தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! “6 கிராம் தங்கத்துக்காக மூதாட்டி துடிக்க துடிக்க படுகொலை”… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த வேம்படிதாளம் இந்திராநகர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி மாரியம்மாள் (85) என்பவர் மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயில்வே ஊழியராக இருந்த தங்கவேல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பின்னர்…

Read more

“நான் மந்திரத்தை அல்ல வேலையைத்தான் செய்கிறேன்”… உங்களுக்கு சம்பள உயர்வு மட்டும் தான் முக்கியம்.. ஊழியர் எழுதிய ராஜினாமா கடிதம்… இணையத்தில் படு வைரல்..!!

தான்சானியாவில் உள்ள ஜெய் டெகோர் (JAY Decor) என்ற கட்டுமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் எழுதிய ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு நிலையான வேலை என்பது ஒரு உயிர்நாடி என்றாலும், சில நேரங்களில் பணியிட…

Read more

பயத்தில் நடுங்கிய சிறுமி..! “ஓடும் ரயிலில் அதுவும் பட்டப்பகலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்”… உங்க பொண்ணு வயசு தானே இருக்கும்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் அவமானகரமான சம்பவம் ரயிலில் நடந்துள்ளது. பயணிகள் ரயிலில் ஒரு மைனர் (சிறுமி) பெண்ணுடன் ஒரு நபர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டதுடன், ஒரு சக பயணி அவரது…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் 2.0″… இந்திய ராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரச் சம்பவத்துக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய இராணுவம் மே 7ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள…

Read more

“ரியல் ஹீரோ”… 100 விஷப்பாம்புகள்… முகத்தில் ஒரு துளி பயம் இல்ல… அதுவும் ஒரு உயிர் தானே… வியக்க வைக்கும் மனிதநேயம்… என்ன நடந்தது தெரியுமா.? வீடியோ வைரல்..!!

பாம்புகளைப் பார்த்தவுடன் பெரும்பாலானோர் பயத்தில் தூரமாக ஓடிவிடுவார்கள். காரணம், அவை விஷமுடையவை; அவற்றின் கடி பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தானது. ஆனால் சிலர் தைரியத்துடன் அவற்றை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். தற்போது, அத்தகைய தைரியமான மனிதரைப் பற்றிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

ரொம்பபூமிக்கு வந்த ஏலியன்..! “சாலையில் பைக் ஓட்டிய வினோத வீடியோ”… அவரோட புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்.!!

உலகம் முழுவதும் பலர் தங்கள் வாகனங்களை தனித்துவமாகவும் கவர்ச்சியாகவும் மாற்றி அமைப்பது வழக்கமாகும். சிலர் வாகனங்களை அழகாக வடிவமைத்தாலும், சிலர் வித்தியாசமான முறையில் மாற்றம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். இப்போது, இப்படிப்பட்ட ஒரு வினோத பைக்கின் வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

இதெல்லாம் கார்ட்டூன் மூவில தான் பார்த்திருப்போம்…! ஆனா இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் நேர்ல.. ஹாலோவின் கொண்டாடிய விலங்குகள்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

ஹாலோவீன் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, அமெரிக்கா முழுவதும் உள்ள மிருகக்காட்சிசாலைகள் “பயமுறுத்தும் பருவத்தை” விலங்குகளுக்கேற்ற வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றன. ஜாகுவார் பூசணிக்காயுடன் விளையாடுவதிலிருந்து யானைகள் பூசணிக்காயை மிதித்து மகிழ்வது வரை, மிருகக்காட்சிசாலைகள் பண்டிகை உற்சாகத்தை விலங்குகளுடன் பகிர்ந்து கொள்கின்றன. மில்வாக்கி…

Read more

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்… “CM பதவி முக்கியமல்ல”.. நடிகர் பவன் கல்யாண் போன்ற விஜயும் முடிவு எடுக்கணும்… நடிகை கஸ்தூரி அட்வைஸ்..!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது: “கரூர் சம்பவத்திற்கு பிறகு, கரூர் மக்களே தற்போது தளபதி விஜய் பக்கம் உள்ளனர். ஆனால், அவரின்…

Read more

“வேறொருவருடன் திருமணம்”… தீபாவளிக்கு அம்மா வீட்டுக்கு வந்த இளம்பெண்… உல்லாச வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகர்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாலிகிராமம் டவுன் பகுதியைச் சேர்ந்த லோகித் என்பவர், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்துள்ளனர். இந்த தகவல் அந்த…

Read more

பயமே இல்லாம போச்சு..! “காரின் சன்ரூஃப் மீது இரண்டு இளம் பெண்கள்”… ஹெல்மெட் போடாத பைக் ஓட்டிகள்… ஒரே நேரத்தில் இவ்வளவா..? அதிர்ச்சி சம்பவம்..!!

