“அப்பாவை மதிக்கல”… கரூரில் கலைந்த மேக்கப்… விஜயை கைது செய்யாததற்கு இதுதான் காரணம்.. ரஜினிகாந்தை போன்று விரைவில் அவரும்… எஸ்வி சேகர் பரபர..!!!

நடிகர் எஸ்.வி. சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கடந்த மூன்று நாட்களில் தனது வீட்டிற்கு ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் போலீசார் விரைந்து வந்து சோதனை செய்துள்ளனர். இதற்காக…

Read more

“பிரதமராகணும்னு நினைக்காம முதலமைச்சர் பதவிக்கே ஆசைப்படுறாங்க”… சினிமா நடிகர்களின் எண்ணமே இதுதான்… திருமாவளவன் ஆதங்கம்…!!!

சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். இந்த விழாவில் பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தின் மையம் தலைநகர் டெல்லியில்தான் இருக்கிறது.…

Read more

கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் விவரம் வெளியீடு… விஜய் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காட்சிகளை சேகரிக்க உத்தரவு…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்…

Read more

ஆஹா..! நடிகர் விஜய் தேவரகொண்டா- நடிகை ராஷ்மிகா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. திருமணம் எப்போது தெரியுமா…? குவியும் வாழ்த்துக்கள்…!!

தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இடையிலான நட்பு, காதலாக வளர்ந்தது தொடர்பான வதந்திகள் நீண்ட காலமாக திரை வட்டாரங்களில் பரவி வந்தது. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்ததோடு, அவர்கள்…

Read more

“விஜயின் இமேஜை ஒன்னும் பண்ண முடியாது”… குடும்பமே எதிர்த்தாலும் ஆதரவு அவருக்குத்தான்… தவெகவினரை ஆறுதல் படுத்திய சிபி சத்யராஜ் இன்ஸ்டா ஸ்டோரி..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபி சத்யராஜ். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் நடிகர் விஜயின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கியதில் இருந்து அவருக்கு ஆதரவாக…

Read more

“என் உயிரை பணயம் வைக்க முடியாது”… தெருவோர பானிபூரியை குப்பைத் தொட்டியில் வீசிய வெளிநாட்டு தம்பதி… கடைக்காரர் பாவம்… அதிர்ச்சி வீடியோ..!!!

இந்தியாவின் தெரு உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தாலும், கொல்கத்தாவில் சமீபத்தில் பதிவான ஒரு வீடியோ, “சுவை Vs சுகாதாரம்” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த வீடியோ பதிவர் அலெக்ஸ் வாண்டர்ஸ் மற்றும்…

Read more

“பலமுறை காலிங் பெல் அடித்தும் கதவை திறக்கல”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மகள்… அறையில் அந்தக் கோலத்தில் மனைவி.. கதறிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

சிவமொக்கா மாவட்டத்தில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் ரமணா நாயக். இவருக்கு ஸ்ருதி (வயது 38) என்ற மனைவியும், பூர்விகா (வயது 12) என்ற மகளும்…

Read more

“இந்தியாவின் மிகக் கொடிய சேரியில் நான் 3 நாள் உயிர் வாழ முயற்சித்தேன்”… வெளிநாட்டவர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ… கண்டிக்கும் நெட்டிசன்ஸ்…!!!

மும்பையின் புகழ்பெற்ற தாராவி பகுதிக்கு சென்று மூன்று நாட்கள் தங்கி வாழ்ந்த அனுபவத்தைப் பதிவு செய்த ஆஸ்திரேலிய வீடியோ பதிவர் பீட் இசட், இந்திய சமூகத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். “இந்தியாவின் மிகவும் கொடிய சேரியில் நான் உயிர்வாழ முயற்சித்தேன்” என்ற…

Read more

தொடக்கம் நல்லா தான் இருந்துச்சு…! ஆனா முடிவில்… நீங்க சாப்பிடறதா இருந்தா இப்படி பண்ணுவீங்களா… அப்பள ஆசையே வெறுத்திடும் போல… அதிர்ச்சி வீடியோ..!!

