சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகம் பிள்ளை தெருவில் வசிக்கும் விஷ்ணுகாந்த்(28) என்பது தெரியவந்தது.…

Read more

விளையாட சென்ற 2 1/2 வயது குழந்தை…. மீன் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிவிளாகம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் சாண்டினோ(2 1/2). இந்நிலையில் டயானா சமையல் செய்து கொண்டிருந்தபோது சாண்டினோ பக்கத்து வீட்டிற்கு விளையாட…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற ரேஷன் கடை விற்பனையாளர்…. குளத்தில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடுக்கரை முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.…

Read more

சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.22 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் யுஜின் சஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கே.பி சாலையில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வழியாக புனே செல்வதற்கு விமான டிக்கெட்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்து சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…

Read more

2 கி.மீ தூரம் ஓட ஓட விரட்டிய காட்டு யானைகள்…. உயிர் தப்பித்த வனத்துறையினர்…. தீவிர கண்காணிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்க்குண்டாறு பகுதியில் வனவர் அழகுராஜா தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் குளித்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென காட்டு யானைகள் வனத்துறையினரை ஓட ஓட விரட்டியது. இதனால்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த வேன்…. படுகாயமடைந்த பிஸ்கட் வியாபாரி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே..அம்மாபட்டியில் பிஸ்கட் வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடவூர் பிரிவு அருகே சென்ற போது முருகன்…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பால சமுத்திரத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதனகோபால்(28), ஞானசேகர்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கும் மதனபுரத்தில் வசிக்கும் சக்திவேலுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 23-ஆம் தேதி…

Read more

“டீக்கடை மூலம் உருவாகிய நெட்வொர்க்”..‌‌.. பல பேரிடம் மோசடி… கோவையை உலுக்கிய இளம்பெண் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் நிரஞ்சனா என்ற இளம் பெண் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த இளம் பெண் தன்னுடைய நண்பர்கள் மூலம் ஒரு தனியான நெட்வொர்க்கை உருவாக்கி பட்டதாரிகளை குறிவைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர்…

Read more

ஒப்பந்ததாரரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய பெண் இன்ஜினியர்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் வாஹிதா பானு(53) என்பவர் உதவி கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் தி.மு.க ஒன்றிய செயலாளர், ஒப்பந்ததாரருமான மணிமாறன் என்பவர் சாலை மற்றும் களம் அமைத்தல் வெளியிட்ட பணிகளை…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி பணம் பறித்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குடியிருப்பு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று தர்மராஜ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், ராஜதுரை…

Read more

ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரிய மணல் கிராமத்தில் இருக்கும் சந்திரா ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சின்ன ரெட்டிபட்டி காட்டுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி(28) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆடு மேய்த்து கொண்டிருந்த சசி மின்னல்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1000 காலணிகள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு காலணிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும்,…

Read more

2 குட்டிகளுடன் உலா வந்த கரடி…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பன்னீர் கிராமத்திற்குள் 2 குட்டிகளுடன் நுழைந்த கரடி சாலையோரம் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 15 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புலவன்காடு பிடாரியம்மன் கோவிலில் கடந்த 22-ஆம் தேதி மது எடுப்பு திருவிழா நடைபெற்ற போது இரு தரப்பை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அன்று இரவு ஒரு…

Read more

தைல மரகாட்டில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான தைலமர தோப்பு அமைந்துள்ளது. நேற்று சுமார் 1 1/2 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தோப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read more

மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி…

Read more

“பணத்தை இரட்டிபாக்கி தருகிறேன்”…. நண்பரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் வ.உ.சி நகரில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான முனிராஜ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லு பட்டியில் இருக்கிறார். இந்நிலையில் முனிராஜ் தனது நண்பர் லோகநாதரிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி…

Read more

கல்வி மையத்திற்கு செல்வதாக கூறிய மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கே நகர் பகுதியில் பட்டாபி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாந்தகுமார் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்படிப்புக்காக பாகலூர் சாலையில் இருக்கும் தனியார் கல்வி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நேற்று சாந்தகுமார்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தர்மபுரி-சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பகல் நேரத்தில்…

Read more

மக்களே உஷார்….! பெண் இன்ஜினியரிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் வி.பி சிங் தெருவில் இன்ஜினியரான வினிதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வினிதாவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு…

Read more

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

“அரசு பேருந்து ஓட்டுனரின் வீட்டில் திடீர் பெட்ரோல் குண்டு வீச்சு”…. ஆத்திரத்தில் இருவர் வெறிச்செயல்…. நாகையில் பரபரப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பியின் தேவூர் அருகே பார் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு புகழேந்திரன் மற்றும் அஜித் ஆகிய…

