சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் 9000 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் வசிக்கும் ராஜ்குமாருக்கு, TMB வங்கியில் இருந்து 9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக SMS வந்துள்ளது. 15 மட்டுமே இருப்பு இருந்த கணக்கில் வந்த தொகையை கண்டு அதிர்ந்த அவர், நண்பருக்கு 1000 அனுப்பி உறுதி செய்துள்ளார். இதனிடையே, சுதாரித்துகொண்ட வங்கி உடனே அவரது கணக்கில் இருந்த பணத்தை திரும்பபெற்றது.
சற்றுமுன்: வங்கிக்கணக்கில் திடீர் 90,00,00,00,000 கோடி…. அடேங்கப்பா..!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more