மாணவிகளின் தலையில் கை வைத்த HM சஸ்பெண்ட்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஆந்திரா மாநிலத்தில் மாணவிகளின் தலையில் கை வைத்த தலைமை ஆசிரியயை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகள் சிலர் தலைமுடியை விரித்துப் போட்டு வந்துள்ளார்கள். இதைப்பார்த்த தலைமை ஆசிரியயை மாணவர்களின் முடியை…

Read more

விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1 ரூபாய்…. நடிகர் விஷால் வாக்குறுதி…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது.…

Read more

இப்பவே என்னைய கிழவன் ஆக்கிறாதீங்க…. டைம் டிராவலை பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா…!!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ஒரு பழுத்த பழமாக, கேங்ஸ்டராக நீங்க இந்த படத்துல நடிக்கிறீங்கனு…

Read more

என் மகள் அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள்…. விஜய் ஆண்டனி உருக்கம்…!!

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா கடந்த இரு தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். தற்போது அவள்…

Read more

உரிய அனுமதியின்றி மத்திய அரசு ஊழியர் வேறு பணியில் சேர்ந்தால் பென்ஷன் ரத்து…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனத்தில் சேர்வதற்காக  1998 ஆம் வருடம் மத்திய தொழில்துறை பாதுகாப்பு துறையில்  பணிபுரிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி தன்னுடைய கடந்த கால சேவைக்கான ஓய்வுதியம்  குறித்த வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தா.ர் இந்த வழக்கு விசாரணையில் ஓய்வூதிய …

Read more

UPSC முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில…!!!

ஆந்திர மாநிலத்தில்  முதல் மந்திரி  ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்களுக்கான உத்தரவாத ஓய்வூதிய திட்டம், சர்வதேச பட்டய படிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச பட்டய படிப்பு தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற…

Read more

இதை செய்யக்கூடாது… சமூக வலைதள பிரபலங்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடக் கூடாது என சமூகவலைதள Influencer-களுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், Food Vlogல் போதை பழக்கத்தை சகஜமாக்கும் வகையில் இந்த…

Read more

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்…. அண்ணா பற்றி நடந்ததை தான் பேசினேன்…. அண்ணாமலை…!!!

மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இந்நிலையில், இன்று…

Read more

மகளிருக்கு ரூ.1000 திட்டம்…. Please இதை மட்டும் பண்ணாதீங்க…. முக்கிய வேண்டுகோள்…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இதனால், நிராகரிப்புக்கான காரணங்களுடன் SMS அனுப்பப்படுகிறது.  கலைஞர் மகளிர்…

Read more

தொலைந்தவர்களை மீட்க QR CODE டாலர்…. இளைஞரின் முயறிச்சிக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

தொலைந்தவர்களை மீட்க QR CODE உள்ள டாலரை உருவாக்கி, இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தொலைந்துபோனால் கண்டுபிடிக்க உதவும்  விதமாக  பிரத்யேக QR Code அடங்கிய பேட்ஜ் ஒன்றை அக்ஷய்…

Read more

நெருங்கும் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை…. ஆவின் நிறுவனம் போட்ட பலே திட்டம்….!!

ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! இனி நீங்க வாங்கும் பொருட்களுக்கு…. வாட்ஸ் அப் மூலமாக பணம் செலுத்தலாம்….!!!

உலகளவில் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப் செயலி கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில், இந்தியாவில் நேரடியாக பணம் செலுத்துவதற்கு வசதியாக வாட்ஸ்அப் சேவைகளை விரிவுபடுத்தும் என்று அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ்…

Read more

நீட் சூழ்ச்சி அம்பலமானது…. பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை… அமைச்சர் உதயநிதி ட்வீட்…!!

ஏழை, எளிய பிள்ளைகளை மரணக்குழியில் தள்ளும் நீட் அநீதிக்கு, ஒன்றிய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை…

Read more

ரூ.1000 பெற கெடு….. இல்லத்தரசிகளே தவறாமல் இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிய…

Read more

டேய் எப்புட்றா…! ஒரே நாளில் மாவுக்கட்டு சரியாகும்…. TTF வாசனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்திய புகாரில் சாகசம் செய்யும்போது ஏற்பட்ட விபத்து காரணமாக. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…

Read more

பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன…? முதல்ல இதை புரிஞ்சிக்கோங்க…. தமிழிசை ட்வீட்…!!!

மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் “பூஜ்ஜியம்” மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன?…

Read more

Breaking: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு….!!!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு வாதத்தின் போது, அதிமுகவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ், தங்களுக்கு இணையாக செயல்படுகிறார் என தெரிவித்தனர்.…

Read more

அடக்கொடுமையே…! மகளை பிரிந்த விஜய் ஆண்டனி என்ன செய்கிறார் தெரியுமா..? வெளியான சோகமான செய்தி…!!!

