உ.பி.,யில் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த முக்தர் அன்சாரி (63) சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மவு சதார் தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். முக்தார் அன்சாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்தர் அன்சாரி மரணத்தில் சந்தேகம்…. 144 தடை அமல்… பெரும் பதற்றம்…!!
Related Posts
காட்டுப்பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரதாப் கட்டில் நடந்த பயங்கர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்ச்சிக்கு தம்பதி ஒருவர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டுக்கு வரும் வழியில் நடு ரோட்டில் தம்பதியை வழிமறித்த மூன்று பேர்,…
Read moreபாலியல் புகார்: அர்ஜூனா விருது பெற்ற அதிகாரி டிஸ்மிஸ்…!!
வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த சிஆர்பிஎப் அதிகாரிக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 1986 ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் வெள்ளி வென்ற ககன்சிங், டிஐஜி அந்தஸ்து அதிகாரி ஆவார். சிஆர்பிஎப் விளையாட்டு பிரிவு தலைவராக மும்பையில் பணிபுரியும் அவர் மீதான குற்றச்சாட்டு…
Read more