Breaking: அதிக கூட்டம்…! “4 மணி நேரம் வேண்டுமென்றே தாமதமாக வந்த விஜய்”… தாகத்திலும் வெயிலிலும் பரிதவித்த மக்கள்… FIR-ல் பரபரப்பு தகவல்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டதட்ட 41 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…

Read more

“வாலிபர் மீது காதல்”… சொல்லி சொல்லியும் கேட்காத 12-ம் வகுப்பு மாணவி… கோபத்தில் தந்தை செய்த பகீர் காரியம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், காதல் விவகாரத்தில் மகளை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்லி மாவட்டத்திலுள்ள அம்பிதா கிராமத்தை சேர்ந்தவர் ஷல்பன். இவருக்கு முஸ்கன் (வயது 17) என்ற மகளும், 15…

Read more

ஆசிய கோப்பை…! இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்… தோல்விக்கு என்ன காரணம்…? கேப்டன் சல்மான் பதில்…!

ஆசியக் கோப்பை T20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்திய அணி  எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்கு…

Read more

“ராட்சத சக்கர ராட்டினம் திடீரென கழன்று 120 டிகிரி கோணத்தில் சரிந்து பயங்கர விபத்து”… உயிர் தப்பிய மக்கள்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வரும் இடத்தில் ராட்சத சக்கரம் திடீரென பழுதடைந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. தகவலின்படி, ரைசன் மாவட்டம் கண்டேரா தாம் கோயிலில்…

Read more

ஆசிய கோப்பை..! “பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி”… பாக். அமைச்சரின் கையில் கோப்பையை வாங்க மறுத்து வெறும் கையில் கொண்டாடிய வீரர்கள்…!!!!

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை T20 இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 147 ரன்கள்…

Read more

Breaking: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சம்…! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்வு..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு…

Read more

சாக்லேட் போல பச்சை மிளகாயை கடித்து சாப்பிடும் குழந்தை…! “அழவே இல்ல”… ஆத்தி கண்ணீரே இல்லாமல் அசால்டா சாப்பிடுறான்பா… ஆச்சரிய வீடியோ…!!!

இந்தியாவில் காரசார உணவுகளுக்கு தனி இடம் உண்டு. பல மாநிலங்களில், மிளகாயில்லாமல் உணவு சமைக்கவே முடியாது. சிலர் அதை பச்சையாகவே சாப்பிடுவதும் சகஜம். ஆனால் இப்போது, ஒரு சிறுவன் பச்சை மிளகாயை மிகவும் இயல்பாகச் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில்…

Read more

எனக்கு இப்ப சண்டை போட மூடு இல்ல..! இங்கிருந்து போடா… மல்லு கட்டிய பச்சை பாம்பு… அசையாமல் பதிலடி கொடுத்த பூனை… சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் வேடிக்கையும் ஆச்சரியமும் நிறைந்த வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன. அப்படியொரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில், ஒரு பூனை மற்றும் பாம்புக்கு இடையிலான எதிர்பாராத மோதல் காணப்படுகிறது, இது பார்வையாளர்களிடையே சிரிப்பையும் அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

யம்மா..! “உனக்கு பயமே இல்லையா”..? ராட்சத முதலையை குழந்தை போல கைகளில் தூக்கிய இளம்பெண்… முகத்தில் சிரிப்பை பாருங்க… வீடியோ வைரல்..!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில், ஒரு இளம்பெண், ஒரு பெரிய, கொடூரமான முதலையை குழந்தையைப் போலக் கைகளில் சுமந்து செல்லும் காட்சி காணப்படுகிறது. இந்த காட்சியில், அந்த முதலை மிகப்பெரிதாகவும், மிகவும் ஆபத்தான…

Read more

Breaking: விஜய் பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு, மின்தடை… தவெக-வினர் முதலில் கேட்ட இடம் ரொம்ப ஆபத்தானது… சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பரபரப்பு பேட்டி…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்ற நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 40 பேர் உயிரிழந்தனர். நடிகர் விஜய் கிளம்பிய பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய 40 பேரின் மரணம்… நாளை ஒருநாள் முழுவதும் செயல்படாது… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சாரக் கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்ற போது கூட்ட நெரிசல் காரணமாக கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர். இன்னும் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்…

Read more

Breaking: பிசிசிஐ தலைவராக சிஎஸ்கே முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் வாரியமன பிசிசிஐ தலைவராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற வருடாந்திர ஆண்டு கூட்டத்தின் போது அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 70 வயதை எட்டிய நிலையில்…

