தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனான சவகாசம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்கபலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட எஸ்.ஏ.சி, இப்படிப்பட்டவருடன் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக தனக்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார். எஸ்.ஏ.சி.யின் இந்தக் கருத்து தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“விஜய்யின் அரசியல்” அப்பா எஸ்ஏசி சொன்ன அந்த வார்த்தை…. அதிர்ச்சியில் நிர்வாகிகள்…!!
Related Posts
எச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!
நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…
Read moreஅத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள்…
Read more