Breaking: தமிழகத்தில் ஆர்டிஇ திட்டத்தின் கீழ் அக்டோபர் 6-ல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது… அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். அதாவது இவர்களின் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தின் கீழ்…

Read more

பாஜக பிடியில் சிக்கிய விஜய்…? செருப்பு வீசும் போது போலீஸார் என்ன செய்தனர்…? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசார…

Read more

“ரஜினிக்கு முதலமைச்சர் நாற்காலி மோகம் பதவி வெறியில்லை”… ஆனால் விஜய்க்கு அந்த ஆசை இருக்கு… புது குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்..!!!

நடிகர் ரஜினிகாந்துக்கு பதவி மீதும் அதிகாரத்தின் மீதும் வேட்கையோ, வெறியோ இல்லாததால் அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ளார். ஆனால் விஜய்க்கு முதல்வர் பதவி மீது மோகம் அதிகம். அதனால்தான் திமுகவை குறிவைத்து அரசியல் நடத்துகிறார்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற…

Read more

“தூக்கி வீசிய பவுன்சர்”… கோமாவுக்கே சென்றிருப்பார்… தொண்டர்களை பார்த்து பயப்படுவர் உண்மையான தலைவரே இல்ல… விஜயை வெளுத்து வாங்கிய திவ்யா சத்யராஜ்…!!!!

த.வெ.க. தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை…

Read more

தவெக பிரச்சாரத்தில் விஜய் மீது செருப்பு வீச்சு…. “நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடா”..? விளக்கம் கேட்ட உள்துறை அமைச்சகம்… பரபரப்பு தகவல்…!!!

தனியார் மேடையில் நிகழ்ச்சி நடைபெறும் போதும், அரசியல் பிரசார மேடைகளிலும், முக்கிய பிரமுகர்களுக்கான மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கும் நடைமுறையில் ‘ஒய்’, ‘இசட்’ போன்ற பிரிவுகள் உள்ளன. அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் முதல்  த.வெ.க.தலைவர் விஜய்க்கு மத்திய உளவுத்துறையின்…

Read more

“விஜய் மீது செருப்பு வீச்சு”… சிபிஐ விசாரணைக்காக ஆதாரத்துடன் நிற்கும் தவெக… பதட்டத்தில் செந்தில் பாலாஜி… சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை… பகீர் அறிக்கை…!!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற…

Read more

“10 பெண்கள்”.. 11-வது திருமணத்திற்கு ரெடியான கல்யாணராமன்… மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடும் பெண்களை குறி வைத்து மோசடி செய்த மன்மதன்… சிக்கியது எப்படி..?

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் பெண்களை ஏமாற்றி பணமும் நகையையும் பறித்து தலைமறைவாகி வந்த சூர்யா எனும் நபர், 11-வது முறையாக கல்யாண மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஒருவர், திருமணத்திற்கு…

Read more

Breaking: பாமகவில் ஜிகே மணியின் மகன் தமிழ் குமரனுக்கு புதிய பதவி… ராமதாஸ் அதிரடி…!!!!

பாமக கட்சியின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்படுகின்றனர். கட்சியின் செயல் தலைவராக அன்புமணியை நியமித்த ராமதாஸ் பின்னர் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

Read more

விஜயை தொடர்பு கொள்ள முயற்சித்த அமித்ஷா…? “போன் போட்டு அழைத்தும் பேச மறுப்பு”… அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய செய்தி..!!!

கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், விஜய் பேச மறுத்துவிட்டதாக அவரது குழு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. விஜயின் தந்தை சந்திரசேகரன்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “கார் மோதிய விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி”… 2 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் பரபரப்பு..!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பயணிகள் கார் சென்டர் மீடியனில் மோதி தீப்பற்றிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மூணாறு நோக்கி சுற்றுலாவிற்கு சென்ற கார், விக்கிரவாண்டி அருகே காட்டன் மில் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுப்பகுதியில்…

Read more

“பாலத்தில் காரை நிறுத்திய யூடியூபர்”… திடீரென கீழே குதித்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சி… பதற வைக்கும் வீடியோ..!!!