பொதுவாக பலருக்கும் அப்பளம் மிகவும் பிடிக்கும். தற்போது instagram-ல் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு பெண் அப்பளம் தயாரிக்கும் முறையை பார்த்து இனி வாழ்க்கையில் அப்பளம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையே வெறுத்து விடும் என்ற அளவிற்கு நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு…

Read more

Breaking: விஜய்க்கு பெரும் பின்னடைவு… அடுத்தடுத்து கைதாகும் தவெக முக்கிய நிர்வாகிகள்…? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை…

Read more

இது ரீல் அல்ல ரியல்..! “Tom & Jerry கார்ட்டூன் பார்த்த மாதிரி இருக்கு… டிமிக்கி கொடுத்து ஓடி ஒளிந்த எலி.. விடாமல் துரத்திய பூனை… சிரிக்க வைக்கும் வீடியோ..!!

புகழ்பெற்ற கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டாம் அண்ட் ஜெர்ரி-ஐ  நினைவூட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இதில், ஒரு பூனையும், ஒரு எலியும் வீட்டுக்குள் நடந்துகொண்டிருக்கும் விளையாட்டுத் துரத்தலை சித்தரிக்கிறது. இந்த வீடியோ Instagram-ல் ஒருவர் பதிவிட்ட…

Read more

“இளம் பெண்ணிடம் சீட் கேட்ட மூதாட்டி”… ஆவேசத்தில் எழுந்து ஒரே மிதி… மெட்ரோ ரயிலில் வெடித்த சண்டை… அதிர்ச்சி வீடியோ…!!!

தைவான் தலைநகர் தைபேயில் உள்ள மெட்ரோ ரயிலில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற்ற வன்முறையான சம்பவம், இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாம்சுய்–ஷினி பாதையில் (சிவப்பு கோடு) பயணித்துக் கொண்டிருந்த ரயிலில், ஒரு இளம்பெண்ணுக்கும் 73 வயது மூதாட்டிக்கும்…

Read more

“ராமாயண நாடகம்”.. சினிமா பாடலுக்கு செம குத்தாட்டம்… சிம்மாசனத்தில் அமர்ந்து ரசித்து வேடிக்கை பார்த்த இராவணன்… சர்ச்சைக்குள்ளான நாடக வீடியோ..!!!

நாடுமுழுவதும் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் ராம்லீலா நாடகங்கள் வழக்கம் போல்  நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், இலங்கை மன்னர் ராவணனின் அரசவையை சித்தரிக்கும் காட்சி ஒன்றில், நடிகர்கள் பஞ்சாபி…

Read more

கரூருக்கு ஓடோடி போன நீங்க கள்ளக்குறிச்சிக்கு ஏன் போகல..? வேங்கை வயலுக்கு ஏன் போகல… திமுக செய்வது அரசியலா இல்ல அவியலா… இபிஎஸ் ஆவேசம்…!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் பொம்மை முதல்வர் முக ஸ்டாலின். இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது. கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன…

Read more

Breaking: விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி..! புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என அந்த கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த…

Read more

சாலையில் நின்ற லாரி..! “வேகமாக வந்து மோதிய கார்”… அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்… அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கிய அதிர்ச்சி… பகீர் வீடியோ..!!

நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரமான சாலை விபத்து குறித்து சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்று, அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று, பாதையை மாற்றும் முயற்சியில் நேரடியாக லாரியுடன் மோதி மிகவும் கடுமையான விபத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், பின்னால்…

Read more

Breaking: ஒரு நாள் கூட மகிழ்ச்சி நீடிக்கல.. குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… சவரனுக்கு ரூ.480 உயர்வு..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று காலை 880 குறைந்த நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது. அதன் படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 உயர்ந்து 87200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம்…

Read more

பகீர்.. சாலையில் அசால்டாக சுற்றி திரிந்த முதலை..! “வீரத்துடன் துணிச்சலாக பிடித்த மக்கள்”… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!

