எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1,200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொன்னிரையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னிரையிலும், இரண்டு நாட்கள்…

Read more

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன்…

Read more

ஆய்வகத்தில் மருந்து மாத்திரைகள் உள்ளதா…? திடீர் ஆய்வு செய்த கலெக்டர்..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? தேவையான மருந்து, மாத்திரைகள் இருக்கிறதா? என்பது பற்றியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத்…

Read more

விடுதியில் இருந்து புறப்பட்ட மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் கல்பனா சாவ்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்பனா சாவ்லா கோவையிலிருந்து திருச்சிக்கு…

Read more

குடிபோதையில் வந்த வாலிபர்…. தாய்-மகள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலைபட்டி புதூரில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கீழபஞ்சபூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் குடிபோதையில் நாகலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தகராறு செய்து தாய், மகள் இருவரையும் தகாத…

Read more

குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து குளிர்ந்த காற்று வீசி அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கடந்த சில…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது…

Read more

சைக்கிள் மூலம் கின்னஸ் சாதனை படைக்கும் இளைஞர்…. ‘யூத் ஐகான்’ என்ற விருது…. பாராட்டிய மாநில அரசு…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வசிக்கும் அரிசி வியாபாரி நரசிம்மல்லு– அஞ்சலிதேவி தம்பதியின் மகன் பாஞ்சாலா சைதன்யா (23). இவர் 6 ஆண்டு மருந்தியல் படிப்பை முடித்துள்ளார். இவர் சிறுவயது முதலே பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த…

Read more

மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளவாய்பட்டியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் உறவினர்களான ராசுவின் மகன்கள் ரங்கசாமி(27), சின்னதுரை(29) ஆகியோருக்கும் இடையே கோவில் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம்…

Read more

ஏமாற்றிய பருவமழை…. விவசாயிகளின் சூப்பர் பிளான்…. நெல்லுக்கு கிடைத்த அமோக விலை…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்தது. ஆகவே அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால், அருகே உள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்டது.…

Read more

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது.…

Read more

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலையில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு…. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கரை அருகே இருக்கும் ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாலையை மீட்டு தர வேண்டும் என தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.…

Read more

விபத்தில் இறந்த வாலிபர்…. நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரபெருமாநல்லூர் புது காலணியில் வசித்த சந்துரு கடந்த 2019-ஆம் ஆண்டு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திருநாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து மோதிய விபத்தில் சந்துரு உயிரிழந்தார். இந்நிலையில் சந்துருவின் குடும்பத்தினர் கடலூர்…

Read more

நெடுவாக்கோட்டை வீர மணவாளன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம் …!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் வீரமணவாளன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கிராம மக்கள் குடமுழுக்கு செய்வதற்கு முடிவெடுத்து அதற்கான கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 22-ஆம் தேதி…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

இரவு 10 மணிக்கு மேல் இதற்கு அனுமதி இல்லை…? போலீஸ் சூப்பிரண்ட் எச்சரிக்கை…!!!!!

நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம்…

Read more

பயிர்களை சேதப்படுத்திய யானைகள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்நிலையில் தோட்டங்களில் சோலார் மின்வேலி…

Read more

ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசிய மாணவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம்(17) சிகரள பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வகுப்பு ஆசிரியரை தகாத…

Read more

“கணவரை கைது செய்யுங்கள்”…. இளம்பெண் சாவில் சந்தேகம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கானலட்டி கிராமத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷில்பா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 25 கிலோ கஞ்சாவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி…

Read more

மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலா என்ற மனைவி உள்ளார். கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

பணி செய்யவிடாமல் தடுத்த முதியவர்…. கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி அருகே இருக்கும் ஆறுமுகத்தான் தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான காளியப்பன் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜடை சந்தித்து நில பிரச்சனை குறித்து மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனு குறித்து நடவடிக்கை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த கார்…. தம்பதி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45)…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

ஆக்ரோஷமாக சீறிய நாகபாம்பு…. அலறியடித்து ஓடிய பூசாரி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி…

Read more

ஊராட்சி செயலாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணியந்தல் கிராமத்தில் ஜெயவேல்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கூட்டம் முடிந்ததும்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கம் புதூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்துவேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்து, அவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். கடந்த…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளை பகுதியில் டேவிட் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோயல் ஜெபசிங்(36) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோயலுக்கு அபிஷா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2…

Read more

புகார் அளித்தும் பலனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்…

Read more

மொபட் மீது மோதிய கார்…. கணவன் கண்முன்னே மனைவி பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சின்னாளப்பட்டியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிகட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

‘ஸ்மார்ட் அக்ரி’ தொடக்க விழா… விவசாயத்தை மேம்படுத்த சூப்பர் திட்டம்….!!!

நீலகிரி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் அக்ரி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் நவீன தொழில்நுட்பத்துடன் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தி, 193 கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா குன்னூரில் உள்ள…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அகரம் தென் மாரியம்மன் கோவில் தெருவில் சீனிவாசன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியான பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல்…

Read more

மக்களே உஷார்….! வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் வீட்டு தரகரான தங்கராஜ்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் வாடகைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என…

Read more

ராட்சத குழாயில் உடைப்பு…. 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராட்சத குழாய் மூலம் மயிலாப்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன மேலாளர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையகவுண்டன் பாளையம் அரண்மனை வீதியில் கண்ணன்- சந்திர பிரபா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், விக்னேஷ் செந்தில் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் விக்னேஷ் செந்தில்…

Read more

தாயின் கண் முன்னே.. மகன் செய்த விபரீத செயல்..!!!

திருப்பத்தூர் அருகே தாயின் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருக்கு வெற்றி செல்வன் என்ற மகன் உள்ளார். ஆதிமூலத்திற்கு சென்னையில்…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

BREAKING: பள்ளிகளுக்கு விடுமுறை…. இன்று முதல் பிப்ரவரி 27 வரை டாஸ்மாக் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதனைப் போலவே வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி…

Read more

கிரேன் உதவியுடன் ஆழிதேரின் கட்டுமான பணி தீவிரம்… போக்குவரத்து சேவையில் மாற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின்  தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் புகழ் பெற்ற ஆழிதேரோட்டம் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்…

Read more

ரூ.50 லட்சம் பண மோசடி…. 7 ஆண்டுக்கு பின் நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியில் வசிப்பவர் மலைச்சாமி (54). இவருக்கு பரிமளா என்ற மனைவியும், செல்வராஜ், பாண்டியன் என்ற சகோதரர்களும் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒச்சப்பன் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து மலைச்சாமி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்…. 1 மணி நேரம் போராடி வலை மூலம் மீட்பு…!!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசிப்பவர் உதயசூரியன் (66). நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென  அங்குள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அந்த கிணறு சுமார்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார்(23) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பிரேம்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான ஆர்த்தி(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

தகராறு செய்த மது பிரியர்கள்…. டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பாடி கிராமத்தில் களத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஆரம்ப பள்ளி மற்றும் முருகர் கோவில் ஆகியவை இருக்கிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் சிலர் அந்த வழியாக செல்லும் மாணவிகள்…

Read more

நீடாமங்கலம் பகுதியில் எந்திரம் மூலம் காலடி அறுவடை பணி தீவிரம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 45,682 ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால்  விவசாயிகள் சிலர் முன்கூட்டியே குருவை சாகுபடி செய்து…

Read more

Other Story