தெலுங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சௌதகூர் பகுதியில், சிவம்பேட்டை அருகே அமைந்துள்ள மஞ்சிரா ஆற்றில் செவ்வாய்க்கிழமை ஒரு யூடியூபர் திடீரென குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அதன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.…

Read more

“நான் அபராதம் கூட செலுத்துகிறேன்”… என்னை விட்டுறுங்க… கெஞ்சி கதறிய பயணி… ஓடும் ரயிலில் கொடூரமாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்… அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லியின் ஆனந்த் விஹார் மற்றும் பீகாரின் சீதாமர்ஹி இடையே இயங்கும் லிச்சிவி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14006) ரயிலில், ஒரு பயணியை பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) ஒருவர் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன. இந்த…

Read more

“வெள்ளத்தில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய கார்”… ஆபத்தான நிலையில் உதவி கேட்ட முதியவர்… யோசிக்காமல் சென்று உயிரை காத்த போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காரிலிருந்த முதியவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தன்னலமின்றி காப்பாற்றிய வீரம், பெருமையாக பேசப்படுகிறது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை மதுரா மற்றும் ஹாத்ராஸ் பகுதிகளில் பலத்த…

Read more

“ஸ்கூலில் நடந்த கொடூரம்”… மாணவர்களை கன்னத்தில் அறைந்து தலைகீழாக தொங்க விட்டு டார்ச்சர் செய்த முதல்வர்… நடுங்க வைத்த வீடியோ… பாய்ந்தது ஆக்சன்…!!!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள விராட் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில், 2-ம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் ஆகியோர் கைது…

Read more

“ஆன்லைனில் உணவு ஆர்டர்”… பணம் கொடுக்க மறுத்த ஆசிரியர்… மது போதையில் அநாகரிகமாக பேசி… அடுத்து நடந்த அதிரடி… வைரலாகும் வீடியோ…!!!

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து பெற்ற பிறகு பணம் வழங்க மறுத்த ஆசிரியை ஒருவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் டெல்லி நரேலா பகுதியில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன காலத்தில் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது ஒரு பரவலான…

Read more

“பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி பூஜை செய்து நவராத்திரி கொண்டாடிய முதல்வர் யோகி ஆதித்யநாத்”… ஏன் தெரியுமா..?

வட மாநிலங்களில் நவராத்திரி விழா முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோரக்நாத் கோவிலில் நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளில் ‘கன்யா பூஜை’ சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையின் போது, 2 முதல் 10…

Read more

Breaking: குட் நியூஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஏற்கனவே இந்த வருடத்தில் கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் அரசு ஊழியர்கள் 55 சதவீத அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். இந்த அகவிலைப்படி…

Read more

“பேச்சு மூச்சின்றி பிணமாகக் கிடந்த பாலியல் தொழிலாளி”… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை… ஆட்டோ ஓட்டுனர் கைது… திடுக்கிடும் தகவல்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையின் மலாட் பகுதியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆட்டோ டிரைவர் ஒருவர் உத்தரப்பிரதேசம் மதுராவில் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 25-ம் தேதி,…

Read more

நவராத்திரி நாளில் என்ன ஒரு தெய்வீக காட்சி…! “கோவிலை காவல் தெய்வமாக பாதுகாக்கும் சிங்கம்”…‌ IFS அதிகாரி பகிர்ந்த ஆச்சரிய வீடியோ..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு இந்து கோவிலின் முன்னால், நடுராத்திரியிலே சிங்கம் ஒன்று காவலராக நிற்பது போன்று பதிவாகியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வனத்துறை  அதிகாரி பிரவீன் காஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.…

Read more

“நீ வேலைக்கு போகக்கூடாது”… புல் போதையில் வெடித்த சண்டை.. காதல் மனைவியை 8 முறை… வீட்டில் 2 பிணங்கள்… பரபரப்பு பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லேஅவுட் பகுதியில் வசித்து வந்த தர்மசீலன் (29), மனைவியை கொலை செய்து பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மசீலன், தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம்…

Read more

Breaking: தவெக தேர்தல் பிரச்சாரம்..! கரூர் துயரத்திற்கு பிறகு மக்கள் சந்திப்பு குறித்து முதல் முறையாக அறிவித்த விஜய்…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை கரூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.…

Read more

“விஜயும் பாஜகவும் ஒரே மாதிரி பேசுறாங்க”… இதிலிருந்தே உண்மை தெரியுது… உயிர் பலியை நினைத்து துளியும் வருந்தல… திருமாவளவன் ஆவேசம்..!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கரூர் துயரம் குறித்து வெளியிட்ட வீடியோ குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் பேரவலம்- விஜய் கருத்து:  சங் பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி உழல்வதையே உறுதிப்படுத்துகிறது! கடந்த…

Read more

“இன்ஸ்டாகிராம் மோகம்”… கணவன் சொல்லியும் கேட்கல… வீட்டின் அருகே கிடந்த மனைவியின் பிணம்… காணாமல் போனதாக நாடகம்… பகீர் பின்னணி…!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த ஜெகதீஷ் குர்ரே என்பவர், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குர்ரே…

Read more

“நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று கொடூர சித்திரவதை”… வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்த உரிகம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீலஜா என்பவர், தனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் வரதட்சணை கோரி தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் தெரிவித்துள்ளார். ஸ்ரீலஜா, கர்நாடக மாநிலம் ஆனேக்கல்…

