தேர்தலில் வாக்களிக்காவிட்டால் ரூ.300 அபராதம்…? விளக்கம்…!

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள…

Read more

எனக்கு தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம்… பிரதமர் மோடி…!!!

தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம்,…

Read more

ஓட்டுக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை…? வைரலான அதிர்ச்சி வீடியோ…!!!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என கூறி வரும் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு பணம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த…

Read more

விடாமல் துரத்தும் OPS…. தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து…

Read more

வாரிசு சான்றிதழ் பெறுவதில் புதிய நடைமுறை வந்தாச்சு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!

குடும்பத்தில் உள்ள ஒரு நபர் அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய சொத்துக்கள் வாரிசுகளை அடையாளப்படுத்துவதற்காக வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தகுதியான அனைத்து வாரிசுகளும் இந்த வாரிசு சான்றிதழை வைத்திருப்பது அவசியம். இந்த சான்றை வைத்து காப்பிட்டு உரிமை கோருவது, வருங்கால வைப்பு…

Read more

ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்காவிட்டால்… தனியார் நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து  தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும்…

Read more

BREAKING: அதிமுக அதிரடி அறிவிப்பு…!!

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தருமபுரி, மாதவரம் மூர்த்தி – சென்னை வடக்கு, நாஞ்சில் வின்செண்ட் – கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் – காஞ்சிபுரம்,…

Read more

OPS சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனக்கு ரூ. 9.79 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “எனது பெயரில் ரூ.1,11,33,138 மதிப்பு அசையும் சொத்து, ரூ.7,80,99,707 மதிப்பு அசையா சொத்து உள்ளன. மனைவி பெயரில் ரூ.10,17,694 மதிப்பு…

Read more

மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை…. போக்குவரத்துத்துறை புதிய திட்டம்…!!!

சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு…

Read more

அதிருப்தியில் பாதியிலேயே கிளம்பிய ராதிகா…. என்ன நடந்தது…???

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சில இடங்களில் மட்டுமே பேசிவிட்டு, பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பாஜகவினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. அதேபோல், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டமும் சேரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த…

Read more

BREAKING: புதிய அறிவிப்பை வெளியிட்டது திமுக… மகிழ்ச்சி..!!!

திருவள்ளூர் தொகுதிக்கான வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. பொன்னேரி அரசு மருத்துவமனை முதல்தர மருத்துவமனையாக மாற்றப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு 50% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரை மெட்ரோ சேவை விரிவுப்படுத்தப்படும். மீனவர் சமூக மக்கள் பழங்குடியினர் பட்டியலில்…

Read more

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000…. திமுக ஸ்பெஷல் அறிவிப்பு…!!

மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்த 1.60 கோடி பேரில், தற்போது 1.16 கோடி பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள். தேர்தலுக்கு பின், விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் (44 லட்சம்) உரிமைத்தொகை வழங்கப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார். ₹1000 தங்களுக்கு கிடைக்கவில்லை என…

Read more

எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டார்…. தமிழிசை பரபரப்பு குற்றசாட்டு..!!

மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டார் என பாஜக பிரமுகரும், தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்து கணேசமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று பேசிய தமிழிசை, கணேசமூர்த்தியின் இறப்பு…

Read more

மத்திய அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ…!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வந்துள்ளது. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஏப்ரல் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கும். ஏப்ரல்…

Read more

அம்மாடியோ…! 200 குழந்தைகளுக்கு தந்தையான விசித்திர மனிதர்…. இது எப்படி சாத்தியம்..?

பிரேசிலைச் சேர்ந்த கறுப்பின அடிமையான படா செகா 200 குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தார். ஏழு அடி உயரமும், கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டவர். 19ஆம் நூற்றாண்டில், அடிமை உரிமையாளர்கள் இளம் கறுப்பினப் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் உறவு கொள்ள அவரை அடிமைப்படுத்தினர். பல…

Read more

ரூ.20 கோடிய விஜயதாரணிக்கிட்ட இருந்து வாங்குங்க…. பரபரப்பை கிளப்பிய சீமான்…!!

