மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், நேற்று நாகர்கோவிலில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில், பாஜக கவுன்சிலர்கள் 3 பேர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்…. உச்சகட்ட மகிழ்ச்சியில் EPS…!!!
Related Posts
வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read moreதமிழகத்தில் மே 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதன் பிறகு மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி…
Read more