“குள்ளநரித்தனமாக கூட்டணி பேசும் இபிஎஸ்”… திமுக மீது பழி போடுவதா…? முதல்வர் ஸ்டாலின் தான் சிறந்த தலைவர்… டிடிவி தினகரன்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அனுபவம் மிக்க தலைவர் என்றும் அதனால் தான் கரூர் சம்பவத்தில் நடிகர் விஜயை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் நிதானமாக செயல்படுகிறார் என்றும் கூறினார். இது பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,…

Read more

முதல்வர் ஸ்டாலின் அனுபவமிக்க தலைவர்… “கரூர் விவகாரத்தில் நடிகர் விஜயை கைது செய்தால்”… டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூர் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், “விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும், அதை குற்றத்தை ஏற்கும் வகையில் பார்க்க முடியாது” என்று கூறினார். “விஜய்யை…

Read more

“தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டம்”… அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கபளீகரம் செய்ய துடிக்கிறாங்க… வேரோடு வீழ்த்தனும்… மு.க ஸ்டாலின் சூளூரை…!!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையை அடுத்து அமைந்த மறைமலைநகரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதல்‑அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூற்றாண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், கொள்கையில்லா அரசியல் செயல்பாடுகளால்…

Read more

Breaking: கரூர் துயரம்..! “41 பேர் பலியான விவகாரத்தில் இன்று தொடங்கிய விசாரணை”… சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமனம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா…

Read more

பாட்டி வீட்டில் தங்கி இருந்த 10-ம் வகுப்பு மாணவி…! “வயிறு வலிப்பதாக தாயிடம் கதறல்”… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் மருத்துவ பரிசோதனையின் போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து…

Read more

“ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டாம்”… இனி குழந்தைகளுக்கான ஆதார அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக முக்கியப் பங்காற்றும் ஆதார் அட்டை, வங்கிச் சேவைகள், அரசு நலத்திட்டங்கள், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தல் சேவைக்கு…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! Fast Tag இல்லையா…? இனி இரு மடங்கு கட்டணம் செலுத்தணும்… சுங்கச்சாவடிகளில் அமலாகிறது புதிய ரூல்ஸ்..!!!

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் செய்யும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய கட்டண விதிமுறைகளை அறிவித்துள்ளது. முன்னதாக, சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை இருந்தது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம்…

Read more

“மின்சாரத்துக்கு சவால் விடும் மின்மினிப்பூச்சி”.. CM-ன்னு கூச்சலிட்டால் ஆட்சி மாறிவிடுமா…? வெளியே வரக்கூட தைரியம் இல்லை.. விஜயை சாடிய கி. வீரமணி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு திராவிட கழகத் தலைவர் திரு. கி. வீரமணி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சுயமரியாதை…

Read more

இப்பவே என் புள்ளையை கொடுங்க…! “மல்லுக்கட்டிய மருமகன்”… மறுத்த 70 வயது மாமியார்… ஆத்திரத்தில் உயிரோடு கிணற்றில் தூக்கி வீசிய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்..!

விருதுநகர் மாவட்டம் துய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் மாரிமுத்து (29). இவரது மனைவி சத்யா (24) உடன் குடும்பத் தகராறுகள் காரணமாக சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சத்யா தனது தாய் இருளாயி (வயது 70) உடன் வசித்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ப்ளஸ் 2 மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… கணித ஆசிரியர் அதிரடி கைது…!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்த ஒருவர், அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

Read more

FLASH: தீபாவளி பண்டிகை… தமிழகம் முழுவதும் 4390 பட்டாசு கடைகளுக்கு அனுமதி..!

வருகிற  20ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகமெங்கும் தற்காலிக பட்டாசு விற்பனைக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் நடவடிக்கையும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! “தொடர்ந்து வரும் இ-மெயில்”… பிரபல நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்…!!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் நடிகை சொர்ணமால்யாவின் வீட்டிற்கு, இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அலுவலகத்திற்கு நேற்று மதியம், “ஆழ்வார்பேட்டை செயின்ட்…

Read more

Breaking: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு சென்னையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களது முன்ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் ரத்து செய்தது. இவர்கள் இருவரும் தலைமறைவாக…

Read more

உலகின் கொடிய விஷப்பாம்பு.. கிங் கோப்ரா vs உடும்பு… பயங்கரமாக நடந்த மோதல்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த வேட்டை… திகில் கிளப்பும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில், விலங்குகளின் வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகின்றன. சில வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் வகையிலும், சில அதிர்ச்சியூட்டும் வகையிலும் இருக்கின்றன. இவ்வாறான அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் பரவி, பலரை மிரள வைத்திருக்கிறது. உலகின்…

Read more

திகில்..! “ஒன்று கூடிய சிங்கங்கள்”… பெரிய ஒட்டகச்சிவிங்கியை தரையில் சாய்த்து பயங்கர வேட்டை… திக் திக் நிமிடங்கள்… அதிர வைக்கும் வீடியோ..!!