மும்பையில் சாலை பாதுகாப்பு மீறல்கள் குறித்து மீண்டும் கவலை கிளப்பும் வகையில், கோரேகான் பகுதியில் ஓபராய் மால் அருகே ஓடும் ஒரு எஸ்யூவியின் சன்ரூஃப் மீது இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. “சன்ரூஃப் மாருதி ஜிப்சியாக…

Read more

“என்னை ரூமுக்குள் வைத்து”… மாமியாரும் கணவனும் சேர்ந்து… குழந்தையுடன் ஆபத்தில் இருக்கேன்… பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ… இறுதியில் ஷாக் ட்விஸ்ட்…!!

இந்தூரில் குடும்ப வன்முறை குறித்த புகாரில் தொடர்புடைய ஒரு பெண் பதிவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பரபரப்பு நிலவியது. அந்த வீடியோவில், தனது மாமியார் மற்றும் கணவர் தன்னைத் தாக்க முயன்றதாகவும், குழந்தையுடன் ஒரு…

Read more

பட்டப் பகலில் துணிகரம்..! வரலாற்று சிறப்புமிக்க நெப்போலியன் வைர நகைகள் கொள்ளை… புகழ்பெற்ற நகரத்தில் நடந்த பேரதிர்ச்சி..!!

உலகப் புகழ்பெற்ற பாரிஸிலுள்ள லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிர்ச்சிகரமான கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதில், பேரரசர் நெப்போலியனின் விலைமதிப்பற்ற நகைகள் திருடப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி இந்த…

Read more

“பேரணியின் போது வெடித்த மோதல்”.. போலீசாருடன் வாக்குவாதம்… 28 மாணவர்கள் கைது… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.யு.) மாணவர்களுக்கு இடையில் வெடித்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, இடதுசாரி மாணவர் அமைப்புகள் நேற்று போராட்டம் நடத்தின. ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,…

Read more

நீங்க நல்ல வேலையில் இருக்கீங்க..! “நன்றாக சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை”… விவாகரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!

டெல்லி உயர் நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்பு தொகை) வழங்குவது தொடர்பாக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும், இந்திய ரயில்வேயில் குரூப்-ஏ அதிகாரியாக பணியாற்றும் பெண்ணும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

எனக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுங்க…! “லாலு பிரசாத் யாதவ் வீட்டின் முன்பாக கண்ணீர் விட்டு கதறி அழுது சட்டையை கிழித்து”… தரையில் உருண்ட நிர்வாகியால் பரபரப்பு..!!

பீகார் மாநில சட்டசபைக்கு வரவிருக்கும் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட இந்த தேர்தலில், முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி வாக்களிப்பும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம்…

Read more

“ஃபுல் போதையில் வீட்டுக்கு வந்த தந்தை”… பெற்ற மகளிடமே… மது போதையில் காம கொடூரனாக மாறிய அதிர்ச்சி… பகீர் சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர், அதே ஊரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். இவர் திருமணமானவர்; மனைவியும் 17 வயது மகளும் உட்பட இரு மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த அந்த…

Read more

Breaking: தீபாவளி பண்டிகையில் அதிர்ச்சி..! “வீட்டில் நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு”… சென்னையில் சோகம்..!

சென்னை ஆவடி அருகே தண்டுக்கரை பகுதியில் விவசாயி வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெடித்ததில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் வீட்டிலிருந்த சுனில் பிரகாஷ் மற்றும் யாசின் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.…

Read more

“தண்ணீர் குடிக்க சென்ற மான்”… முதலையின் பிடியில் சிக்கி பயங்கர போராட்டம்… அதிலிருந்து தப்பி கடைசியில் சிறுத்தைக்கு இரையான சோகம்… அதிர்ச்சி வீடியோ…!!!!

