குடிபோதையில் வந்த வாலிபர்…. தாய்-மகள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலைபட்டி புதூரில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கீழபஞ்சபூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் குடிபோதையில் நாகலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தகராறு செய்து தாய், மகள் இருவரையும் தகாத…

Read more

Other Story