சாதாரணமாக காட்டுப் பகுதிகளிலோ, உயிரியல் பூங்காக்களிலோ காணப்படும் முதலை, ஒரு மனித குடியிருப்புப் பகுதியில் வெளிச்சத்தில் சுற்றித் திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாதுகாப்பாக தங்கள் வழியில் சென்ற பொதுமக்கள்,…

Read more

அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது… போலீஸ் அதிரடி..!!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள திருமால் கிராமத்தில் கல்குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியதைக் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்குவாரி அமைப்பால் சுற்றுச்சூழல் மற்றும் குடியிருப்பு பகுதியில் பாதிப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பிட்டு, அந்த…

Read more

Breaking: விஜய்க்கு ஷாக்.. இது என்ன மாதிரியான கட்சி… ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை… கைதாகிறாரா..? உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

கரூரில் நடிகர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளதோடு இதுவரை இரண்டு பேரை மட்டுமே கைது செய்த நிலையில் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்…

Read more

Breaking: கரூர் துயரம்..! உடனே கிளம்பிய விஜய்… அனைத்துக் கட்சிகளும் மீட்பு பணியில் இருந்த போது தவெகவினர் மட்டும் கிளம்பிவிட்டனர்… நீதிமன்றம் காட்டம்…!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தின் போது கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். அதன் பிறகு நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் இன்னும்…

Read more

Breaking: கரூர் சம்பவம்…! சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்… அதிரடி உத்தரவு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக வெற்றி கழகம் மனு…

Read more

Breaking: “கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு”…விஜயிடம் தலைமை பண்பே இல்லை.. பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக வெற்றி கழகம் மனு…

Read more

எங்க அம்மாவும் அக்காவும் அடிச்சுட்டாங்க..! 112-க்கு டயல் செய்து புகார் தெரிவித்த சிறுவன்… குர்குரே பாக்கெட் வாங்கி வீட்டுக்கு வந்த போலீஸ்… பாராட்டுத்தக்க சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ரௌலி மாவட்டத்திலுள்ள சிர்வாய் கலா கிராமம் பகுதியில் வசிக்கும் ஒரு 10 வயது சிறுவன், தனது தாயாரிடம் ர. 20-க்கு குர்குரே சிப்ஸ் வாங்கக் கேட்டிருக்கிறான். இதில் ஏற்பட்ட சண்டையில், தாயும் சகோதரியும் அவனை கயிறில் கட்டி…

Read more

கரூர் துயரம்..! இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்திப்பேன்… தவெக நிர்வாகிகள் யாரும் துவண்டு விடக்கூடாது… ஆறுதல் சொன்ன விஜய்..!!

கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் துயர நிகழ்வாக முடிந்தது. கட்சி தலைவர் விஜய் பங்கேற்ற இந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம்…

Read more

Breaking: கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் ரவுடிகள் நுழைந்தனர்.. போலீஸ் தடியடி நடத்தியது ஏன்..? தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார் தரப்பு பரபரப்பு வாதம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்த கட்சியினருக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பிய நிலையில் இது தொடர்பான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை இனி…

Read more

எங்க தலைவர் மேலேயே கேஸ் போடுவியா”..? வீட்ல இருக்காத ஓடிப்போயிரு… மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி… வழக்கறிஞர் பரபரப்பு புகார்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் முக்கிய நிர்வாகிகளின் கைது தொடர்பான முன்ஜாமின் மனுக்களின்…

Read more

திகில்..! “பாம்பை உயிரோடு முழுசா விழுங்கிய மற்றொரு பாம்பு”… ஒரே இனத்தில் இப்படியும் நடக்குமா…? நடுங்க வைக்கும் வீடியோ…!!!

