நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா கடந்த இரு தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். தற்போது அவள் ஜாதி, மதம், பணம், பொறாமை அற்ற அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள்.

நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்’ என குறிப்பிட்டுள்ளார். இது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.