இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு வாதத்தின் போது, அதிமுகவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ், தங்களுக்கு இணையாக செயல்படுகிறார் என தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது.
Breaking: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு….!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more