பாம்பு ஒன்று, அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பாம்பை விழுங்கும் திகிலூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியைப் பார்த்த பலரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இயற்கையின் கொடூரமான தரிசனங்களை நேரில் காணும் வாய்ப்பு அடிக்கடி…

Read more

நாளை முதல் வங்கிகளில் அமலாகும் புதிய ரூல்ஸ்… “இனி 1 மணி நேரத்தில் வேலை முடிஞ்சிடும்”… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!! ‌

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளை (Cheque) ஒரு மணி நேரத்தில் பரிசீலித்து, பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்தும் புதிய நடைமுறை நாளை (அக். 4) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. புதிய…

Read more

புதிதாக குழந்தையின் வயிற்றில் கரு…! ஸ்கேனில் தெரிந்த உண்மை… அதிர்ச்சியில் மருத்துவர்…!!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண் தனது 2-வது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் (செப்டம்பர்)…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க… சற்றுமுன் அலர்ட்..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செப். 2-ஆம் தேதி மாலை ஒரிசாவின் கோபல்பூர் அருகே…

Read more

தவெகவினர் அடாவடியில் ஈடுபட்டனர்.. கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா..? முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.கதலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கரூர் டவுன் போலீசார், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் (49), பொதுச்செயலாளர்…

Read more

தவெக பிரச்சாரம்…! நடிகர் விஜய்க்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்…? ஐகோர்ட் சரமாரி கேள்வி…!!

கரூரில் நடைபெற்ற நடிகர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலால் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணை நடைபெற்றது. மொத்தமாக 7 பொதுநல மனுக்கள்…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியை வரைவேற்று தவெக நிர்வாகி வைத்த பேனர்”… அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய விவகாரம்… சற்றுமுன் அகற்றம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து…

Read more

அம்மா அடிக்காதீங்க…! மாமியாரை மிருகத்தனமாக தாக்கிய மருமகள்…! “கெஞ்சிய பேரன்”… தாயின் கொடூரத்தை மகனே வீடியோ எடுத்து வெளியிட்ட அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக ஒரு மருமகள் தனது வயோதிப மாமியாரை  தாக்கிய அதிர்ச்சி சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோத்தே கிராமத்தை சேர்ந்த குர்பஜன் கவுர், ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வி அதிகாரியின்…

Read more

“அரசு வேலை தான் முக்கியம்”… பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை காட்டுக்குள் விட்ட பெற்றோர்… இரவு முழுவதும் எறும்பு கடியிலும் குளிரிலும்… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரசு வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில்ஒரு தம்பதி தங்கள் மூன்று நாட்களே ஆன புதிய பிறந்த சிசுவை காட்டுக்குள் கொண்டு சென்று கல்லின் ஓரத்தில் கைவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்  மத்தியப் பிரதேசம் – நந்தன்வாடி பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

துர்கா பூஜையில் சோகம்..! “துர்கா சிலையை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து பெரும் விபத்து”…‌11 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு…!!!

விஜயதசமி மற்றும்  துர்கை விழாவை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த துர்கா சிலை கரைப்பு நிகழ்வில் ஏற்பட்ட சோகமான விபத்தில், 11 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதாவது விழா முடிந்த  பின்,…

Read more

“இது இந்தியாவுக்கு இழப்பு”… பிரதமர் மோடியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்… இதை மட்டும் நிச்சயம் அவர் செய்யவே மாட்டார்… அதிபர் புதின் திட்டவட்டம்..!!

ரஷியாவுடன் எரிசக்தி உறவுகளை துண்டிக்க இந்தியா மற்றும் சீனாவுக்கு அமெரிக்கா அழுத்தம் ஏற்படுத்துவதைக் கடுமையாக விமர்சித்துள்ள ரஷிய அதிபர்  விளாடிமிர் புதின், பிரதமர் மோடி இந்திய மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை ஒருபோதும் எடுப்பதில்லை என்றும், ரஷிய எரிசக்தி தொடர்பான உறவுகளை…

Read more

“ஓடுபாதையில் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விமானங்கள்”… உடைந்து விழுந்த இறக்கை… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் ஒரு மற்றொன்றுடன் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், ஒரு விமான பணியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு,…

Read more

“தசராவை நீங்க பாகிஸ்தானில் நடத்தணும்”… பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்… அதான் ரத்தத்திற்கு ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்… ஏக்நாத் ஷிண்டே ஆவேச பேச்சு…!!!

