பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒற்றைப் பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அக்டோபர் 18ம் தேதிகள் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு  குடும்பத்தில் ஒரே குழந்தையாக இருந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுடைய கல்வி மேம்பாட்டிற்காக இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க அக்டோபர் 18 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.