Read more

மக்களே உஷார்…! ரூ.33 லட்சம் மோசடி செய்த நைஜீரியா கும்பல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பூம்புகார் நகரில் வசிக்கும் விஜயராகவன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை LINKEDIN என்ற இணையதளம் முகவரி வாயிலாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த…

Read more

அரசு விரைவு பேருந்து மோதி…. மரத்தடியில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக நாகராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை நாகராஜன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. இதனால் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை முகப்பு…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. காயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு போரூர் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் அருகே வேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை…

Read more

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சாலையார் காலணி பொத்தமேடு பகுதியில் டேவிட் என்ற பவித்ரா வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை அவர் நேற்று முன்தினம் பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

பூட்டிலேயே சாவியை வைத்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் நேதாஜி நகரில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடைக்கு செல்வதற்காக சசிகலா வீட்டை பூட்டி விட்டு சாவியை…

Read more

பெண் பாலியல் பலாத்கார வழக்கு…. நிதி நிறுவன மேலாளருக்கு கிடைத்த தண்டணை…. நீதிமன்றத்தின் உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நெல்லையை சேர்ந்த 35 வயதுடைய பெண் தனியாக குடியிருந்து டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழு தலைவியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் குழுவுக்கு கடன் வாங்குவது தொடர்பாக கோவை ஒண்டிப்புதூரில் இருக்கும் தனியார்…

Read more

மக்களே உஷார்….! அதிக லாபம் தருவதாக கூறி ஐ.டி ஊழியரிடம் ரூ.19 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் ஐ.டி ஊழியரான பிரதி(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,…

Read more

காவல் நிலையத்தில் ரகளை செய்த போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை திட்டி உள்ளார். இதனை பார்த்த போலீசார்…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை…. தீர்த்து கட்டிய மனைவி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. மூதாட்டியிடம் ரூ. 3 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சி நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயராணி(63) தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விஜயராணியின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியை தங்கேஸ்வரி என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

இறந்து கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி…

Read more

பாழடைந்த வீட்டிற்கு தூக்கி சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுப்புற கிராமத்தில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிறுமியின் தந்தை தனியாக சென்றுவிட்டார். இதனால் சிறுமியின் தாய் தனது உறவினர்களுடன் வசித்து…

Read more

கிணற்றில் விழுந்த காட்டெருமை…. 10 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை எதிர்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்…

Read more

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மாதம்தோறும் கோவிலில் இருக்கும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். நேற்று கருட மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்நிலையில் 65 லட்சத்து 25…

Read more

தாயுடன் சண்டை போட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாப்பாங்குளம் மகாராஜபுரத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாராஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மகாராஜன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் தனது வீட்டில் மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை…

Read more

குற்ற வழக்கு தொடர்பாக முன்விரோதம்…. பெண்ணை மிரட்டிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கிருஷ்ணா நகரில் ஆண்டாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனியப்பா என்பவருக்கும் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று பழனியப்பா ஆண்டாளின்…

Read more

சட்டவிரோதமான செயல்…. முதியவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உப்பட்டியில் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிக்கும் ரகுபதி என்பதும், தடையை…

Read more

இரும்பு தடுப்பில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாணான் குளத்தில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அலெக்ஸும் கிருஷ்ணவேல் என்பவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மூன்றடைப்பு…

Read more

“தேர்வு சரியாக எழுதவில்லை”…. பிளஸ்-1 மாணவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தில் ஆடிட்டரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் தரண்யா அறந்தாங்கியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20- ஆம் தேதி நடைபெற்ற இயற்பியல்…

Read more

தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் தமிழ்ச்செல்வன். இந்நிலையில் தமிழ்ச்செல்வனுக்கும் கே.பி கரட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ், சதீஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சங்கர் தட்டி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மத போதகர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும் பத்தை பகுதியில் மத போதகரமான பால் இளங்கோ(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆராதனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால் இளங்கோ மோட்டார் சைக்கிளில் அதிகாலை நேரத்தில் களக்காடு ரோடு…

Read more

காதலர்களை மிரட்டி செல்போன் பறிப்பு…. 4 பேரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமானோர் அங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காதலர்களிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம்,…

Read more

நடுரோட்டில் நின்று ரகளை…. கைகள், வயிறு பகுதியில் பிளேடால் கிழித்து கொண்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே கடலூர் புதுநகர் போலீசார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுச்சேரியில் இருந்து குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி…

Read more

Other Story