ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை. அவை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
FLASH NEWS: தீர்ப்பு நாளில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்…!!!
Related Posts
பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read moreவட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read more