எலான் மஸ்க்கின் நியுரா லிங்க் நிறுவனத்திற்கு மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்களை மனிதர்களிடம் சோதனை செய்ய, பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க இந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நினைவாற்றல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்-ன் நிறுவனம் பக்கவாதம், கண்பார்வை இல்லாதவர்களின் பிரச்சனை ஒரு சின்ன சிப் வாயிலாக சரி செய்யும் முயற்சியை பல ஆண்டுகளாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய…. எலான் மஸ்க் அனுமதி…!!!
Related Posts
பட்ஜெட் விலையில் ஏசி வாங்கணுமா…? ரூ.20,000-க்கும் கீழ் உள்ள ஏசிகளின் பட்டியல் இதோ….!!!
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இதனால் பலரும் ஏசி மற்றும் ஏர்கூலர் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் பலர் கடைகளை நோக்கி ஏசி வாங்க செல்கிறார்கள். அப்படி செல்லும்போது ஏசியன் விலையை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள். ஏனெனில் ஏசியின்…
Read moreசம்மர் வந்தாச்சு…! ஏசியால் எகிறும் கரண்ட் பில்... மிச்சப்படுத்துவது எப்படி… சூப்பர் டிப்ஸ் இதோ...!!
தமிழகத்தில் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டில் ஏசி மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது அதிகமாகி வருகிறது. இப்படி ஏசி மற்றும் ஏர் கூலரை தொடர்ந்து பயன்படுத்துவதால் அதற்கு…
Read more