Read more

விஜய் பிரச்சாரம்….! “திருமணமாகி ஒரு வருஷத்தில் வாலிபர் மரணம்”… கணவனை இழந்து கதறி துடித்த 9 மாத கர்ப்பிணி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து…

Read more

கரூர் பிரச்சாரம்..! “நடிகர் விஜயின் மீது செருப்பு வீச்சு”… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பின்னர் கரூருக்கு கிளம்பினார். அவர் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு கிளம்பிய பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட…

Read more

குழந்தைகளின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்… “ஆறுதல் சொன்ன செந்தில் பாலாஜி”… வைரலாகும் வீடியோ…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஒன்பது குழந்தைகள் மற்றும் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு,  செப்டம்பர்…

Read more

விஜய் பிரச்சாரம்… கரூர் சம்பவத்தில் அரசியல் செய்தது செந்தில் பாலாஜி தான்… பாஜக அலிஷா அப்துல்லா பகீர் குற்றசாட்டு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.…

Read more

நீங்காத துயரம்..! “குழந்தைகளுடன் பலியான தாய்”… ஒரே குடும்பத்தில் பறிபோன 3 உயிர்கள்… கரூர் கூட்ட நெரிசலில் சோகம்…!!!!

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் உயிரிழந்த 40 பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரு குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சை உறைய வைக்கிறது.…

Read more

“போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது”… பயங்கரவாத முகாம்களை மூடிட்டு அவர்களை எங்ககிட்ட ஒப்படைங்க… ஐநாவில் இந்தியா அதிரடி பதிலடி…!!!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபையின் 80-வது அமர்வு பொதுவிவாதத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் இந்திய தூதர் பெட்டல் கஹ்லோட் ஆகியோர் மேடையில் பரபரப்பாக பேசினர். பொதுசபை அமர்வில் பேசினபோது பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான…

Read more

“TVK-வின் மோசமான அரசியலை இபிஎஸ் ஆதரிக்கிறார்”… காவல்துறை பாதுகாப்பு கொடுத்ததை விஜயே பிரச்சாரத்தில் ஒப்புக்கொண்டார்… அமைச்சர் மா.சு பரபரப்பு அறிக்கை…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காவல்துறை முறையான பாதுகாப்புகள் வழங்காததே காரணம் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில் இதற்கு…

Read more

“கற்கல் வீசப்பட்டன”… சதி நடந்துள்ளது… 40 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக பரபரப்பு புகார்… நாளை அவசர வழக்காக விசாரணை…!!!!

கரூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய், கரூரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அவரின் உரைக்குப் பின்னர், கூட்டம் கலைந்து…

Read more

“இது அப்பட்டமான அயோக்கியத்தனம்”… இறந்தவர்களின் உடலை கூட அடக்கம் பண்ணல.. அதுக்குள்ள… விஜயை கடுமையாக விமர்சித்த வன்னி அரசு..!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அந்த கட்சியினர் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இது…

Read more

“கூட்டத்தை கட்டுப்படுத்துவது தவெக-வின் கடமை”… தலைவர்களும் சரியான நேரத்துக்கு வரணும்… விஜயை விமர்சித்த உதயநிதி..!!!

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சி…

Read more

Breaking: கரூர் துயரம்…! சற்று நேரத்தில் ஐகோர்ட் நீதிபதியை நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட பெண்கள் குழந்தைகள் என 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை…

Read more

Big Breaking: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி… தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர்  மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த கூட்ட நெரிசல் விவகாரம் நாடு முழுவதும்…

Read more

Breaking: நடிகர் விஜயின் வீட்டில் போலீஸ், துணை ராணுவம்.. தவெக-வின் அடுத்த பிரச்சாரம் ரத்து… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

Read more

“ஜெகன்மோகன் ரெட்டி ஒரு சைக்கோ”… சட்டசபையில் ஆவேசமாக விமர்சித்த MLA பாலையா… சிரஞ்சீவி கொடுத்த விளக்கம்… பரபரப்பில் ஆந்திர அரசியல்…!!!

ஆந்திர மாநில சட்டசபையில் கடந்த ஆட்சியில் நிலவிய சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான நந்தமூரி பாலகிருஷ்ணா பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை, “சைக்கோ” என திட்டிய பாலகிருஷ்ணாவின்…

Read more

“ஜூஸில் மயக்க மருந்து”… 28 வயது இளம்பெண்ணை பலமுறை மாறி மாறி… 3 குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டிய போலீஸ்காரர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், 28 வயது இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவர், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் புங்கனூர் போலீஸ்…

Read more

இந்தியா-பாகிஸ்தான் மோதல்…! “போரின் பேரழிவை தடுத்தது டிரம்ப் தான்.”… நோபல் பரிசு கொடுத்தே ஆகணும்… பாக். பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்…!!!