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்ட அவர், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ அதை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள்.…

Read more

ஏப்ரல்-1 முதல் இந்த மருந்துகளின் விலை உயர்கிறது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

வலி நிவாரணிகள், தொற்று நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் சிறிய அளவில் உயர உள்ளது. முந்தைய ஆண்டுகளில் 10 -12% வரை விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இம்முறை விலை…

Read more

BREAKING: அரசியலில் குதித்த நடிகர் சூர்யா குடும்பம்…. பரபரப்பு…!!

விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

Read more

மகளிர் உதவித்தொகை கிடைக்கல…. திமுக அமைச்சருக்கு திடீர் அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு…!!

நாமக்கல் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொமதேக வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கொமதேக வேட்பாளருக்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது நாமக்கல்…

Read more

புதிய சிக்கலில் சிக்கிய பாஜக அண்ணாமலை….. சீறும் அதிமுக…!!

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி நடந்துள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் பேசுகையில், Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

சசிகலா காலில் விழுந்தது ஏன்…? வெளிப்படையாக பேசிய இபிஎஸ்…!!!

சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ்வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம்! சமீபத்தில்சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது போல், நான்யாருடைய காலில் விழுந்த ஒரு ஆதாரத்தைகாட்டினாலும் அரசியலில் இருந்து விலக தயார்என்று உதயநிதி சவால் விடுத்திருந்தார். இதற்கு,பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில்எந்த தப்பும் இல்லையே நான்…

Read more

“இதுதான் அதிர்ஷ்டம்” ஆட்டோ டிரைவருக்கு ஜாக்பாட்…. லாட்டரியில் ரூ. 10 கோடி பரிசு…!!

கேரள ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ. 10 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரள அரசின் கோடைகால பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான குலுக்கலில் 308797 என்ற எண் கொண்ட…

Read more

முக்தர் அன்சாரி மரணத்தில் சந்தேகம்…. 144 தடை அமல்… பெரும் பதற்றம்…!!

உ.பி.,யில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த முக்தர் அன்சாரி (63) சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மவு சதார் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். முக்தார் அன்சாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றமான…

Read more

பெரும் அதிர்ச்சி: தேர்தல் அதிகாரி தற்கொலை… பரபரப்பில் தமிழகம்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டை போலவே, ஏப் முதல் ஜூன் வரையிலான காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது, கிசான் விகாஸ் பத்திரம் 7.5% வட்டி, பப்ளிக் பிராவிடண்ட்…

Read more

தேர்தல் பத்திரம் ஊழல் கிடையாது…. தமிழிசை வேதனை…!!!

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது என்று கூறினார்.…

Read more

தமிழகத்தில் ஒருவாரம் கூடுதல் விடுமுறை…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை (பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு, ஏப். 4 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

4 நாட்கள் ஒரே அறையில்…. திடீரெனெ காதலியின் கழுத்தில் பிளேடு வைத்த காதலன்…. பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஹோலி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன் நிஷா (22) என்பவரின் காதலன் தனஞ்சய் அறைக்கு வந்துள்ளார். இருவரும் 4 நாட்கள் வீட்டில் மகிழ்ச்சியாக கழித்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையை அடுத்து அந்த இளைஞர் தனது காதலியை…

Read more

BREAKING: கோர விபத்தில் 45 பேர் பலி…!!!

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மொரியா சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேரும்…

Read more

ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை,…

Read more

ஸ்லோ பாய்சன் கொடுத்து தாதா கொலை…? திடுக்கிடும் குற்றச்சாட்டு…!!!

உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் உமர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 19ஆம் தேதி அவருக்கு இரவு உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

மக்களே…! இன்று வங்கிகள் செயல்படாது…. முக்கிய அறிவிப்பு…!!!

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு…

Read more

  • March 29, 2024
அதிரடி…! வேட்பாளருடன் தகராறு…. கட்சிப் பதவி பறிப்பு…!!

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் அக்கட்சியை சேர்ந்த ஜோதிமுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இவர் கடந்த மக்களவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர் திலகபாமா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.…

Read more

பிரபல தாதா உயிரிழப்பு… உ.பி.,யில் பதற்றம்…!!!

உ.பி.யில் பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி (63) மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட காரணமாக இவர் கடந்தாண்டு தண்டனை பெற்று, லக்னோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் இன்றிரவு அவருக்கு…

Read more

ரூபாய் நோட்டை மாற்ற முடியாது…. RBI அதிரடி அறிவிப்பு…!!!

