9th கூட முடிக்கல…. அன்று 30க்கு தினக்கூலி வேலை…. இன்று ரூ.17,000 கோடி நிறுவன அதிபராக…!!

ஜவுளி, காகித தொழிலில் மிகப்பெரிய நிறுவனமாக டிரிடென்ட் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக ரஜிந்தர் உள்ளார். இவர் தொடக்கத்தில் 9ம் வகுப்பு படிப்பை படித்துவிட்டு பின்னர் படிப்பை பாதியில் கைவிட்டவர். இதனையடுத்து அவர் தன்னுடைய  14 வயதில் ரூ.30க்கு தினக் கூலியாக…

Read more

Other Story