கோவில் திருவிழாவில் மோதல்…. 14 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.பாறைபட்டியில் இருக்கும் விநாயகர் கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் 31-ஆம் தேதி கோவில் திருவிழா தொடங்கியதும் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் மற்றும்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று மதியம் 2 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான…

Read more

BREAKING: அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்…. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!!

சிவகங்கை அருகே குயவன் வலசை என்ற இடத்தில் அரசுப்பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு…. இறைச்சி விற்பனை செய்ய தடை…. வெளியான அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற-4-ஆம் தேதி (நாளை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோழி, ஆடு, மாடு போன்றவற்றை வதை செய்வதற்கும், அதன் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்வதற்கும் அரசு…

Read more

ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபர்…. நண்பரை கைது செய்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மாட்டு பாறை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழப்பு…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு போர்ச்சு கீசியர் தெருவில் அருண்குமார்- சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னையில் இருக்கும்…

Read more

வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் மூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இவரது தம்பி பிரபாகரன்(27). இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த…

Read more

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்…. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. கூடுதல் கமிஷனரின் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், போலீஸ்காரர் பாலாஜி ஆகியோர் வாகன ஓட்டிகளை பிடித்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோ குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை…

Read more

போதைக்கு அடிமையான மகன்…. வேலைக்கு செல்லுமாறு கண்டித்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜல்லடையான் பேட்டை கிருஷ்ணா தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகன் விக்னேஷ்(31) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மது…

Read more

சோலார் பேனல் அமைக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூரில் இருக்கும் ஜெயந்தி மசாலா நிறுவன கட்டிடம் மேற்கூரையில் வேலூரை சேர்ந்த நந்தகுமார்(34) உள்ளிட்ட தொழிலாளர்கள் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரையில் நந்தகுமார் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழை….. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று சந்தை  நாள் என்பதால் எஸ்டேட் பகுதிகளில் இருந்து ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கனமழை கொட்டி…

Read more

குடும்பத்தினருக்கு இடையே தகராறு…. விவசாயியின் விரலை கடித்து குதறியவர் மீது வழக்குபதிவு…..போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான வெங்கடேசன்(53) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வெங்கடேசனின் தந்தை சிங்கு, மனைவி…

Read more

பணம் கொடுக்க மறுத்த வாலிபர்…. டீசல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டிதுரை(30), பாக்யராஜ்(33) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் விவசாய பணிக்காக டிராக்டருக்கு டீசல் வாங்கிகொண்டு நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு…

Read more

லாரி டியூப்களில் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சென்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நபர் நிற்காமல்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த டிரைவர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

ஆந்திர மாநிலத்திலிருந்து காளி பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு லாரி பாட்டில்களை…

Read more

பெற்றோருடன் தகராறு…. வெல்டிங் கடை ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரி கொட்டாய் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான சத்யராஜ் தனது பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. அருவியில் குளித்து மகிழ்ச்சி…. களைக்கட்டிய வியாபாரம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நேற்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர்.…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

இனி கோவையில் மது வாங்கினால்ரூ.10 அதிகம் கொடுக்கணும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

நீலகிரியில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனைப் போலவே பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் காலனி தெருவில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா(22) என்ற மகள் இருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக…

Read more

மனைவியின் வளைகாப்பிற்கு அழைக்காததால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக்(25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தை சேர்ந்த காவிய பிரியா என்ற பெண்ணும்,…

Read more

பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த போலீஸ் ஏட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்க்கும் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. பள்ளி மாணவன் பலி…. தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஜெ.ஜெ நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சித்ரா என்ற மாணவி உள்ளார். இவர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சம்பரீஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பல் டாக்டர்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பில் ரங்கநாதன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் பல் டாக்டராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வார்பட்டி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விவசாயி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கோவிலில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நல்லம்பள்ளி ஊர் நல அலுவலர் மல்லிகா…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.…

Read more

முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ மில் வீதியில் முருகானந்தம்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகானந்தத்தின் மனைவியும், மகனும் வெளியே சென்று விட்டனர் இதனையடுத்த மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த முருகானந்தம்…

Read more

கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. கணவன், மனைவியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் விசைத்தறி தொழிலாளியான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம்…

Read more

வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு…. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார், தேவகிஷ், தேவராஜ் ஆகிய மூன்று பேரும் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.…

Read more

குழிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செப்டிக் டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. நேற்று அந்த வழியாக சென்ற ஜல்லிக்கட்டு காளை குழிக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள்…

Read more

திடீரென மயங்கி விழுந்த தையல் தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை லக்கான் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தையல் தொழிலாளி. கடந்த மாதம் 18-ஆம் தேதி வடமதுரை அரசு மதுபான கடை அருகே கருப்பையா நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கருப்பையாவை…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே சோகம்…. பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி…!!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து…

Read more

“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

“நீங்க வழுக்கை தலையா”…? கோபத்தில் கத்திய மனைவி… துடிக்க துடிக்க கொலை… மிருகமாய் மாறிய கணவன்… சென்னையில் பரபர…!!!

சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி…

Read more

சட்ட விரோதமான செயல்…. போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தங்கராஜ்(55) என்பவர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 1 1/2 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திண்ணப்பா நகரில் ஐ.டி ஊழியரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் ஆதவ்(3) சாய் மிதுன் (1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சாய்…

Read more

தேர்வு பயத்தில் இருந்த கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல் மிடாலம் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆன்றோ ஜாய்(22) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை…. சாய்ந்து விழுந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகள்…. வேதனையில் விவசாயிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திற்பரப்பு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்ஏலா பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்தில் சுமார் 100 வாழைகள் சாய்ந்தது. நேற்று பிற்பகலில்…

Read more

தண்ணீர் என நினைத்து…. பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கூலிவேலை பார்க்கும் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெள்ளாந்தி காலனி பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். இதனையடுத்து கீழே இறங்கிய ராமையா வாழைகளுக்கு…

Read more

குமரியில் மதுபான கடைகள் மூடல்….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனையடுத்து எப்.எல் 2,…

Read more

ஒரு வருடத்திற்கு முன்பே விற்ற நிலம்…. கூடுதல் பணம் கேட்டு பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோதிகுட்லப்பள்ளி பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான மோகனிடம் 72 சென்ட் நிலத்தை 9 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் மோகன் கடந்த 28-ஆம் தேதி தான்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் நித்யா பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்யா…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார…

Read more

தகராறு செய்த வாலிபர்…. துப்புரவு பணியாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன்…

Read more

திருமணமான மறுநாளிலேயே…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகிணத்துப்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி ரம்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தாந்தோணிமலை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை…

Read more

வீட்டிற்கு சென்ற சட்ட கல்லூரி மாணவி…. கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவி சேலம் சட்ட கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள்…

Read more

Other Story