மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடும் நிலையில், இறுதி நாளான இன்று கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் நிலையில், பலரும் அதே பெயரில் போட்டியிடுவதால் ஓட்டுக்கள் பிரிய வாய்ப்புள்ளது.
என்னடா இது OPS-க்கு வந்த சோதனை…. ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு ஓபிஎஸ்…!!
Related Posts
பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…
Read moreதமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…
Read more