தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை…. கடுமையாக விமர்சித்த திருமா…!!

தமிழ்நாட்டின் அரசியல் காமெடியனாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசிய அவர், “பாஜகவை ஆதரிப்பவர்களுக்கு ஒருநிலைபாட்டையும், எதிர்ப்பவர்களுக்கு ஒரு நிலையையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதற்கு எல்லாம் விசிக பயப்படாது. நமக்கு…

Read more

பிரபல தமிழ் யூடியூபர் மருத்துவமனையில் அனுமதி… என்னாச்சு அவருக்கு..??

‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ யூடியூபர் பெரியதம்பி, இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யூடியூபில் 2.5 கோடி சந்தாதாரர்களை கொண்ட இந்த சேனல், உலக முழுவதும் பிரபலமானது. ‘இன்னைக்கு ஒரு புடி’ என்ற இவர்களது வசனத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.…

Read more

தற்கொலை மிரட்டல் விடுத்து ரோடு போட வைத்தேன்…. இப்படியொரு எம்பியா..???

தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதால் மத்திய அரசு சாலை அமைத்ததாக எம்பி கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் வாக்கு சேகரித்த அவர், “கடந்த தேர்தலில் இங்கு ரிங் ரோடு அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தேன். அமைச்சர் நிதின் கட்கரியிடம் இது குறித்து…

Read more

“விஜய்யின் அரசியல்” அப்பா எஸ்ஏசி சொன்ன அந்த வார்த்தை…. அதிர்ச்சியில் நிர்வாகிகள்…!!

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனான சவகாசம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்கபலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சி,…

Read more

ஷாக்…! கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டி…!!

மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “சீட்டு விவகாரத்தில் கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார். 2 முறை என்னை சந்தித்து பேசினார்.…

Read more

மாடுகளின் பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ்…. அச்சத்தில் அமெரிக்க மக்கள்…!!

அமெரிக்காவின் டெக்சாஸ், கன்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள பால் பண்ணை மாடுகளின் பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், இந்த வைரஸ் மக்களுக்கு மிக அருகில்…

Read more

ஒரு வருடத்தில் தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு உயர்வா…? வெளியான புள்ளி விவரம்..!!

கடந்த ஒரு வருடத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,000 உயர்ந்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,510ஆகவும், சவரன் தங்கம் ரூ.44,080ஆகவும் விற்பனையானது. இந்த விலை…

Read more

சீட் கொடுக்காததால் தற்கொலையா…? எம்.பி., கணேசமூர்த்தி மறைவு… உடைந்து போன வைகோ..!!

ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி மறைவு செய்தி கேட்டு ஆராத் துயரமும், அளவிட முடியாத வேதனையும் அடைந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கொங்கு சீமையில் கொள்கை காவலரை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மக்களவை தேர்தலில்…

Read more

தேர்தல் விதிமுறைகளில் ஆளும் கட்சிக்கு மட்டும் விலக்கா…? சற்றுமுன் பெரும் சர்ச்சை…!!

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இதே போன்று புதிய…

Read more

மொபைல் எண் இணைப்பு இல்லாவிட்டாலும்…. ஆதாரை பதிவிறக்கலாம்… எப்படி தெரியுமா..??

ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். இந்த ஆதாரில் செல்போன் எண் இணைக்காமல் ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.  முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளப் பெயரைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும். “எனது ஆதார்” விருப்பத்தை கிளிக்…

Read more

OPSஆல் ராமநாதபுரத்தில் ஜெயிக்க முடியாது…. ஏன் தெரியுமா..? ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி…!!!

ஓ.பன்னீர் செல்வம் தனக்கு போட்டியே இல்லை என ராமநாதபுரம் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஓபிஎஸ் போட்டியிட்டாலும் அவரால் இங்கு வெற்றிபெற முடியாது. அவரை பாஜகவின் முகமாகவே மக்கள் பார்க்கிறார்கள். பாஜகவை ஆதரிக்கும் யாரையும்…

Read more

அரசியலில் விஜய் அவசரப்பட்டு விட்டாரோ….? கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் போல இல்லையே…!!

