தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! “6 கிராம் தங்கத்துக்காக மூதாட்டி துடிக்க துடிக்க படுகொலை”… சேலத்தில் பரபரப்பு…!!
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த வேம்படிதாளம் இந்திராநகர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி மாரியம்மாள் (85) என்பவர் மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயில்வே ஊழியராக இருந்த தங்கவேல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பின்னர்…
Read more