காட்டில் சில சிங்கங்கள் இணைந்து ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ‘காட்டின் ராஜா’ என அழைக்கப்படும் சிங்கங்கள், தங்கள் வலிமை, வீரியம், திட்டமிடும் திறன் ஆகியவற்றால் இப்பெயரைப் பெற்றுள்ளன. அவற்றைப் பார்த்தவுடன் பல…

Read more

Breaking: விஜயின் பிரச்சார வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. அதன் பிறகு விஜயின் பரப்புரை வாகனத்தின்…

Read more

பார்த்தாலே பதறுது..! “இரட்டைத் தலையுடன் வலம் வரும் மலைப்பாம்பு”… சாதாரணமாக ஊர்ந்து செல்லும் காட்சி… நடுங்க வைக்கும் காணொளி..!!!

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகும் சூழ்நிலையில், தற்போது இரண்டு தலை கொண்ட மலைப்பாம்பு காட்டில் ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து, அது உண்மையானதா அல்லது செயற்கை…

Read more

இன்னைக்கு உன்ன சும்மா விடமாட்டேன்..! “வாடா வா நீயா நானான்னு பார்த்திடலாம்”… பாம்பிடம் மல்லு கட்டிய அணில்… அட உண்மைதான்… ஆச்சரிய வீடியோ..!!

பாம்புகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானவை என்ற பொதுவான நம்பிக்கையைப் பொருத்தவரை, அவற்றின் அருகே செல்வதே ஓர் ஆபத்தாகக் கருதப்படுகிறது. ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இந்தக் கொள்கையை முற்றிலும் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த காணொளியில், ஒரு…

Read more

இப்ப இதுதான் புது பிசினஸ்… பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கணுமா…? Fees ரூ.26 லட்சம்… அமெரிக்க பெண்ணின் புது ஐடியா… ஜோராக நடைபெறும் தொழில்..!!!

கடந்த காலங்களில் குடும்பத்துக்குள் நடைபெறும் ஒரு சாதாரண சடங்காகக் காணப்பட்ட குழந்தைப் பெயரிடும் நிகழ்வு, தற்போது புதிய தொழில் துறையாக வளர்ந்துள்ளது. “குழந்தைப் பெயர் ஆலோசகர்” எனும் புதிய தொழில், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின்…

Read more

“விஜயை முடக்கி அரசியலில் இருந்தே வெளியேற்ற பார்க்கிறாங்க”… 7 நாளாகியும் வெளியே வராமல் இருப்பது ஒரு தலைவருக்கு நல்லதல்ல… ஆதரவாக பேசிய கிருஷ்ணசாமி….!!!

நுங்கம்பாக்கில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று  டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, விஜயை கைது செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவது தொடர்பான விசாரணைகள் தெளிவாக நடத்தப்பட வேண்டுமெனவும், ஒருவரை ஒருவர் குற்றம்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! “ரயிலில் அசந்து தூங்கி டீ விற்பனையாளர்”… பயணிகளிடம் டீ விற்று பணத்தை கொடுத்த போலீஸ்காரர்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!!

நம்மைச் சுற்றியுள்ள உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், மனிதநேயமும் கருணையும் குறைவடைந்து வருவதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும், சில நேரங்களில் அத்தகைய எண்ணங்களை முற்றிலும் மாற்றும் சம்பவங்கள் நம்மை சிலிர்க்க வைக்கிறது, அத்தகைய ஒரு மனதைத் தொடும் வீடியோ, தற்போது சமூக…

Read more

“பரப்புரை முக்கியமா இல்ல உயிர் முக்கியமா”…? விஜய் பேசும்போதே மயங்கி விழுந்த மக்கள்… சைகை மொழியில் விவரித்த வாய் பேச முடியாத இளைஞர்… கலங்க வைக்கும் காணொளி…!!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 50-க்கும்…

Read more

“19 பெண்கள்”… படுக்கையறையில் ரகசிய கேமரா… தாம்பத்திய வீடியோவை அனுப்பி நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்திய கணவன்… மனைவி பரபரப்பு புகார்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தனது மனைவியை ரகசியமாக வீடியோ படம் பிடித்து, ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் கொடுத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவின் புட்டேனஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் சையது…

Read more

Breaking: மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி…!!!

