எல்ஐசி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலசித்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருப்பதற்கு எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் ஒரு பிரீமியம் திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒரு முறை பிரமியம் செலுத்தினால்  40 வயது முதல் மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஓய்வூதிய ம் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 40 வருடங்கள் அதிகபட்ச வயது 80 வருடங்கள். பாலிசி செலுத்திய பிரீமியத்தில்  முதல் வருடத்தில் இருந்து வருடாந்திரம் அல்லது ஓய்வூதியம்  கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் பெற பிரிமியம் செலுத்த வேண்டும். அதிகபட்சத்திற்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் பாலிசிதாரரா  இறப்பிற்கு பிறகு மனைவிக்கும் ஓய்வுதியம் கிடைக்கும் சிறப்பம்சம் உள்ளது.