Read more

“கரூரில் 41 பேர் பலி”… முதல்வர் ஸ்டாலினுக்கு 12 கேள்விகள்… இந்த விஷயத்தில் மட்டும் திமுக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்..? நயினார் நாகேந்திரன் பரபர..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கரூர் சம்பவம் குறித்து தற்போது ஒரு 12 கேள்விகள் அடங்கிய அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் சம்பவம் குறித்து முதல்வருக்கு 12 கேள்விகள்! நேற்று, நமது @BJP4India-வினால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு…

Read more

“16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்”… லாட்ஜில் ரூம் போட்டு மிரட்டல்… ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி… பகீர்..!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவை கலைக்க வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் பெண் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், சத்தீஸ்கரின் அபன்பூர் பகுதியில் எம்எஸ் என்ஜினீயரிங் நிறுவனத்தில்…

Read more

தமிழக அரசே..! அரசியல் தற்குறி அந்த கொலை குற்றவாளியை கைது செய்யுங்க… நடிகர் விஜயை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 59 பேர்…

Read more

Breaking: ஆயுத பூஜையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? கவலையில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 87120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

“மக்களை சந்திக்க பயந்து அவசரமாக சென்னைக்கு ஓடிய தலைவர்”… ஆதவ் அர்ஜுனாவை இன்னும் கட்சியிலிருந்து நீக்காதது ஏன்..? வெளுத்து வாங்கிய ஆ.ராசா..!!

கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு நாட்களை கடந்துவிட்ட போதிலும் இன்னமும் ஒரு தவெக நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. இந்த நிலையில் திமுக எம்பி ஆ ராசா, நம்மால் தான் இது நடந்துள்ளது என்று அவர்கள் மனதிற்கு தெரிந்துள்ளது…

Read more

“மனைவியுடன் சண்டை”… மாமனார் மாமியாரோடு தண்ணீருக்குள் காரை விட்ட மருமகன்… பட்டப் பகலில் நடந்த கொலை முயற்சி… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி பகுதியில், மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்யும் நோக்கத்தில் மருமகன் ஒருவர் காரை ஏரிக்குள் ஓட்டிச் சென்ற பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது. ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். அவரது மகன் அரவிந்தன் (32)…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! கேரளாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு…!!

கேரள மாநிலம் இடுக்கி ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ வாயு தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் இறங்கிய ஜெயராமன் என்பவர் உள்ளே சிக்கிய நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்காக இறங்கிய…

Read more

“எனக்கு 2 மகன்கள் இருக்காங்க”… தயவுசெஞ்சு என் கணவர் எங்கேன்னு சொல்லுங்க… அஜித் குமார் போல அவரையும்… தவெக மாவட்ட செயலாளரின் மனைவி கதறல்..!!

கரூரில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட பெருந்தொடரிழப்பில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தேமுதிக மேற்குத் மாவட்ட செயலாளர் மதியழகன், சம்பவம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மதியழகனின் மனைவி ராணி, நேற்று செய்தியாளர்களிடம்…

Read more

IRCTC, RBI, ஓய்வூதியம் முதல் ஆன்லைன் கேமிங் தடை வரை… இன்று முதல் (அக்.1) அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்… முழு விவரம் இதோ..!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று முதல் அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பல முக்கிய துறைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதில் ஆன்லைன்…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்..! அதிரடியாக உயர்ந்தது சிலிண்டர் விலை…!!!

நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா…

Read more

“இளம்பெண்ணை சீரழித்த போலீஸ்காரர்கள்”… முதல்வர் ஸ்டாலின் வெட்கப்படனும்… அண்ணாமலை ஆவேசம்… பரபரப்பு அறிக்கை..!

பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும்…

Read more

“நவராத்திரி கொண்டாட்டம்”… மனைவியை தூக்கி லிப் டூ லிப் கிஸ் கொடுத்த கணவன்… வெடித்த சர்ச்சை… வைரலாகும் வீடியோ…!!!!

குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள பிரபலமான யுனைடெட் வே கர்பா மைதானத்தில் நடைபெற்ற பக்தி மற்றும் நடன இரவில், ஒரு வெளிநாட்டு இந்திய தம்பதி அரங்கில் நடனமாடியபோது முத்தமிடும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோவால் பெரும்…

Read more

“வீட்டில் பிரசவம்”… அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண்… அடுத்து நடந்த விபரீதம்… 2 பிள்ளைகளை தவிக்க விட்டு குடும்பத்துடன் தலைமறைவான கணவன்..!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஜெஸ்வீனா (30) மற்றும் 4 வயதான மகன் ஜோஹிருலுடன் கேரளாவின் கண்ணூரில் வாழ்ந்து வந்தார். இதில்  ஜெஸ்வீனா கர்ப்பமாக இருந்தார். இதனையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் மாலோடு பகுதியில்…

Read more

Breaking: 41 பேர் உயிரிழப்பு… இன்று இரவுக்குள்…! தவெக தலைவர்களை கைது செய்ய விரைந்தது போலீஸ்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் கரூர்…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு… எம்பி ஹேமாமாலினி தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்து ஜே.பி நட்டா உத்தரவு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த துயரத்தில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை இணையதளம் முடங்கியது…!!!!

