“துரோகின்னு சொன்னதுக்கு பதிலா விஷம் குடுத்திருந்தா நிம்மதியா…!” – அது மட்டுமா? மனவேதனையில் உருகும் மல்லை சத்யா பேட்டி!
சமீபகாலமாக, மல்லை சத்யா குறித்த விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன. குறிப்பாக பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் மல்லை சத்யாவை ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்ய, அதற்கும் அதற்கு அப்பாற்பட்ட பல விமர்சனங்களுக்கும் அவரது மனம் மிகவும் புண்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த சூழலில்,…
Read more