மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் ஆஸ்தான சின்னமான பம்பரத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நீதிமன்றத்தை நாடிய நிலையில் அதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால், இந்த இரண்டு சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது
பம்பரம் கிடையாதா…? அப்போ இதை கொடுங்க… தேர்தல் ஆணையத்தை நாடிய வைகோ…!!!
Related Posts
BREAKING: “கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”…!!!
கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை…
Read moreBREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…
Read more