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 80-வது அமர்வின் பொது விவாதக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று உரையாற்றினார். அப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான முன்னாள் மோதல்களை மேற்கோள்காட்டிய அவர், குறிப்பாக “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து பேசினார். அவர் கூறியதாவது:…

Read more

வெக்கமே இல்லையா..? “நடு ரோட்டில் காதலனை கட்டிப்பிடித்து அத்துமீறிய இளம்பெண்”… ஓடும் பைக்கில் இது தேவையா..? முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!

ராஜஸ்தானின் அஜ்மீரில், ஓடும் பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த ஒரு இளம் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செப்டம்பர் 25-ம் தேதி வியாழக்கிழமை இரவு, அஜ்மீர் நகரில் வேகமாக சென்ற பைக்கில், திரைப்பட பாணியில் காதல் காட்சியில்…

Read more

“அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி”… அவர் வேலையை மட்டும் பார்க்கட்டும்… அதிமுகவை விமர்சிக்க தகுதி இல்ல… கடம்பூர் ராஜு ஆவேசம்..!!!

தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் விஜய் வாகனப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக தவெக தொண்டர்களிடமிருந்து உற்சாக வரவேற்பைப் பெற்ற விஜய், நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்…

Read more

அலங்கார ஆடைகளில் ஜொலித்த ஜெயில் கைதிகள்..! “சிறையில் நடந்த அழகி போட்டி”… எங்கு தெரியுமா..? ஆச்சரிய தகவல்..!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள பெண்கள் சிறையில், கைதிகளுக்கிடையே வருடாந்திர அழகிப் போட்டி ஒன்று நடைபெற்றது. சிறைக்கைதிகளின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், சமூக இணைப்பை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த விழாவில், சிறந்த நன்னடத்தை காட்சிப்படுத்திய 10…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழப்பு… தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் என கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்த நிலையில்…

Read more

“சுக்கு நூறாக உடைந்த விஜய்”… இந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டு வரணும்…. போலீசாரின் ஒரு நிபந்தனையை கூட மீறல… தவெக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி..!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் குறித்து, கட்சியின் சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், வக்கீலுமான அறிவழகன், சென்னை நீலாங்கரையில்  செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது…

Read more

“கூட்டத்தை நினைத்து பெருமை”… கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு விஜய் மட்டும் தான் முழு பொறுப்பு…. நடிகர் சரத்குமார் பரபரப்பு அறிக்கை..!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

முகத்தில் கரும்புள்ளி…! நான் அழகாக இல்ல… வீட்டுக்குள் முடங்கிய இளம்பெண்.. வேலைக்கு சென்ற கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் நரகேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஹேமாவதி பிரகாஷ் கெடகேரி (வயது 34) என்ற பெண், தன்னுடைய தோற்றம் குறித்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கணவருடன்…

Read more

“நீங்காத துயரம்”… நொடியில் கலைந்த கனவு… விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு… உறைய வைக்கும் சோகம்…!!!!

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடைபெற்ற  விஜயின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் நடைபெற்ற கூட்டத்தில், கட்டுக்கடங்காத அளவில்…

Read more

விஜய் கூட்டத்தில் கரண்ட் கட்..! “கவனக்குறைவா செயல்பட்ட காவல்துறை”… திமுகவுக்கு இதே வழக்கமா போச்சு… கரூர் துயரம் குறித்து அண்ணாமலை அதிர்ச்சி அறிக்கை..!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உள்ள நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்..! இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தின் போது நேற்று கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட குழந்தைகள் பெண்கள் என 39 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் பலி… தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா..? முதல்வர் ஸ்டாலின் பதில்…!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால், 39 பேர் உயிரிழந்தது வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் இடமளித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, சம்பவத்தில்…

Read more

கரூர் துயரம்.. வாய்விட்டு சொல்லி அழ கூட முடியல…! “பச்சிளம் குழந்தையை இழந்து பரிதவித்து நிற்கும் வாய் பேச முடியாத தாய்”… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 9 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும்…

Read more

Breaking: கரூரில் 39 பேர் உயிரிழப்பு.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு கிளம்பிய போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 39 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் தற்போது ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். 50க்கும்…