காட்டில் இரைக்கும் வேட்டையாடுபவருக்கும் இடையிலான துரத்தல் எப்போதும் நிகழ்வதே இயல்பு. சில நேரங்களில் சிங்கம், புலி போன்றவை சிறிய விலங்குகளைத் துரத்தும் காட்சிகளைப் பார்க்கலாம். ஆனால் சில நேரங்களில் அந்த இரை தன்னுடைய புத்திசாலித்தனத்தால் வேட்டைக்காரனின் பிடியிலிருந்து தப்பிப்பதும் அரிதானது. இதேபோன்ற…

Read more

இது அணிலா இல்ல அரக்கனா…? “முதல்ல பாம்பு இப்ப பச்சோந்தி”… வேட்டையாடி கொன்று சாப்பிட்ட அணில்… வைரலாகும் வீடியோ…!!!

இயற்கையில் அரிதாகக் காணப்படும் ஒரு காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வேர்க்கடலை, விதைகள், பழங்கள் மற்றும் சிறிய பூச்சிகளை உணவாகக் கொள்ளும் அணில்கள், சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக பெரிய உயிரினங்களையும் வேட்டையாடுவதாக தெரியவந்துள்ளது.…

Read more

அடேங்கப்பா..! இது பற்களா அல்லது இரும்பு ராடா..? “கற்கள் நிறைந்த பாத்திரத்தை பல்லால் அசால்ட் ஆக தூக்கிய நபர்”… பிரமிக்க வைக்கும் வீடியோ..!!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் ஒருவர் தன்னுடைய பற்களால் கற்கள் நிறைந்த ஒரு பாத்திரத்தை தூக்கி செல்லும் காட்சி வைரலாகியது. பெரிய கற்கள் உள்ள அந்த இரும்பு பாத்திரத்தை அந்த மனிதன் தன்னுடைய கைகளால் அல்லாமல் வெறும் பற்களால்…

Read more

“நரகம் இப்படித்தான் இருக்கும்”… எறும்பு கூட்டத்துக்குள் சிக்கி பரிதவித்த புழு… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, “நரகம் என்றால் இதுதான்” என மக்களை பதறச் செய்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் ஒரு பெரிய பூச்சியை எறும்புகளின் கூட்டத்துக்குள் வீசுவது போல் காட்சி அமைந்துள்ளது. அதன்…

Read more

“ரொம்ப அநியாயம்”… தங்கத்தால் விரல்களை பறிகொடுத்த பெண்… அரிவாளால் வெட்டி ஆட்டைய போட்ட திருடன்… பதற வைக்கும் காணொளி..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரோட்டில் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், அரிவாளால் தாக்கி அவருடைய இரண்டு விரல்களை துண்டித்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த மாதம் நடந்தது. அந்தச் சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

Read more

“கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போன மனைவி”… மகன்களை கொன்று உடலில் கடிதத்தை ஒட்டி வைத்த தந்தை… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவபூபதி (45) எனும் பொறியாளர், கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதுடன், தன் இரு மகன்களையும் கொன்ற துயரச் சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது. சிவபூபதி தனது மனைவி பார்வதி (38) மற்றும் மகன்கள் நரேந்திர…

Read more

இப்படி அநியாயம் பண்றீங்களே..! “கணவனும் மாமனாரும் சேர்ந்து ஒரு பெண்ணை நடு ரோட்டில்”… சுற்றி இன்று வேடிக்கை பார்த்த மக்கள்… பகீர் வீடியோ…!