நடிகர் விஜய் தமிழக மக்கள் வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அரசியலுக்கு வருவதில் விஜய் அவசரப்பட்டு விட்டாரோ என ரசிகர்களிடையே கருத்து நிலவுகிறது. 49 வயதான விஜய் நடிக்கும் கதாபாத்திரம், அவரை இளைஞராகவே பிரதிபலிக்கிறது. இது படத்துக்கு பயன்படுமே தவிர,…

Read more

BREAKING: 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு…!!

தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திற்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட…

Read more

FLASH NEWS: தீர்ப்பு நாளில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்…!!!

ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை.…

Read more

BREAKING: ஓபிஎஸ், டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு…. அதிர்ச்சி…!!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், IUML வேட்பாளர் நவாஸ் கனி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வேட்புமனுத் தாக்கலின் போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் வந்தது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது…

Read more

விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தயார்…. பரபரப்பை கிளப்பிய OPS மகன்…!!!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் அவரோடு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி கூறியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேனி மக்களவை உறுப்பினர் ஆனார். ஆனால்,…

Read more

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்…. உச்சகட்ட மகிழ்ச்சியில் EPS…!!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், நேற்று நாகர்கோவிலில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்…

Read more

பாஜகவுக்கு 150 கோடி…. தேர்தல் பத்திர விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் அம்பலம்…!!!

தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட அதிக வேகம் பெற்று வருகிறத. தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக இந்த விவகாரம் உருவெடுத்து வருகிறது. பாஜக மற்றும் மத்திய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக தேர்தல் பத்திர விவகாரம் சென்றடைய…

Read more

EPS தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு…. சோகம்…!!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் எடப்பாடி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச்…

Read more

“எப்போதும் நீ சிங்கம்தான்” – தோனிக்கு புகழாரம் சூட்டிய ஹர்பஜன் சிங்…!!

தல தோனியை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டி பேசியுள்ளார். அதன்படி தமிழ்நாட்டு மக்களை மஞ்சள் மேல் பாய்சாக மாற்றிய எங்களுடைய தல தோனியே வெற்றி உன்மேல் கொண்டாட காதல் எதையும் தாண்டி புனிதமானது. வெற்றி மகுட.ம் சூட காத்திருப்போர்…

Read more

#BREAKING: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு…. சோகம்…!!

ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழந்துள்ளார். மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை…. சமீர் ரிஸ்வி குறித்து பேசிய பயிற்சியாளர்…!!

சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு கொஞ்சம் கூட பயமே கிடையாது என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஆடிய முதல் பந்திலேயே ரிஸ்வி சிக்ஸ் அடித்தது குறித்து பேசிய அவர், “மிகச்சிறந்த பவுலரான…

Read more

புஸ்ஸி ஆனந்தோடு சவகாசம்… விஜய் அரசியலுக்கு நல்லதல்ல…. எச்சரித்த எஸ்.ஏ.சி..!!

புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்கபலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட SAC, இப்படிப்பட்டவருடன் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு…

Read more

பம்பரம் கிடையாதா…? அப்போ இதை கொடுங்க… தேர்தல் ஆணையத்தை நாடிய வைகோ…!!!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் ஆஸ்தான சின்னமான பம்பரத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நீதிமன்றத்தை…

Read more

கடல் நீரில் மது தயாரிக்க வேண்டும்…. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்…!!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கலுக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அவர்.…

Read more

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. சக பெண்களே செய்த கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் கவுதம்புராவில் உள்ள கிராமத்தில் 30 வயது பெண்ணை, ஹோலி பண்டிகையையொட்டி அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அத்துடன் அந்தப் பெண் கெஞ்சியும் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து…

Read more

புற்றுநோயாளிகளுக்கான ஹெல்ப்லைன்…. இலவச மருத்துவ ஆலோசனை…!!

