புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“பெரம்பூரை உலுக்கிய அந்த தலையில்லாத சடலம்.! ஆண் நண்பருடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்.. வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தது..!!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்த தலையில்லாத சடலத்தின் அடையாளம் தற்பொழுது போலீசாரின் தீவிர விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இன்றி கொடூரமான முறையில் சூட்கேசில் அடைத்து…
Read more“யாருமே கூப்பிடாம ஏன் ஓடி வந்து ஆஜராகுறாரு!”.. ஹார்டு டிஸ்க் திருட்டுக்கு பின்னால் இருக்கும் பயம்.. செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த நிர்மல்குமார்..!!
மதுரையில் த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரின் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு…
Read more