கலிபோர்னியா பல்கலைக்கழக phd மாணவர்கள், சுமார் 400 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் ரீசார்ஜ் பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர். 2016ல் விளையாட்டாக செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியின் போது, எதிர்பாராதவிதமாக இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. நானோ வயர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பேட்டரி சந்தைக்கு வந்தால், ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு பேட்டரி மாற்றும் பிரச்னை இருக்காது.
அடடே சூப்பர்…! இந்த பேட்டரி 400 ஆண்டுகள் உழைக்கும்… எதிர்பாராதவிதமாக நடந்த கண்டுபிடிப்பு…!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read moreஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read more