மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “சீட்டு விவகாரத்தில் கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார். 2 முறை என்னை சந்தித்து பேசினார். ஆனால் இதுபோல ஒரு முடிவை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்
ஷாக்…! கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டி…!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!
தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…
Read moreபொறியியல் மாணவர் சேர்க்கை… இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில்…
Read more