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது சளி பிரச்சனை காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக…

Read more

“6 குழந்தைகள் உயிரிழப்பு”.. தமிழக மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து? பறந்தது நோட்டீஸ்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 6 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுக்காக மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருந்துகள் வழங்கப்பட்டிருந்தன. மருந்துகள் குடித்த பின்னர், குழந்தைகளுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

  • October 4, 2025
“TVK-வின் வக்கீல் இபிஎஸ்”… ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுது… பதவி வெறி பிடித்து தரம் தாழ்ந்த அரசியல் செய்றாரு… மு.க ஸ்டாலின் சொன்னது சரி… டிடிவி தினகரன் ஆவேசம்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக நடந்த இந்த சம்பவத்தில் நீதிமன்றம் தமிழக வெற்றி கழகத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தலைமை பொறுப்பு…

Read more

“கரூர் துயரத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்கணும்”.. நீதிமன்றம் இவ்வளவு கண்டனம் தெரிவித்தது ஏன் தெரியுமா…? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கரூர் நிகழ்வில் நடிகர் விஜய் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டியது இருந்ததென கருத்து தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை கூறினார். “கரூர் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக இல்லையெனினும், நிகழ்வுக்கான தார்மீகப் பொறுப்பு…

Read more

“நவராத்திரி துர்கா பூஜை”… ஏர் இந்தியா விமான விபத்து போன்று பந்தல்… இது அவமானம்… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்… இணையத்தை உலுக்கிய வீடியோ..!!!

துர்கா பூஜையை ஒட்டி, வண்ணமயமான பந்தல்களும், கலைநயமிக்க கருப்பொருள்களும் பொதுவாக மக்களை கவரும். ஆனால், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜங்கிபாரா பகுதியிலுள்ள சக்பூரில் நடந்த ஒரு பந்தல் அமைப்பு, தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.…

Read more

Breaking: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!!

உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு சிறப்பு பிரிவு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். மதுரை மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இன்று…

Read more

“பன்றி திருவிழா”… சடங்கிற்காக நடந்த சண்டை.. ஒருவருக்கொருவர் கம்பால் அடித்த பொதுமக்கள்.. 2 பேர் உயிரிழப்பு.. 100 படுகாயம்… பதற வைக்கும் வீடியோக்கள்…!!!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பன்னி திருவிழாவின் போது, தசரா பண்டிகையையொட்டி நடைபெற்ற மத நிகழ்வில் இரு குழுக்களுக்கிடையே தடி சண்டை வெடித்ததில்,  இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்னூலின்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையில் வெளியான குட் நியூஸ்… அக்.5,6 தேதிகளில்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் குறிப்பாக மகளிர் உரிமை தொகை  உட்பட பல நல்ல திட்டங்களும்…

Read more

“பிளஸ் 2 மாணவியுடன் காதல்”… தனியாக அழைத்த 19 வயது வாலிபர்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சிறுமி… தண்டவாளத்தில் காதலன் பிணம்… பரபரப்பு சம்பவம்..!!

காதல் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 17 வயது பள்ளி மாணவியை கொலை செய்து, பின்னர் வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம்  காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துர்காடா பகுதியை சேர்ந்த…

Read more

Breaking: கண்ணீரில் திரையுலகம்…! பழம்பெரும் மூத்த நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!

இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் (வயது 87) காலமானார். அவர், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான வி. சாந்தராமின் மனைவியும் ஆவார். 1950, 60-களில் வி. சாந்தராம் இயக்கிய திரைப்படங்களில் நடித்து,…

Read more

“அதிமுகவில் இருந்து நீக்கினால் அரசியலில் எந்த மாற்றமும் வராது”… என் அமைதி வெற்றிக்கான அறிகுறி .. விரைவில் இது நடக்கும்… செங்கோட்டையன் அதிரடி..!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனையுடன் கருத்து தெரிவித்தார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இதயமே வெடிக்கிறது போல உணர்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோல…

Read more

நாட்டையே உலுக்கிய பிரபல பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் திடீர் திருப்பம்… விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக பகீர் வாக்குமூலம்… பரபரப்பு தகவல்..!!!

பாலிவுட் மற்றும் அசாமி இசைப் பாடல்களில் தனித்துவம் பெற்ற பாடகர் ஜூபீன் கார்க் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி சிங்கப்பூரில் மரணமடைந்தது இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் படகுப் பயணத்தின் போது நீந்தச் சென்றபோது உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள்…

Read more

ஒரு நாள் தொடர்..! “ஜடேஜா, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு”… பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயேஸ் ஐயருக்கு துணை கேப்டன் பதவி…!!!

