ஏமாற்றிய பருவமழை…. விவசாயிகளின் சூப்பர் பிளான்…. நெல்லுக்கு கிடைத்த அமோக விலை…!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்தது. ஆகவே அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால், அருகே உள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்டது.…
Read more