Read more

“அந்த கண்ணீரும் துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்தில் இருந்து அகலவில்லை”…. முதல்வர் ஸ்டாலின் வேதனை…!!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் சந்திக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். விஜய் வாகனத்தினை சூழ்ந்து, கட்டுக்கடங்காத அளவிற்கு மக்கள் திரண்டனர். நிகழ்ச்சியின் நடுவே, ஒரு பெண் மயக்கம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம்…

Read more

புரூஸ்லியாக மாறிய எலிகள்…! “தெருவில் நடந்த குத்துச்சண்டை”… அட உண்மைதாங்க… வீடியோவை பார்த்தால் மிரண்டு போயிடுவீங்க..!!!

நியூயார்க்கின் புரூக்ளின் சுரங்கப்பாதை (walkway) நடைமேடையில் சமீபத்தில் நடந்த ஒரு அபூர்வ நிகழ்வு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இரண்டு எலிகள்  பொதுவான தெரு சண்டை வீரர்களைப் போல ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அவை காற்றில்…

Read more

மரண சாகசம்..! “கீழே தண்ணீர் மேலே மின்சாரம்”… புகழுக்காக வாலிபர்கள் செய்த விபரீத ஸ்டண்ட்… வம்பை விலை கொடுத்து வாங்குவது போல் இருக்கு.. பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வைகளைப் பெற சிலர் செய்யும் செயல்கள்  நாளுக்கு நாள் ஆபத்தானதாக்கி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில், சில வாலிபர்கள் உயர் மின்சார கம்பிகளில் ஸ்டண்ட் செய்வது போன்ற ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ இணையத்தில் பரவலாக…

Read more

சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…! “காதல் கணவனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பட்ட பகலில் பெண் கடத்தல்”… பெற்றோர் வெறியாட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சுற்றியுள்ள நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்க மறுத்ததன் பின்னணியில், வலுக்கட்டாய கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. அதாவது நர்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும்…

Read more

சும்மா வேடிக்கைதான் பார்த்த மாதிரி இருந்துச்சு…! “திடீரென ஆவேசமாக சீறிப்பாய்ந்து நண்பனை காப்பாற்றிய நீர்யானை”… உயிர் பயத்தில் ஓடிய சிங்க கூட்டம்… திகில் வீடியோ..!!

காட்டில் விலங்குகளுக்கு இடையிலான மோதல்கள் ஒரு சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், சமீபத்தில் பதிவான ஒரு வீடியோவால் சமூக ஊடகங்களில் பெரும் கவனம் திரும்பியுள்ளது. சிங்கங்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு நீர்யானையை வேட்டையாடும் காட்சி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு…

Read more

“படுக்கையறையில் வேறொருவருடன் மனைவி”… கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்ட காதலன்… நண்பர்களோடு வந்து வெளுத்தெடுத்த கணவன்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் அடிக்கடி விசித்திரமான வீடியோக்கள் வைரலாகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை காணாத அதிர்ச்சி தரும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ஒருவர் தனது மனைவியின் காதலனை வீட்டில் உள்ள…

Read more

அழாத மா..! உனக்காக நான் இருக்கேன்.. கதறி அழுத சிறுமியை கட்டி தழுவி ஆறுதல் சொன்ன செல்ல நாய்… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

“நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன்” என்பது வெறும் பழமொழி அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெறும் 14 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளி, ஒரு சிறுமி தாயால் திட்டப்பட்டபோது அடக்க…

Read more

FLASH: முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு பணிகள் தீவிரம்…! வீட்டை சுற்றிலும் 110 கேமராக்கள்… AI தொழில்நுட்பம் மூலம் அலர்ட்.. வெளியான முக்கிய தகவல்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடங்கிய புதிய பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது. முதலமைச்சருக்கு தற்போது ‘கேர்செல்’ என்ற பெயரில் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது.…

Read more

“மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மான்னு சொல்லிட்டு”.. இப்ப ஜெயலலிதா சொன்னதையே மறந்துட்டாங்க.. இபிஎஸ்-ஐ அட்டாக் செய்த விஜய்…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், நாமக்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் ஏற்கனவே கூறியது போல், மீண்டும் ஒருமுறை தெளிவாகச் சொல்கிறேன். பாசிச பாஜகவுடன் எப்போதும் கூட்டணி ஏற்படுத்த மாட்டோம். அதேபோல், திமுக போன்று பாஜகவுடன்…

Read more

Other Story