மும்பையில் நடைபெற்ற சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில், மாநில துணை முதலமைச்சரும், ஷிண்டே அணியின் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று பேசினார். அப்போது அவர், தேசியப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிரொலி மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை குறித்தும்  கடும் கருத்துகளை…

Read more

TVK பிரமுகர் வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு…! “பைக் எரிந்து நாசம்”… அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய பொறுப்பாளரான ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரியாப்பட்டினத்தைச் சேர்ந்த சக்திவேல் (34), தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… A1 குற்றவாளி நாகேந்திரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி, தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ1…

Read more

ஆச்சரியம்..! வெறும் 3 மாணவர்கள் தான்… இழுத்து மூடுவதாக இருந்த அரசு பள்ளி இன்று சர்வதேச அளவில் சிறந்த பள்ளிக்கான விருதை வென்று சாதனை… எப்படி தெரியுமா..?

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டம், கேட் தாலுகாவில் செயல்பட்டு வரும் ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளி, உலகளாவிய கல்வி அமைப்பான T4 Education வழங்கும் ‘உலகின் சிறந்த பள்ளிகள் 2025 – சமூக தாக்கம்’ விருதை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்த…

Read more

இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்…! டாப் பிசினஸ் மேனாக வலம் வரும் சென்னை இளைஞர்… இவர் யார் தெரியுமா…!!

2025ம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியல் (Hurun India Rich List 2025) நேற்று வெளியாகியது. இதில், பாரதியின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த…

Read more

குப்பையால் வெடித்த சண்டை..! தட்டி கேட்ட அண்ணனை கணவனும் மனைவியும் சேர்ந்து துடிதுடிக்க… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில், வீட்டு முன் குப்பை வீச்சும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதமும் ஒரு சகோதரன் உயிரிழக்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. அதாவது வீரேந்திரா (40) என்பவர் ஹாப்பூர் நகரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது இளைய…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை…! 2 போலீஸ்காரர்கள் நிரந்தர பணிநீக்கம்… அதிரடி உத்தரவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில்  இரவு ரோந்து பணியில் இருந்த போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் – சுந்தர்…

Read more

Breaking: விஜயதசமியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரு நாள் கூட மகிழ்ச்சி நீடிக்கல… ஒரு சவரன் காலை ரூ.560 குறைவு, மாலை ரூ.560 உயர்வு…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை 560 குறைந்த நிலையில் தற்போது மாலை 560‌ ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 87600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10950 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

“நடிகர் விஜய் இதயத்தில் வலியில்லை”.. CM சார்ன்னு சிறுபிள்ளைத்தனமா சொல்வதா..? அந்த நாற்காலிக்காவது மதிப்பு கொடுக்கணும்… சீமான் அட்வைஸ்..!!

திருப்பரங்குன்றத்தில்  காமராஜரின் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். கரூர் துயரச் சம்பவம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவை பற்றி அவர்…

Read more

“கரூர் துயரம்”… 41 பேர் உயிரிழந்த நிலையில் தவெக தலைவர் விஜயை இன்னும் கைது செய்யாதது ஏன்..? திமுக செய்தி தொடர்பாளர் பரபரப்பு விளக்கம்…!!!

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை விசிக…

Read more

அரசு பள்ளியில் நள்ளிரவில் வந்திறங்கிய வண்டிகள்..! “அவசர அவசரமாக நடந்த பகீர் சம்பவம்”… பாடப்புத்தகங்கள் மீதே கைவைத்த அதிர்ச்சி… பாய்ந்தது ஆக்‌ஷன்..!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள சில்வார்பட்டியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாடப்புத்தக திருட்டு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் இரவு நேரத்தில் ஒரு சரக்கு வேன் மற்றும் இரண்டு மோட்டார்…

Read more

Other Story