பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷால் நடிப்பில் ரிலீஸ் ஆன ஆக்ஷன் படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர்…

Read more

மச்சி!… அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான்?…. நடிகர் அசோக் செல்வன் பதிவு வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகர்களில் ஒருவர் தான் அசோக்செல்வன். இவர் இப்போது “போர் தொழில்” திரைப்படத்தில் நடித்து உள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்டில் வெளியான இந்த படத்தில் சரத்குமார், நிகிலா விமல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து…

Read more

கூகுள் பே பயனர்கள் கவனத்திற்கு…. இனி UPI ஆக்டிவேட் செய்ய ஆதாரை யூஸ் பண்ணலாம்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

நாட்டில் ஏரளமான நகரங்களில் UPI வாயிலாக கூகுள் பே, போன்பே ஆகிய செயலிகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுகிறது. முக்கிய நகரங்கள் துவங்கி கிராமங்கள் வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள்பே இப்போது UPI ஆக்டிவேஷனுக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

அதிகமான ஓய்வூதியம் பெற விருப்பப்பட்டால் மத்திய அரசு மூலம் உங்களுக்கு சிறப்பு வசதியானது அளிக்கப்படுகிறது. இதையடுத்து நீங்கள் மாதந்தோறும் பெறும் பணம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயர் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறுவோர் வருகிற ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க…

Read more

மோசடி செய்யும் ஹேக்கர்கள்…. வைஃபையை பாதுகாக்க என்ன செய்யணும்?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

இந்த டிஜிட்டல் உலகத்தில் ஹேக்கருக்கு உங்களது வைஃபையை அணுக வாய்ப்பு கிடைத்தால், அதனுடன் இணைக்கப்பட்ட கணினிகள், ஸ்மார்ட் போன்கள் (அ) ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் போன்றவற்றை ஹேக் செய்யலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் உங்களது வைஃபையை பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்பதை…

Read more

ரயில் பயணிகளே!…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர் எனில், ரயில்வேயின் இந்த விதியை கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் செய்யக்கூடாததை செய்து சிறைக்கு செல்லவேண்டிய நிலை நேரிடும். ரயிலில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படும் பேண்ட்ரி கோச் பேண்ட்ரி கார் எனவும் அழைக்கப்படுகிறது. ரயிலின் பேண்ட்ரி காரில்…

Read more

“என் மனைவியை டார்ச்சர் பண்றாங்க”…. பரபரப்பை கிளப்பும் ராணுவ வீரரின் வீடியோ….!!!!

தமிழகத்தின் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் தன் மனைவியை தாக்கி அரை நிர்வாணப்படுத்தியதாக ராணுவ வீரர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் 120 ஆண்கள் அவரது மனைவியை தாக்கியதாகவும், அரை நிர்வாணமாக்கி அடித்ததாகவும் ராணுவ வீரர் பிரபாகரன்…

Read more

“கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்”…. அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம்…. டிஆர் பாலு பதிலடி….!!!!

வேலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் dmk பொருளாளர் டிஆர் பாலு பங்கேற்று பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு டிஆர் பாலு பதிலடி கொடுத்தார். அதாவது “தமிழ்நாடு முதல்வர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத…

Read more

இனி ரயிலில் சிக்னல் வழங்கும் பேனல் அறைகளுக்கு இரட்டை பூட்டு…. ரயில்வே வாரியம் எடுத்த அதிரடி முடிவு…..!!!!

அண்மையில் நாட்டையே உலுக்கிய பயங்கரமான பாலசோர் ரயில் விபத்து குறித்த விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரயிலை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள், ரிலே குடிசைகள் ஹவுசிங் சிக்னலிங், லெவல்-கிராஸிங்குகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பாயிண்ட், டிராக் சர்க்யூட்…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. இதற்கெல்லாம் விலக்கு கோரலாம்?…. இதோ விபரம்….!!!!

வரி செலுத்துபவர்கள் தங்களது நிதி ஆவணங்களை ஒழுங்கமைக்கவும், இந்த நாட்களில் தங்கள் வரி சேமிப்பை அதிகரிக்கவும் எண்ணுகின்றனர். வழக்கமான வரி சேமிப்பு முதலீடுகளைத் தவிர்த்து ITR 2023-ஐ தாக்கல் செய்யும்போது, ​​பல விலக்குகள் இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். வருமான…

Read more

“தலைநகரம்-2” படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!!

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உட்பட பல வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் சுந்தர்.சி. இவர் சென்ற 2006-ம் வருடம் வெளியாகிய “தலைநகரம்” படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல…

Read more

விவசாயிகளே!…. 14-வது தவணைத்தொகை பெறணுமா?…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய தகவல்….!!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கம் அனைத்து சிறு-குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு தொகையாக வருடத்திற்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் கடந்த 2019 பிப்ரவரி முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் வாயிலாக…

Read more

அடடே!…. இனி Android போனிலும் ஐபோன் அம்சம்…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

கூகுள் நிர்வகித்து வரக்கூடிய Android இயங்குதளம் புது பதிப்புகளை வெளியிட்டு யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதன்படி இன்னும் சில தினங்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது பதிப்பை நிறுவனம் வெளியிடவுள்ளது. சென்ற மாதம் நடந்து முடிந்த கூகுளின் வருடாந்திர I/O…

Read more

மீனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! பயணங்கள் ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் காரணமாக நீண்ட தூர பயணம்…

Read more

கும்பம் ராசிக்கு…! வருமானம் அதிகரிக்கும்..! அலைச்சல் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! வழக்குகள் சாதகமான நாளாக இருக்கும். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகம் செய்பவர்கள் சிரமத்தை எடுத்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய…