தமிழக முழுவதும் இன்று காலை முதல் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பத்திரப்பதிவுத்துறை சர்வர் சரியாக வேலை செய்யாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று காலை முதலே தமிழக பதிவுத்துறை இணையதளம் சரியாக செயல்படாததாக தகவல் வெளியான  நிலையில் தற்போது முற்றிலும் முடங்கியுள்ளது.…

Read more

கரூர் துயரம்…! என் பிள்ளையை இழந்துட்டனே..! “மகனின் சடலத்தை கையில் தூக்கிக்கொண்டு கதறி அழுத தந்தை”… மனதை ரணமாக்கும் வீடியோ..!!!

கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  சார்பில் நடைபெற்ற அரசியல் பேரணியில் ஏற்பட்ட துயரமான நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர். இதில் 10 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பேரணிக்கு தொடக்கத்தில் போலீசாரால் அனுமதி…

Read more

கூட்ட நெரிசல் மரணங்கள்…! கும்பமேளா, RCB வெற்றி கொண்டாட்டம் முதல் கரூர் பிரச்சாரம் வரை… இந்தியாவை உலுக்கிய 2025 ஆம் ஆண்டின் சோகம்..!!!

கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பிலான தேர்தல் பிரசார கூட்டம் சோகமாக முடிந்தது. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சோகச் சம்பவம், பொது இடங்களில் கூட்ட நெரிசலைத்…

Read more

SHOCK: வானத்தில் ஜொலி ஜொலிக்கும் நிலா துருப்பிடிக்கிறதா..? தண்ணீர் ஆக்சிஜன் இல்லாத போது இது எப்படி சாத்தியம்…? விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

நிலவின் மேற்பரப்பில் துருப்பிடித்தல் நிகழ்ந்து வருவதாக சீனாவின் மக்காவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜிலியாங் ஜின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், நிலவின் துருவ பகுதிகளில் “ஹெமடைட்” (Hematite) எனப்படும் ஒரு வகை இரும்பு ஆக்சைடு கண்டறியப்பட்டுள்ளது. இது துருப்பிடிக்கும்…

Read more

தேம்பி தேம்பி அழுத அமைச்சர்…! ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்… அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்தது ஏன்..? அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கேள்வி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரக் கூட்டம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

Read more

தொண்டர்களை மீட்க களத்தில் நிற்காமல் விஜய் உட்பட மொத்த தவெகவினரும் ஒளிந்து கொண்டனர்… துணிவில்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்…? எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்…!!

விசிக கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். இத்தகைய துயர நிலைக்கு அடிப்படை காரணமே விஜய்யின் பொறுப்பற்ற…

Read more

தவெக தலைவர் விஜயின் காரை பின்தொடர்ந்த மர்ம கார்..! உ.பி பதிவு எண்… ஏர்போர்ட்டில் தடுத்த போலீசார்… தீவிர விசாரணை…!!!

நடிகர் விஜய் கரூரில் பிரசார நிகழ்ச்சியை முடித்தபின், திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை செல்ல நேற்று முன்தினம் புறப்பட்டார். அவரது வாகனம் திருச்சி நெடுஞ்சாலைப் பகுதியில் செல்லும் போது, அதனை ஒரு கருப்பு நிற மர்ம கார் பின்தொடர்ந்து வந்ததைக்…

Read more

கரூர் சம்பவம்..! தமிழகத்தில் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது… வதந்தி பரப்பாதீங்க… முதல்வர் ஸ்டாலின்..!!!

கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

FLASH: ஒரே இரவில் 39 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை…! “தீயாய் பரவும் செய்தி”… தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் பரபரப்பு விளக்கம்…!!!

கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு…

Read more

“ஒரே இரவில் 39 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்”..? இது திட்டமிட்ட சூழ்ச்சி… தவெக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…!!!!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக…

Read more

நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தில் மோதி பயங்கர விபத்து..! “வீடியோ எடுக்க முயன்று நொடியில் உயிர் தப்பிய வாலிபர்கள்”… அதிர்ச்சி வீடியோ…!!!

கரூரில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் முழு தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மாநில…

Read more

Other Story