கும்பம் ராசிக்கு…! அலைச்சல் இருக்கும்..! டென்ஷன் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.…

Read more

மகரம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! திறன்கள் மேம்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள்…

Read more

தனுசு ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! முன்னேற்றம் இருக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில்…

Read more

துலாம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! வருமானம் உயரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி…

Read more

கன்னி ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! நிம்மதி பிறக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம்…

Read more

சிம்மம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! மாற்றங்கள் ஏற்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும். கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச்…

Read more

கடகம் ராசிக்கு…! சேமிப்பு தேவை..! முன்னேற்றம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! எதிர்பார்ப்புகள் குறையும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! சிக்கல்கள் தீரும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! நம்பிக்கை கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.…

Read more

இன்றைய (13-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 13-06-2023, வைகாசி 30, செவ்வாய்க்கிழமை, தசமி திதி காலை 09.29 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.  ரேவதி நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு அஸ்வினி.  நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  13.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 13…!!

சூன் 13 கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். 1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. 1514 –…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. இன்ஜினியரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த மதியழகன், தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் ஆகியோர் படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து தர்மபுரியில் இருக்கும் மதியழகன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.…

Read more

திடீர் தீ விபத்து…. கொட்டகை, வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் மயிலாத்தாளின் வீட்டிற்கு முன்பு இருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகே இருந்த…

Read more

தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுதிக்கோணம் பகுதியில் பேபி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேபியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் பேபியை அவரது இளைய மகன் பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும் கிணற்றில் விழுந்து பேபி…

Read more

வங்கியின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ரவி நாகர்கோவிலில் இருக்கும் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்-மில் ஐந்தாயிரம் ரூபாய் எடுத்தபோது பணம் வரவில்லை. ஆனால்…

Read more

அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ்…

Read more

காணாமல் போன சிறுமி…. பெரியப்பா உறவுமுறை வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரமணி(32) டைல்ஸ் பதிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி(23) சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரும்…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியில் சுஜாதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுஜாதாவின் கணவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் உறவினரான கண்ணன் என்பவர் தன்னை தாக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது விருதாச்சலம் நோக்கி வந்து…

Read more

தலைக்கேறிய போதை…. நடுரோட்டில் படுத்து உருண்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இங்கு வரும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் அருகில் இருக்கும் மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.ஒய் நகரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் லதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்வராணி தான் பெரிய அளவில்…

Read more

விபத்தில் சிக்கிய லாரிகள்…. டேங்க் உடைந்து சாலையில் ஓடிய டீசல்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூரில் இருந்து டேங்கர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கோகுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது நாமக்கல்லில் இருந்து சூலூர் நோக்கி சென்ற…

Read more

மாடியில் நின்று கொண்டிருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டபாளையம் ரோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ரேணுகா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது…

Read more

கடன் தொகை குறித்து கேட்ட பெண் ஊழியர்…. தவறாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் வினிதா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினிதா வங்கியில் கடன் வாங்கிவிட்டு மாத தவணை கட்டாமல் இருந்த கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவரை செல்போன்…

Read more

பிபர்ஜாய் புயல் அலெர்ட்!…. 144 தடை உத்தரவு….. எங்கு தெரியுமா?…..!!!!!!

அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது…

Read more

“கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது”…. ஜெயக்குமார் ஆவேச பேச்சு…..!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

“கூட்டணி தர்மத்தை மீறும் பாஜக தலைவர் அண்ணாமலை”…. ஜெயக்குமார் கண்டனம்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

ஒன்றிய அரசு அந்த விஷயத்தில் குறியாக இருக்கு?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!!

இந்தி திணிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “தமிழுக்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம். மேலும் மத்திய அரசில் இந்திக்கு வழங்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம். நாட்டின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நம்முடைய மொழிகள் சமமாக நடத்தப்படவேண்டும்.…

Read more

“பேஷன் ஷோ நிகழ்ச்சி”…. மாடல் அழகி மீது சரிந்து விழுந்த இரும்பு தூண்…. நொடியில் பறிப்போன உயிர்…. சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நொய்டாவில் மாநில அரசு சார்பாக திரைப்பட நகர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இரவு “பேஷன் ஷோ” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் பெரும்பாலான மாடல் அழகிகள் வித விதமான ஆடை அணிந்து…

Read more

“ஒடிசா ரயில் விபத்து”…. 3 பேர் அதிரடி கைது…. வெளியான தகவல்…..!!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தை சேர்ந்த…

Read more

ALERT: இன்றும், நாளையும் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

#justin: தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவிப்பு…. மத்திய அரசு தகவல்….!!!!

தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூபாய்.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்து இருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல்…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக…. உள்ளூர் மக்கள் செய்த காரியம்…. நெகிழ்ச்சி…..!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த…

Read more

10 நாட்கள் கடலில் நீடிக்கும் “பிபா்ஜாய்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது…

Read more

WhatsApp பயனர்களே!… இனி இதெல்லாம் இடம் மாற்றப்பட்டிருக்கும்?…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

வாட்ஸ்அப் செயலியில் நாளுக்கு நாள் அதனுடைய அம்சங்கள் மேம்பாடு செய்யப்பட்டு வருவதால் பில்லியன் கணக்கிற்கும் மேலான வாடிக்கையாளர்கள் WhatsApp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதோடு வாட்ஸ்அப் பயனாளர்களின் விருப்பத்திற்கு மற்றும் பயன்பாட்டிற்கு ஏதுவாக அவ்வப்போது பல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருக்கிறது. இந்த…

Read more

தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்பின் சென்னை விருகம்பாக்கம் பகுதியிலுள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதல் நாளே குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் துவங்கிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Read more

ஸ்மார்ட்போன் பிரியர்களே!…. அதிரடி தள்ளுபடியில் Samsung Galaxy S20 FE…. உடனே முந்துங்கள்…..!!!!

பிளிப்கார்டின் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது மீண்டும் துவங்கியுள்ளது. இது ஜூன் 14-ம் தேதி வரை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். இந்த விற்பனையில் பிரீமியம் ஸ்மார்ட் போன்களை மலிவான விலையில் பெற சில பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது. அதில் ஒன்று…

Read more

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை வரும் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன்கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சென்ற 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி…

Read more

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் “வேட்டையாடு விளையாடு”…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

சென்ற 2006-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ரிலீஸ் ஆன படம் “வேட்டையாடு விளையாடு”. கௌதம் வாசுதேவ் மேனன் டைரக்டில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி போன்றோர் நடிப்பில் உருவாகிய இப்படம், திரையரங்கில் வெளியான சமயத்தில்…

Read more

ஏன் இப்படி மெலிஞ்சுட்டீங்க?…. மனம் திறந்த ரோபோ ஷங்கர்…. ரசிகர்கள் கவலை….!!!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு கால்பதித்து பிரபலமான சில நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர் ஆவார். இவர் தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியனாக கலக்கி இருக்கிறார். இதனிடையே ரோபோ ஷங்கர் சமீப காலத்தில் திடீரெனன்று உடல்…

Read more

மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறக்கும் புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன்…. வெளியான தகவல்….!!!!

தெலுங்கு சினிமாவிலுள்ள பல நடிகர்கள் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ளனர். மேலும் சிலர் ஸ்டுடியோக்களையும் நடத்தி வருகின்றனர். இது தவிர தியேட்டர் தொழிலிலும் இறங்கியுள்ளனர். பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபு, ஏசியான் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தில் எஎம்பி…

Read more

பப்பில் செம குத்தாட்டம் போட்ட சமந்தா….. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வரக்கூடிய சிட்டாடல் வெப் தொடரின் ஹிந்தி ரீமேக்கில் இப்போது சமந்தா நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அவர் நடித்த தி பேமிலிமேன்- 2 எனும் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகிய இருவரும்…

Read more

“அனிமல்” படத்தின் ப்ரீ-டீசர் வெளியீடு…. தெறிக்க விடும் ரன்பீர் கபூர்…. வைரல் வீடியோ….!!!!

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது இயக்குனர் சந்தீப்ரெட்டி வங்கா இயக்கத்தில் “அனிமல்” படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தில் அனில் கபூர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் “அனிமல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்…

Read more

அடப்பாவிகளா!…. பிரபல நடிகை வீட்டில் செருப்பை திருடிச் சென்ற மர்ம நபர்கள்…. பரபரப்பு புகார்…..!!!!

சென்னை கேகே.நகர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதா வசித்து வருகிறார். இவர் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளிட்டுள்ள வீடியோவில், தங்கள் வீட்டின் வாசலில் இருந்த சில பொருட்கள் தொடர்ந்து காணாமல் போனதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு…

Read more

“தளபதி விஜய் கல்வி விருது விழா”…. தொடங்கியது அடையாள அட்டை வழங்கும் பணிகள்…..!!!!

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில் 10, 12ஆம்…

Read more

Other Story