இந்திய கிரிக்கெட் அணி, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணிகள், இன்று பிசிசிஐயால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதன் படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதியன்று…

Read more

FLASH: இந்திய டெஸ்ட் அணியை தொடர்ந்து ஒரு நாள் அணிக்கும் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

வெஸ்ட் இண்டீஸுடன் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில்,…

Read more

“டி20, ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி”… ரோகித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்… துணை கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர்… யாருக்கெல்லாம் இடம் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று (அக்டோபர் 4) ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய ஆடவர் அணிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இளம் வீரர்களுக்கு…

Read more

“கரூர் சம்பவம்”… நடிகர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க திட்டமா…? சற்று முன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயின் பாதுகாவலர்களிடம் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை கேட்டதாக தகவல் வெளிவந்தது. ஏற்கனவே நடிகர் விஜய்க்கு…

Read more

“ஆட்சி முடிந்ததும் தலைமறைவு”… காங்கோ குடியரசின் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவை பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.…

Read more

Breaking: கரூர் விவகாரம்…! பிரபல யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது.. காரணம் என்ன..?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் குழந்தைகள் என 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றி கழக தலைவர்…

Read more

“போட்டோஷூட்”… நோயாளிக்கு பிஸ்கட் பாக்கெட் வழங்குவது போல் போஸ் கொடுத்துவிட்டு திரும்ப பெற்ற பாஜக தொண்டர்… வீடியோவை பார்த்து விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்..!!!

பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது பிறந்த நாளை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடியதை முன்னிட்டு, ராஜஸ்தானில் பா.ஜ.க. சார்பில் பல்வேறு சேவை நடவடிக்கைகள் நடைபெற்றன. இதற்கான ஒரு பகுதியாக, ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்…

Read more

நாட்டுக்காக வீர மரணம் அடைந்த அண்ணன்..! “திருமணத்தில் கலங்கிய தங்கை”… சக வீரர்களின் நெகிழ்ச்சி செயல்… உணர்வுப்பூர்வ வீடியோ…!!!

அண்ணன் இன்றி திருமணம் நடைபெறக்கூடாது என எண்ணிய தங்கைக்காக, ராணுவ வீரர்கள் அண்ணனாக நின்று அனைத்து சடங்குகளிலும் பங்கேற்ற சம்பவம், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பர்லி கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்லி கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்பவர் அண்மையில் திருமண பந்தத்தில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் 2.0″… உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் காணாமல் போகும்…. இந்திய ராணுவ தலைமை தளபதி கடும் எச்சரிக்கை..!!!

பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ வெகு தூரத்தில் இல்லை என இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள அனுப்கர் எல்லைப் பகுதியில் நேற்று…

Read more

“3 வயது பெண் குழந்தை விற்பனை”… தினமும் மது குடிக்க பணம் கொடுத்த நண்பர்… ரூ.50,000 பணத்துக்காக நடந்த கொடூரம்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

திருச்சி அரியமங்கலம் பகுதியில், 3 வயது பெண் குழந்தையை  தந்தை, ரூ.50 ஆயிரம் தொகைக்காக  விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.…

Read more

“41 அப்பாவி உயிர்களின் ரத்தக் கரை திமுகவின் கைகளில்”… கரூரில் போட்டோசூட் நாடகமாடும் முதல்வர் ஸ்டாலின்… நயினார் நாகேந்திரன் ஆவேசம்…!!!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் நேர்ந்த தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பார்க்கும் முதல்வர் திரு. முக ஸ்டாலின்  அவர்களே! மேடை ஏறியதும், “இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் மத்திய…

Read more

“விஜய் பிரச்சாரம்”… கரூரில் 41 பேர் உயிரிழப்பு குறித்து விசாரிக்கும் உயர் அதிகாரி.. யார் இந்த ஐஜி அஸ்ரா கிராக்…? பரபரப்பு தகவல்கள்…!!!

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உண்மையான…

Read more

“எம்ஜிஆர் கூட 36 மணி நேரம் லேட்டா வந்தார்”… திமுகவின் கரைவேட்டி கட்டாத உறுப்பினர்களாக செயல்படும் காவல்துறை… விஜய்க்கு துணையா நான் இருக்கேன்… எச். ராஜா ஆவேசம்..!!!

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் நிகழ்ச்சி தொடர்பான விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றன. “விஜய்யின் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால்,…

Read more

Breaking: நடிகர் விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல்… வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் கரூரில் அவர் பிரச்சாரத்திற்காக சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41…

Read more

Breaking: விஜய்க்கு மீண்டும் ஷாக்… தவெக மா.செ. சதீஷ்குமார் தலைமறைவு … 2 தனிப்படைகள் கைது செய்ய விரைந்தது…!!!

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் நேற்று சிபிஐ விசாரணை கோரிய தமிழக வெற்றி கழகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை…

Read more

Other Story