புற்றுநோயியல் நிபுணர்கள் குழு புற்றுநோயாளிகளுக்காக ‘இரண்டாம் கருத்து’ ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்களின் புற்றுநோய் பிரச்சனை குறித்து இரண்டாவது கருத்தைப் பெற விரும்பும் நோயாளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை…

Read more

வோடாஃபோன் ஐடியா வழங்கும் அதிரடி ஆஃபர்…. உடனே முந்துங்க…!!

வோடாபோன் ஐடியா-வின் Prepaid வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வி மூவிஸ் அண்ட் டிவி-யின் சேவையின் கட்டணம் ரூ.202 ஆகவும், Postpaid வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதை விட, ஒரே கட்டணத்தில் பலதரப்பட்ட பொழுதுபோக்கு…

Read more

என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லை… சீமான் ஆவேசம்…!!

விருதுநகர் வேட்பாளர் கௌசிக் பாண்டியன் ஓமனில் படித்ததால் அவருக்கு தமிழ் வரவில்லை என சீமான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், என் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானமில்லை. வீழ்வது நாமாகினும், வாழ்வது தமிழாகட்டும் என்ற வெற்று முழக்கத்தை வைத்து…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு நிறுத்திவைப்பு…. இதுதான் காரணம்…!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் மூலமாக மலிவு வெளியில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ,கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி அரசின் நிதி உதவி…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனர்கள்…. பெண்களுக்கு வெய்யமா மகிழ்ச்சியான செய்தி…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…

Read more

செம டென்ஷன்…! சீமான் பேசும்போது குறுக்கிட்ட “ரத்தக்கொதிப்பு… ரத்தக்கொதிப்பு”…!!

தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது கடைசி நொடி வரை நான் போராடி பார்த்தேன் ஆனால் அது சரியாக வரவில்லை அதனால் மைக்…

Read more

அந்த மாதிரி ஆள் கிடையாது…. ஜெர்க் ஆன வானதி…. மீண்டும் ஷாக் கொடுத்த அண்ணாமலை…!!

கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை. கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். நான் எப்போதும் அந்த மாதிரி ஆள் கிடையாது. அண்ணாமலை ஜெயிக்க வேண்டும்…

Read more

கட்டணம் உயர்வு…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!!

ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வரும் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வங்கி உயர்த்தவுள்ளது. கிளாசிக், சில்வர், குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.125ல் ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் மற்ற அனைத்து வகை ஏடிஎம் அட்டைகளின்…

Read more

என்னடா இது OPS-க்கு வந்த சோதனை…. ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு ஓபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடும் நிலையில், இறுதி நாளான இன்று கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

Read more

ராதிகாவை எதிர்த்து பாஜக நிர்வாகி போட்டி….. வெடித்த கோஷ்டி பூசல்…!!

விருதுநகர் தொகுதியில் ராதிகாவை எதிர்த்து பாஜக நிர்வாகி வேதா மனுதாக்கல் செய்துள்ளார். அங்கு வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா, கடந்த இரண்டு நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி, டெல்லி மோடி…

Read more

பணத்தில் படுத்து உருளும் பாஜக கூட்டணி நிர்வாகி…. பரபரப்பு…!!

அசாமில் உள்ள யுபிபிஎல் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெஞ்சமின் பசுமத்தாரி, ரூபாய் நோட்டுகளின் மீது படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பி.டி.ஆரின் பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.…

Read more

சென்ட்ரல் பேங்கில் 3,000 அப்ரன்டிஸ் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

சென்ட்ரல் பேங்கில் 3 ஆயிரம் அப்ரன்டிஸ் வேலை காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி: Apprenticeship Training. மொத்த காலியிடங்கள்: 3 ஆயிரம் உதவித் தொகை: ரூ.15,000. வயது வரம்பு: 31.03.2024 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

பணம் அனுப்பும் வசதியில் கூடுதல் வசதி அறிமுகம்…. அசத்தும் வாட்ஸ் அப் நிறுவனம்…!!

