பெரும் சோகம்…! 2 பேர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி… நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய போது நடந்த விபரீதம்….!!
திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ். இவரது நண்பர் தனுஷ் குமார். இந்த நிலையில் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி லொகேஷும், தனுஷ் குமாரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேனரின் மேல்…
Read more