ஓ.பன்னீர் செல்வம் தனக்கு போட்டியே இல்லை என ராமநாதபுரம் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஓபிஎஸ் போட்டியிட்டாலும் அவரால் இங்கு வெற்றிபெற முடியாது. அவரை பாஜகவின் முகமாகவே மக்கள் பார்க்கிறார்கள். பாஜகவை ஆதரிக்கும் யாரையும் இத்தொகுதி மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் நிச்சயம் படுதோல்வி அடைவார்கள்” என்றார்.
OPSஆல் ராமநாதபுரத்தில் ஜெயிக்க முடியாது…. ஏன் தெரியுமா..? ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி…!!!
Related Posts
பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…
Read moreதமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…
Read more