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் தந்தேராஸ் பண்டிகை நாளன்று நடந்த கொடூர சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தந்தேராஸ் நாளில் லட்சுமி தேவியை வழிபடும் வேளையில், ஒரு பெண்ணை அவரது கணவரும் மாமனாரும் நடுத்தெருவில் தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. இந்த…

Read more

இப்படியும் நடக்குமா..? “கொட்டாவி விடும்போது சிக்கிய தாடை”… வாயை மூட முடியாமல் தவிப்பு… டாக்டர் என்ன செய்தார் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகும் ஒரு வீடியோ இப்படியும் நடக்குமா என்ற விதத்தில் மிகவும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. அதாவது கன்னியாகுமரி-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வடநாட்டு பயணி ஒருவர் சென்றார். அவர் கொட்டாவி விடும்போது திடீரென அவருடைய தாடை ஸ்டக்…

Read more

இனி பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளம் கிடையாது…! “அரசு ஊழியர்களுக்கு செக்”… விரைவில் அமலாகிறது புதிய சட்டம்…!!!

சமீபகாலமாக பெற்றோர்களின் சொத்துக்களை வாங்கிவிட்டு பிள்ளைகள் அவர்களை தனியாக விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பிள்ளைகளிடம் சொத்து முழுவதும் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முடிவு கட்டும் விதமாக தற்போது தெலுங்கானா மாநில அரசு ஒரு…

Read more

“பொழப்பே போச்சு”… இது தேவையா…? ரயில்வே ஸ்டேஷனில் வாட்சை பறிகொடுத்து கலங்கிய பயணி…. சமோசா விற்பனைகாரர் மீது பாய்ந்தது ஆக்சன்.. வீடியோ வைரல்..!!

மத்தியப் பிரதேசத்தின் “கலாச்சார தலைநகரம்” என்று அழைக்கப்படும் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தின் 5-ஆம் பிளாட்பாரத்தில் சமோசா விற்பனையாளர் ஒருவரின் அசம்பாவித நடத்தை சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. அதாவது…

Read more

மனசாட்சியே இல்லையா.? “நீங்க சாப்பிடுறதா இருந்தா இப்படி பண்ணுவீங்களா”… எச்சில் பிளாஸ்டிக் பார்சலை கழுவி மீண்டும் ரயிலில் உணவு வழங்கிய அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!

இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் கழுவி மீண்டும் பயன்படுத்தப்படுவதாக வெளிப்பட்டுள்ளது. இதை வெளிச்சமிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ரயில்வே நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சத்னாவைச் சேர்ந்த பயணி ரவி…

Read more

பாவம் அம்புட்டு பேரும் குழந்தைகள்..! “அரசு பள்ளியில் வகுப்பறையை தண்ணீர் வைத்து சுத்தம் செய்த மாணவர்கள்”… பெற்றோரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி வகுப்பறையைச் சிறு குழந்தைகள் துடைத்து சுத்தம் செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியான அந்த வீடியோவில், பள்ளி சீருடை அணிந்த மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு…

Read more

“கிங்”… கிரீடம் அணிந்து போர் விமானத்தை ஓட்டி செல்லும் அதிபர் ட்ரம்ப்… போராட்டக்காரர் மீது மலம் கழிக்கும் வீடியோவை வெளியிட்டதால் சர்ச்சை..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடக தளம் X வழியாக வெளியிட்ட ஒரு AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், “கிங் டிரம்ப்” என்று குறிக்கப்பட்ட போர்விமானத்தை டிரம்ப் ஓட்டிச் செல்வது, கிரீடம் அணிந்திருப்பது,…

Read more

நடு வானில் பறந்த விமானம்…! “திடீரென தீப்பிடித்து எரிந்த பேட்டரி”… அலறி துடித்த பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்ட ஏர் சீனா விமானம், பயணத்தின் நடுவே தீ விபத்து ஏற்பட்டதால் ஷாங்காயில் அவசரமாக தரையிறங்கியது. சனிக்கிழமை நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், ஏர் சீனா நிறுவனத்தின் CA139 விமானத்தில் நடந்தது. புறப்பட்ட சில…

Read more

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம்…! தவெக தொண்டர்களுக்கு தலைமை அறிவிப்பு… ஏன் தெரியுமா..?

