பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டுகிறது.

ஆனால் சில நேரங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறைகளிலும் படுத்து உறங்கி பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இங்கு நபர் ஒருவர் பாம்பு ஒன்றிற்கு தண்ணீர் போத்தலில் இருந்து நபர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.