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா செப்டம்பர் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் விஜய் ஆண்டனி, இந்த சம்பவத்தால் உடைந்து போனார்.…

Read more

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா காலமானார்…. சோகம்…!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா இன்று  காலமானார். வீட்டின் சமையலறையில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான ‘த்ரீ இடியட்ஸ்’…

Read more

வில்லன் நடிகர் விநாயகத்திற்கு இவ்வளவு சம்பளமா…? அவரே வெளியிட்ட தகவல்…!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், அதன் தாக்கம் தமிழகத்தில் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில்,…

Read more

போனை ஹேக் செய்து விட்டார்களா…? திடீர்னு வந்த அவசர அலெர்ட் மெசேஜ்…. குழப்பத்தில் மக்கள்…!!!

இந்தியாவில் உள்ள சில ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து இந்த அவசர அலெர்ட் செய்தி ஏன் வந்தது? போனை ஹேக் செய்து விட்டார்களா? என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, நிலநடுக்கம், சுனாமி, திடீர் வெள்ளம் போன்ற…

Read more

சற்றுமுன்: வங்கிக்கணக்கில் திடீர் 90,00,00,00,000 கோடி…. அடேங்கப்பா..!!

சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் 9000 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் வசிக்கும் ராஜ்குமாருக்கு, TMB வங்கியில் இருந்து 9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக SMS வந்துள்ளது. 15 மட்டுமே இருப்பு இருந்த கணக்கில் வந்த தொகையை கண்டு…

Read more

அடடே சூப்பர்…! இந்த பேட்டரி 400 ஆண்டுகள் உழைக்கும்… எதிர்பாராதவிதமாக நடந்த கண்டுபிடிப்பு…!!

கலிபோர்னியா பல்கலைக்கழக phd மாணவர்கள், சுமார் 400 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் ரீசார்ஜ் பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர். 2016ல் விளையாட்டாக செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியின் போது, எதிர்பாராதவிதமாக இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. நானோ வயர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பேட்டரி…

Read more

ரயில்களில் குழந்தைகளுக்கு முழு கட்டணம் விதிமுறையால்…. ரயில்வே துறைக்கு அடித்த ஜாக்பாட்…!!!

ஐந்து முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரயில்களில் தனி படுக்கையோ, தனி இருக்கையோ எதுவாக இருந்தாலும் பாதி கட்டணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் முதல் இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது .அதன்படி குழந்தைகளுக்கு முழு கட்டணம்…

Read more

மாதம் ரூ.20,000 பென்ஷன் கிடைக்கும்…. இன்னொரு சிறப்பம்சமும் இருக்கு…. LIC-யின் கலக்கல் பாலிசி திட்டம்…!!!

எல்ஐசி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலசித்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருப்பதற்கு எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.…

Read more

ரயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு தொகை அதிகரிப்பு…. ரயில்வே வாரியம் அறிவிப்பு….!!

இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ.50 ஆயிரம், பலத்த காயமடைவோருக்கு ரூ. 25 ஆயிரம், லேசான காயமடைவோருக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

  • September 21, 2023
டேய் என்ன விட்டுடா…! நாயை எஸ்கேப் ஆகவிடாமல் சண்டையிட்ட குரங்கு…. கடைசியில் நடந்தது என்ன…???

பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுவும் விலங்குகளின் சேட்டை  செய்யும் காட்சி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்தவகையில் தற்போது  குரங்குக்கும், நாய்க்கும் இடையே நடக்கும் சண்டை குறித்த  வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

Fixed Deposit திட்டத்தில் அதிக வட்டி கொடுக்கும் பிரபல வங்கி…. உடனே ஜாயின் பண்ணுங்க…. அக்-31 கடைசி தேதி…!!!

மக்களின் பலர் எதிர்காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருப்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வீதத்தை அதிகமாக கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியில் பிக்சட் திட்டத்தில்…

Read more

இனி வாட்ஸ் அப்பிலேயே வணிகம் செய்யலாம்…. வந்தது 3 புதிய அம்சங்கள்…. சூப்பர் குட் நியூஸ்…!!

உலக அளவில் அனைவரும் நாள்தோறும் பயன்படுத்தி வரும் வாட்ஸப்பில் புதுப்புது அம்சங்கள் சமீப காலமாகவே அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வணிகத்தை மேம்படுத்தும் மற்றும் பயனாளர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய அம்சத்தை whatsapp செயல் தொடர்பு பணம் செலுத்துதல்…

Read more

இது ஒரு பெரிய பொய்… பெண்களே ஏமாந்துடாதீங்க…. நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்..!!

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக இரண்டு வாக்குகளும் பதிவாகியுள்ளன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான…

Read more

முக்கிய அறிவிப்பு…! 10th தேர்ச்சி பெற்ற பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க அக்-18 கடைசி நாள்…!!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒற்றைப் பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அக்டோபர் 18ம் தேதிகள் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு  குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுடைய கல்வி…

Read more

சால்டர் கம்பிகளுக்கு தரக்கட்டுப்பாட்டு கட்டாயம்…. மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு…!!

மின் சாதனை கருவிகளில் உள்பகங்களில் மின்கம்பிகளை இணைப்பதற்கு பயன்படுத்தும் இருக்கக்கூடிய கம்பியை சால்டர் கம்பி இந்த கம்பிகளுக்கு தரக்கட்டுப்பாடுகளை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சால்டர் கம்பிகளுக்கு தர…

Read more

பிரதமர் மோடி வாட்ஸ்அப் சேனலில் இணைந்த 24 மணி நேரத்தில்….. இத்தனை பேர் பின் தொடர்கிறார்களா…? வெளியான தகவல்…!!!

