மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “சீட்டு விவகாரத்தில் கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார். 2 முறை என்னை சந்தித்து பேசினார். ஆனால் இதுபோல ஒரு முடிவை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்
ஷாக்…! கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டி…!!
Related Posts
4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்ட கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் , வேதியியல் மற்றும் கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய ஆர்வம்…
Read moreஇதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் நேரத்தை குறைப்பது தான்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க,…
Read more