Read more

மகரம் ராசிக்கு…! கவனம் தேவை..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாளாக இருக்கும். விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சுகத்தோடும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தேவையில்லாத…

Read more

தனுசு ராசிக்கு…! காரியங்கள் நிறைவேறும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் சிந்தனை மேலோங்கும். திருப்தியான சூழல் தான் இருக்கும். பல நாட்களில் நடைபெறாத காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! வெற்றி கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத…

Read more

துலாம் ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! செல்வம் சேரும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று மனதில் அதிர்ப்தி உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த…

Read more

சிம்மம் ராசிக்கு…! பொறுமை தேவை..! போட்டிகள் இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய…

Read more

கடகம் ராசிக்கு…! நல்லது நடக்கும்..! திருப்தி உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி…

Read more

மிதுனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! புத்துணர்ச்சி உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! செலவுகள் குறையும்..! ஆரோக்யம் சீராக இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

மேஷம் ராசிக்கு..! தடைகள் நீங்கும்..! பணவரவு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

இன்றைய (12-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 12-06-2023, வைகாசி 29, திங்கட்கிழமை, நவமி திதி பகல் 10.35 வரை பின்பு தேய்பிறை தசமி.  உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 01.49 வரை பின்பு ரேவதி.  நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  12.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 12…!!

சூன் 12 கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். 1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல்லிப்பட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவகுமார் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது…

Read more

10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோசிகா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஜோசிகா தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோசிகா நேற்று…

Read more

கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்டாண்டி மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். இவர் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில்…

Read more

முகநூலில் ஏற்பட்ட பழக்கம்…. தனியார் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் வசிக்கும் 35 வயதான இளம்பெண் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக கடந்த…

Read more

நம்பி பணம் கொடுத்த தோழி…. ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் காங்கேயம் பாளையத்தில் தாமரைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறுமுகை பகுதியில் வசிக்கும் செல்வராணி என்ற தோழி உள்ளார். இந்நிலையில் செல்வராணி தனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என தாமரைச்செல்வியிடம் கூறினார். இதனையடுத்து…

Read more

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…. வாலிபர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு வி.கே ரோட்டில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக நல அதிகாரி திலகவதி…

Read more

கப்பல் வடிவத்தில் பிரம்மாண்ட வீடு…. மனைவியின் ஆசையை நிறைவேற்றிய இன்ஜினியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பில் சுபாஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சுபாஷ் சரக்கு கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ(41) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய கப்பலில்…

Read more

சுற்றுலா பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதல்…. 11 பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் ஏத்தாப்பூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து நேற்று காலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருமியாம்பட்டி அருகே சென்ற…

Read more

மூக்கிலிருந்து வடிந்த ரத்தம்…. பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொல்ல அள்ளி பகுதியில் முத்தழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டு என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் குழந்தையை…

Read more

14 சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம்…. தெருக்கூத்து கலைஞர்கள் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி பகுதியில் தாயை இழந்த 14 வயது சிறுமி தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சிறுமியின் ஊரில் மழை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கேரளா அரசு பேருந்து…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் ராஜா(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் ராஜா தனது நண்பர் பெனின்ஸ்(32) என்பவருடன் இணைந்து ஆன்லைன் மூலம் வங்கி கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட…

Read more

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம்…. மாநில அரசு அதிரடி…..!!!!

நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுதி முடித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநில அரசானது பொதுத் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணத்தை இந்த வருடமும் வெற்றிகரமாக…

Read more

மனைவி, மைத்துனர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

அரியானா ஹிசர் மாவட்டம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் ராகேஷின் மனைவி சுமன் ஆவார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சண்டை காரணமாக சுமன் அண்டை கிராமத்தில் வசித்து வரும்…

Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்…. துரிதமாக செயல்பட்ட பெண் காவலர்…. பரபரப்பு…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்த ரயில்வே பெண் காவலர் ஒருவர் காப்பாற்றினார். இந்த சம்பவம் வாரங்கல் ரயில் நிலையத்தில் நேற்று  நடந்திருக்கிறது. இதுகுறித்த…

Read more

“முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்றிலிருந்து காய்ச்சல் வர ஆரம்பித்துவிட்டது”…. ஏன் தெரியுமா?…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது…

Read more

கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு…. காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. குமரியில் கொடூர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுதொட்டி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெர்ஜின் ஜோஸ்வா(24) மார்த்தாண்டத்தில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அப்போது ஜோசாவுக்கும் அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும்…

Read more

மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. விரக்தியில் தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு புதுக்காடு வெட்டிவிளை பகுதிகள் தம்பிராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு தகராறு செய்த தம்பி ராஜனுடன் ஜெமிலா பேசாமல்…

Read more

பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு…. தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்குடியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோவில் தலைமை அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது, மாற்றுத்திறனாளியான நான் பட்டப்படிப்பு முடித்தேன். ஆனால்…

Read more

திடீரென சரிந்து விழுந்த பேனர்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பரபரப்பு….!!!!

வேலூரில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது “பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை வருத்தத்துடன்…

Read more

அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.3 1/4 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீரகம்பட்டியில் பாலமுருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல்நகரில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ஜெகதீசன், முருகேஸ்வரி தம்பதியினர் நிலக்கோட்டையில் ஒரு நிலத்தை விற்பதாக…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் முதல் வீதியில் விவசாயியான மோகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை மோகன் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் காராபாடி அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே திடீரென ஸ்கூட்டர் நின்றதால்…

Read more

#BREAKING: “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி”…. கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா….!!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணியானது கோப்பையை வென்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469, இந்தியா 296…

Read more

Other Story