ஏற்காடு விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின்…!!!

சேலம் ஏற்காட்டில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று நடந்த…

Read more

Other Story