புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்கபலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட SAC, இப்படிப்பட்டவருடன் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக தனக்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார். SAC-யின் இந்தக் கருத்து தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புஸ்ஸி ஆனந்தோடு சவகாசம்… விஜய் அரசியலுக்கு நல்லதல்ல…. எச்சரித்த எஸ்.ஏ.சி..!!
Related Posts
பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…
Read moreதமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…
Read more