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர்…

Read more

“2 மாதமாக நட்டு, போல்ட், ஆணி, வாட்ச் ஆகியவற்றை சாப்பிட்ட மனிதர்”… 3 மணி நேர ஆபரேஷன்… போராடி மீட்ட டாக்டர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையின் மருத்துவர்கள் அரிதான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். இந்த அறுவை சிகிச்சையில், நோயாளியின் வயிற்றிலிருந்து இரும்பு ஆணிகள், நட்டுகள், போல்ட்கள், மேலும் ஒரு வாட்ச் ஆகியவற்றை  மருத்துவர்கள் வெற்றிகரமாக…

Read more

இவங்க ரயில்வே ஊழியர்களா இல்ல WWE போட்டியாளர்களா…? “ரயில்வே ஸ்டேஷனில் பயங்கரமாக வெடித்த மோதல்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தலைநகர் டெல்லியின் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அங்கு பணியாற்றும் IRCTC ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறிய வாக்குவாதமாக தொடங்கிய தகராறு, சில நொடிகளில் கைகலப்பாக மாறியது. கோபத்தின் உச்சத்தில்…

Read more

பாகிஸ்தானின் கோழைத்தனம்… “இது காட்டுமிராண்டித்தனமான செயல்”.. கிரிக்கெட் வீரர்களை குறி வைப்பதா..? கொந்தளித்த ரக்ஷித்கான்… கடும் கண்டனம்..!!!

ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளின் படைகள் கடந்த சில நாட்களாக கடுமையாக மோதிய நிலையில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 48 மணி நேரத்துக்கு சண்டை நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால்…

Read more

“எடப்பாடி கொடுத்த அல்வா”… பிரிந்து சென்ற செங்கோட்டையன்… தேவைப்படும் நேரத்தில் அல்வா கொடுக்கும் முதல்வர்… அமைச்சர் சேகர்பாபு ஒரே போடு..!!!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 525 வாக்குறுதிகளை கொடுத்தது எனவும் அதில் 10% அறிவிப்பை கூட முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவல்லை எனவும் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததோடு ஒரு காலிப்பாக்கெட்டை காண்பித்து திமுக உருட்டுக்கடை அல்வா என்று…

Read more

“வெறும் 22 வினாடி தான்”… மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த சிறுத்தை… கண்ணிமைக்கும் நொடியில் இரையான மான்… திகிலூட்டும் வீடியோ…!!!!

பொதுவாக வேகமான விலங்காக சிறுத்தை கருதப்படுகிறது. அதன் பாய்ச்சல் வேகத்தை எதிர்த்து நிற்க முடியாது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஒரு சிறுத்தை மானை 22 விநாடிகளில் வேட்டையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், காட்டின் அமைதியான…

Read more

“2 மாசம் ஆகிட்டு”… இனி சந்தேகப்பட மாட்டேன் தயவு செஞ்சு என் கூடவா… அழைத்த கணவன்.. மறுத்த மனைவி… அடுத்து நடந்த கொடூரம்.. பரிதவிப்பில் பிள்ளைகள்..!!!

சேலத்தில் நடந்த குடும்ப தகராறில், கணவன் மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு மனைவி ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து,…

Read more

அது என்னோட சாப்பாடு..! “கம்பால அடிச்சாலும் சரி தண்ணிய ஊத்துனாலும் சரி விட முடியாது”… மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய உயிரினம்… மீட்கவே முடியல… அதிர்ச்சி வீடியோ..!!

மலைப்பாம்புகள் விஷமற்றவையாக இருந்தாலும், அவற்றின் வலிமை மற்றும் வேட்டையாடும் திறன் காரணமாக உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தற்போது, ஒரு மலைப்பாம்பு தனது இரையை விட மறுக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த 55…

Read more

தாய் அன்பிற்கு ஈடேதம்மா…! “சாலையில் ஏற முடியாமல் தவித்த குட்டி யானை”… தாய் யானையின் பாசப் போராட்டம்… இதயத்தை தொட்ட நெகிழ்ச்சி வீடியோ..!!!

ஒரு தாய் தனது குட்டிக்காக செய்யும் தியாகமும் பாசமும் எந்த உயிரினத்திலும் மாறாது என்பதற்கு உதாரணமாக, தாய் யானை தனது குட்டியை காப்பாற்றும் காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான்…

Read more

வீட்டில் யாரும் இல்ல.. ஆசையாக காதலியை பார்க்க சென்று ஜிம் மாஸ்டர்… திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சி… நடந்தது என்ன..?