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகவலைதள செயலியான…

Read more

“Fyling Kiss” கொடுத்து கிண்டலடித்த ரோஹித் ஷர்மா…. அவரை பார்த்து காப்பியடிச்சதா…??

Fliying kiss கொடுத்து கிண்டலடித்த ரோஹித் ஷர்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மார்ச் 24ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில், SRH வீரர் மாயங் அகர்வாலை வீழ்த்திய மகிழ்ச்சியில் KKR வீரர் ஹர்ஷித் ராணா அவருக்கு Flying Kiss கொடுத்து…

Read more

BREAKING: மூட்டை மூட்டையாக சிக்கியது…. அதிமுகவுக்கு சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Read more

9th கூட முடிக்கல…. அன்று 30க்கு தினக்கூலி வேலை…. இன்று ரூ.17,000 கோடி நிறுவன அதிபராக…!!

ஜவுளி, காகித தொழிலில் மிகப்பெரிய நிறுவனமாக டிரிடென்ட் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக ரஜிந்தர் உள்ளார். இவர் தொடக்கத்தில் 9ம் வகுப்பு படிப்பை படித்துவிட்டு பின்னர் படிப்பை பாதியில் கைவிட்டவர். இதனையடுத்து அவர் தன்னுடைய  14 வயதில் ரூ.30க்கு தினக் கூலியாக…

Read more

மோடி சொன்ன 400 தொகுதியில தென்காசியும் உண்டு…. ஜான் பாண்டியன்….!!

மோடி கூறிய 400 தொகுதியில் தென்காசியும் உண்டு என தென்காசி தொகுதி பாஜக கூட்டணியின் தமமுக வேட்பாளர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மண்டபத்தில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை…

Read more

முருகா… முருகா…! திமுக, அதிமுக, பாஜகவை மிரளவிட்ட வேட்பாளர்…!!

திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை திகைக்க வைக்கும் வகையில், கோவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் துரைசாமி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். “முருகா… முருகா…” என பாடல் பாடியபடி துரைசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால்,…

Read more

2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை புறநகர் உள்ளிட்ட 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.5-10 வரையிலும், ஆத்தூர் சுங்கச் சாவடியில்…

Read more

பம்பரம் சின்னம் கிடைக்கலன்னா என்ன…? பிளான்-B வைத்திருக்கும் மதிமுக…!!!

மதிமுவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ள நிலையில் இதுகுறித்து மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசியுள்ளார். அவர் கூறுகையில், சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது.…

Read more

BREAKING: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது… அதிர்ச்சியில் வைகோ…!!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் மதிமுக ஒரு…

Read more

10 சவரன் நகை வேண்டுமா…? அதிமுக ரத்தங்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…!!

தி.மலை மாவட்டம் போளூரில், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது “ஆரணி தொகுதியை உள்ளடக்கிய 6 சட்டமன்றத் தொகுதியில் எந்த தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று…

Read more

போதைப்பொருள் கலந்து இளம்பெண் பலாத்காரம்…. பாலத்தில் வீசிச்சென்ற கொடூரம்…!!

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி உள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை பெண் ஒருவர் தன் தோழிகளுடன் ஹோட்டலில் பார்ட்டிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அங்கிருந்த ஆசாமிகள்…

Read more

தோனி மீதான காதல் எதையும் தாண்டி புனிதமானது…. ஹர்பஜன் சிங் புகழாரம்…!!

குணா படத்தின் பாடலை மேற்கோள் காட்டி தோனியை கவிதை நடையில் ஹர்பஜன் சிங் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்ட அவர், “தமிழ்நாட்டு மக்களை “மஞ்சள் மேல்” பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல்…

Read more

Other Story