ஏப்ரல் 1ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகளை தற்போது ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் மாற்றிக்…

Read more

BREAKING: ஏப்ரல் -19 பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு…!!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் (வெள்ளிக்…

Read more

ஐயோ முடியல…! பாடாய்படுத்தும் மைக் சின்னம்…. செம டென்ஷனில் சீமான்…!!!

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னம் அவரை பாடாய்படுத்தி வருகிறது. கன்னியாகுமரியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டபோது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் சீமான் டென்ஷன் ஆகியுள்ளார். முன்னதாக சென்னையில் மைக் சின்னம்…

Read more

பாஜகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகை… நொடிக்கு நொடி திருப்பம்…!!!

மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா பாஜகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஜாதி சான்றிதழை மோசடியாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பாஜகவில் இணைந்திருக்கும் நவ்நீத், மீண்டும் அமராவதி தொகுதியில் பாஜக சார்பாக…

Read more

சர்ச்சையில் சிக்கினார் அண்ணாமலை…. ஆப்பு வைக்க தயாரான அதிமுக…!!!

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது. வழக்கமாக Non Judicial முத்திரைத் தாளில்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அண்ணாமலை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யக் கூடிய India…

Read more

திருமாவளவன் வங்கி கணக்கில் ஜீரோ பேலன்ஸ்…. ஒரு குண்டுமணி தங்கம் கூட கிடையாதாம்…!!!

தனது வங்கிக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சிதம்பரம் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் திருமாவளவனுக்கு சொந்தமாக ஒரு குண்டு மணி தங்கம், வெள்ளி கிடையாது. மேலும், அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 கோடியே…

Read more

இலவச சிலிண்டருக்கு விண்ணப்பிக்க… என்னென்ன ஆவணங்கள் தேவை..? முழு விவரம் இதோ..!!

இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் பிரதான் மந்திரி உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ…

Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை…. தமிழக மக்களுக்கு ஹேப்பியோ ஹேப்பி…!!

நாளை (29.03.2024) புனித வெள்ளி என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகின்றன. ஆகையால், சுற்றுலா தலங்களில் மக்களின் நெருக்கடி அதிகம் இருக்கும். சொந்த ஊருக்கு செல்வோர்…

Read more

தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி…. யார் யார்…??

தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், மற்றவை 20 பேரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம். முதலாவதாக திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வழங்கியது. அதில், முதல்வர் ஸ்டாலின்…

Read more

சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய தகவல்…!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை சேர்ந்த சுங்க கட்டணமானது  நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி டூ மீரட்   விரைவு சாலையில் ஏப்ரல் 1 முதல் சுங்கு வரியை உயர்த்த இருப்பதாக…

Read more

நாடு முழுவதும் நாளை வங்கிகளுக்கு விடுமுறையா…? இல்லையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை மற்றும் குறிப்பிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறை குறித்த அனைத்து அட்டவணையையும் ஆண்டின் தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தற்போது…

Read more

அப்பா எப்போ வருவார்…? நடிகர் மரணம்…. மனைவி உருக்கமான பதிவு…!!!

‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தில் நடித்திருந்த நடிகர் சேது 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மனைவி உமா இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”அப்பா…

Read more

ரஜினி 171′ படத்தின் டைட்டில் வெளியீடு எப்போது…? ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 171ஆவது படத்தின் டைட்டிலை, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன் தயாரிப்பு பணிகளுக்கு மட்டுமே 5 மாதங்கள் தேவைப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்தில் இருந்து…

Read more

தேர்தலுக்கு முன்பே ரிசல்ட் தெரிஞ்சிட்டா..? தமிழிசைக்கு சங்கு ஊதி வரவேற்பு…!!!

மக்களவை தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பாஜக நட்சத்திர வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதியில் அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில்…

Read more

பாஜகவில் சேர கோடிக்கணக்கில் பேரம் பேசினாங்க…. ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாஜகவில் சேரச்சொல்லி கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர பாஜக ரூ.20-25 கோடி தருவதாக குதிரை பேரம் செய்ததாக ஜலாலாபாத் ஆம் ஆத்மி எம்எல்ஏ கோல்டி…

Read more

Other Story