தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இதே போன்று புதிய அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்குமா? என அவை கேள்வி எழுப்பியுள்ளன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் விதிமுறைகளில் ஆளும் கட்சிக்கு மட்டும் விலக்கா…? சற்றுமுன் பெரும் சர்ச்சை…!!
Related Posts
எச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!
நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…
Read moreஅத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள்…
Read more