நாளை (29.03.2024) புனித வெள்ளி என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகின்றன. ஆகையால், சுற்றுலா தலங்களில் மக்களின் நெருக்கடி அதிகம் இருக்கும். சொந்த ஊருக்கு செல்வோர் இன்று முதலே பொது போக்குவரத்தில் அதிகம் செல்வர். எனவே, பயணம் செய்யவிருக்கும் மக்கள் அடுத்த 3 நாட்களுக்கு முறையாக திட்டமிடவும்
நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை…. தமிழக மக்களுக்கு ஹேப்பியோ ஹேப்பி…!!
Related Posts
மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.…
Read moreதமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்…. அரசு உத்தரவு…!!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, Rehydration…
Read more