மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்த 1.60 கோடி பேரில், தற்போது 1.16 கோடி பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள். தேர்தலுக்கு பின், விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் (44 லட்சம்) உரிமைத்தொகை வழங்கப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார். ₹1000 தங்களுக்கு கிடைக்கவில்லை என அமைச்சர்களிடம் பெண்கள் கேள்வி எழுப்பினர். இது திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000…. திமுக ஸ்பெஷல் அறிவிப்பு…!!
Related Posts
பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read moreவட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read more