சென்னை எழும்பூர் அருகே காதலியை பார்க்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சேவியர் (21). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில்…

Read more

“திருட்டுக்கடை பழனிச்சாமி”… அதிமுக அவர் கைக்கு எப்படி வந்துச்சுன்னு தெரியுமா..? வெளுத்து வாங்கிய அமைச்சர் சிவசங்கர்…!!!

திமுக பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியை கடுமையாக விமர்சித்துள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது சென்றிருக்கும் நிலைமை யாரும் எதிர்பார்க்காத…

Read more

அப்படி போடு..! “தீபாவளி பண்டிகையில் சூப்பர் செய்தி”… 3 நாட்கள் தொடர் விடுமுறை… சற்றுமுன் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். வருகிற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் தற்போது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.…

Read more

“உலகின் கொடூர விலங்கு”… டைனோசர் போன்ற தோற்றம்… குரங்கினை முழுமையாக விழுங்கிய கொமெட்டோ டிராகன்… வைரலாகும் திகில் வீடியோ…!!!!

உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொமோடோ டிராகன், ஒரு குரங்கை உயிருடன் விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளமான X  தளத்தில் @TheeDarkCircle என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த 19 வினாடி காணொளி 38…

Read more

“ஆத்தி”.. எத்த தண்டி… இவங்க மனிதனா இல்ல பாம்பு பெண்ணா”..? சிங்கம் கூட செய்யாத செயலை செய்து காட்டிய பெண்… அதிர்ந்து போன நெட்டிசன்ஸ்… அதிர வைக்கும் காணொளி…!!!!

ஒரு பெண் தனது தோளில் மிகப்பெரிய மலைப்பாம்பை தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் தைரியம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒரு பெண் பெரிய மலைப்பாம்பை எந்தப்…

Read more

சிங்கப்பெண்ணே..! “மலைப்பாம்பிடம் சிக்கிய மான்”… உடம்பை நசுக்கி உண்ணும் நேரத்தில் துணிச்சலாக வந்து காப்பாற்றிய பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய மானை தைரியமாக மீட்ட பெண்ணின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையோரத்தில் ஒரு மானை சுற்றி பிடித்து வேட்டையாடும் காட்சி…

Read more

“இந்தியாவில் மரண தண்டனை”… தூக்கு கயிறுக்கு பதில் விஷ ஊசி மூலம் மரண தண்டனை… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு…!!!

இந்தியாவில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு தூக்கிலிடுதல் வழிமுறையிலேயே தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த முறை வலி நிறைந்ததாக இருப்பதால், அதற்கு மாற்றாக விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு அல்லது துப்பாக்கிச்சூடு போன்ற முறைகளை பரிசீலிக்க வேண்டும் என…

Read more

“கேன்சர் ஜெயிச்சுட்டு”… இதுதான் என் கடைசி தீபாவளி”… அம்மாவும் அப்பாவும் வேதனையில் இருக்காங்க… என் வாழ்வின் கடைசி நொடி… 21 வயது வாலிபரின் வேதனை பதிவு…!!!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சி மிக்க நேரத்தில், 21 வயது இளைஞர் ஒருவரின் பதிவு சமூக வலைதளங்களில் பரவி, ஆயிரக்கணக்கானவர்களின் மனதை உருக்கியுள்ளது. ரெடிட்’ தளத்தில் பதிவு…

Read more

“மேலே பறந்த பட்டம்”… 3 வயது சிறுவனுக்கு வந்த ஆசை… மாடி மீது ஏறி பிடிக்க முயற்சி… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… பெற்றோர் கதறல்…!!!

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில், பட்டம் பிடிக்க முயன்ற மூன்று வயது சிறுவன் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. லக்னோவின் அஜீஸ் நகர் பகுதியில் வசிப்பவர் நாசித் அலி. இவரது மகன் அனீஸ் (3) நேற்று…

Read more

“மந்திரவாதியுடன் அடிக்கடி உல்லாசம்”… மனைவியின் விபரீத ஆசையால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… சாலையில் பிணமாக கிடந்த பயங்கரம்… திடுக்கிட வைக்கும் தகவல்..!!!

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மந்திரவாதியை ஏவி மனைவி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்குக் கிடைத்துள்ளது. ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த ராமுலு…

Read more

Other Story