இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பெயர், சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு வாதத்தின் போது, அதிமுகவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ், தங்களுக்கு இணையாக செயல்படுகிறார் என தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது.
Breaking: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு….!!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more