வாட்ஸ்அப் சேனலில் பிரதமர் மோடியை  பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது.  கடந்த வாரம் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப்பில் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப்பில் வசதியில், எழுத்து வடிவ தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதி…

Read more

வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு “சாக்லேட்”…. SBI வங்கியின் புதிய நூதன திட்டம்…!!!

கடன் தொகையை குறிப்பிட்ட தேதியில் திருப்பி கொடுக்காத வாடிக்கையாளர்களுடைய வீட்டிற்கு சென்று சாக்லேட் அளிக்கும் நூதன திட்டத்தை SBI வங்கி அமல்படுத்த தொடங்கியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில், கடனை திருப்பிக் கொடுப்பதற்கான மாதாந்திர தவணை காலம் முடிந்த பிறகு அதற்கான…

Read more

1 இல்ல 2 இல்ல 25 கோடி…. தமிழகத்தை சேர்ந்தவருக்கு கேரளாவில் அடித்த ஜாக்பாட்…!!

கேரள அரசின் ஓணம் லாட்டரி குலுக்கலில் கோவை அன்னூரைச் சேர்ந்த கோகுல் நடராஜ் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசாக கிடைத்துள்ளது. நடராஜன் 5000ரூபாய்  கொடுத்து 10 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளார். இந்த  நிலையில், அவருக்கு அதிர்ஷ்டவசமாக முதல் பரிசாக ரூ.25 கோடி…

Read more

உதயசந்திரன் IASஇன் தாயார் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!

தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மை செயலர் உதயசந்திரனின் தாயார் லீலாவதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நாமக்கல்லை சேர்ந்த அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தாயார் லீலாவதியின் மறைவால் வாடும் உதயசந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும்,…

Read more

ஜீரோ மார்க் எடுத்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம்…. மத்திய அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளுக்கும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒது க்கீடு இடங்களுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் …

Read more

APPLY NOW: SBI வங்கியில் வேலை… நாளை கடைசி நாள்…!!!

எஸ்பிஐ வங்கியில் 6,160 Apprentice பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையுடன் (21 செப்டம்பர் 2023) நிறைவடைய இருக்கிறது. sbi.co.in என்ற லிங்க்-ஐ க்ளிக் செய்து இதற்கான விண்ணப்பத்தை நீங்கள் செய்யலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.…

Read more

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்…. வரும் 24ஆம் தேதி வருகிறது…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய…. எலான் மஸ்க் அனுமதி…!!!

எலான் மஸ்க்கின் நியுரா லிங்க் நிறுவனத்திற்கு மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய, பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நினைவாற்றல் தொடர்பான…

Read more

ஜெயலலிதா வலிமையான பெண்…. இதை சொல்வதில் எந் தயக்கமும் இல்லை…. கனிமொழி…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், சுஷ்மா ஸ்வராஜும் வலிமையான பெண்கள் என ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என  திமுக  எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய அவர், பெண்கள் தைரியமானவர்கள், ஏன் சுதந்திர போராட்டத்திலும் போர்களிலும் பெண்கள் கலந்து…

Read more

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால்…. மேல்முறையீடு செய்ய குவியும் பெண்கள்…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் SMS மூலம்…

Read more

BREAKING :33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்…!!

சட்டமன்றம் & நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 454 பேரும் எதிராக 2 பேரும் வாக்களித்தனர். அதாவது எந்த ஒரு கட்சியின் எதிர்ப்பும் இல்லாமல் மசோதா ஏறக்குறைய ஒருமனதாக…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்த சிக்கல்கள் வரும்…. இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!

நாடு முழுவதும் 2004ம் வருடத்திற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் என்பது கிடையாது…

Read more

ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பு வழங்காவிட்டால் இழப்பீடு…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில்…

Read more

5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு அட்டைதார ர்களுக்கு ஆயுஷ்மான் பரிசுத்த திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது வரை பொதுமக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ்…

Read more

வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நாகப்பாம்பு…. வைரலாகும் வீடியோ…!!!

பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டுகிறது. ஆனால் சில…

Read more

வீட்டிலிருந்தபடியே Online மூலமாக…. எளிமையாக இ-பான் கார்டு பெறுவது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்தியர்களுக்கு மிகமுக்கிய தனிநபர் அடையாள ஆவணமாக பான் கார்டு உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமில்லாமல் பல்வேறு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுகிறது. எனவே ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பான் கார்டு இணைப்பது இந்திய…

Read more

உச்சக்கட்ட அதிர்ச்சி…! 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் விளையாடச் சென்ற போது பாலியல்…

Read more

இனி 32 பேர் வரை குரூப் கால் பேசலாம்…. வாட்ஸ் அப் கொண்டுவந்த சூப்பர் அப்டேட்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் பயனர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில்  உலகளவில் அதிக பயனாளர்களை வைத்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், இதுவரை வாட்ஸ்…

Read more

Other Story