சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் 9000 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் வசிக்கும் ராஜ்குமாருக்கு, TMB வங்கியில் இருந்து 9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக SMS வந்துள்ளது. 15 மட்டுமே இருப்பு இருந்த கணக்கில் வந்த தொகையை கண்டு அதிர்ந்த அவர், நண்பருக்கு 1000 அனுப்பி உறுதி செய்துள்ளார். இதனிடையே, சுதாரித்துகொண்ட வங்கி உடனே அவரது கணக்கில் இருந்த பணத்தை திரும்பபெற்றது.
சற்றுமுன்: வங்கிக்கணக்கில் திடீர் 90,00,00,00,000 கோடி…. அடேங்கப்பா..!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more