குறைந்த விலைக்கு வீட்டுமனை…. கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவில் கராத்தே மாஸ்டரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு…
Read more