தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட அதிக வேகம் பெற்று வருகிறத. தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக இந்த விவகாரம் உருவெடுத்து வருகிறது. பாஜக மற்றும் மத்திய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக தேர்தல் பத்திர விவகாரம் சென்றடைய துவங்கிவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜாவுக்கு 150 கோடி சென்றது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது தேர்தல் பத்திரங்களின் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தில் பாஜகவுக்கு 150 கோடி ரூபாய் சென்றது தெரிய வந்துள்ளது.