குறைந்த விலைக்கு வீட்டுமனை…. கராத்தே மாஸ்டரிடம் ரூ.6.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவில் கராத்தே மாஸ்டரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு…

Read more

மறுப்பு தெரிவித்த தந்தை…. மனைவி, குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாடி அக்ரஹாரம் பகுதியில் முருகன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா(20) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று…

Read more

துணி துவைக்க சென்ற மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் ரங்கம்மாள்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி துணி துவைப்பதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாறை வழுக்கி மூதாட்டி ஆற்றல் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

ஆட்டை கடித்து குதறிய மர்ம விலங்கு…. அச்சத்தில் விவசாயிகள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் விவசாயியான பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பாஷா வீட்டிற்கு முன்பு ஆடுகளை கட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஜெயானந்தம்(77) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஸ்டோர் பொறுப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெயானந்தம் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் விசுவாசபுரத்தில்…

Read more

மது குடிக்க சென்ற நண்பர்கள்…. மது பாட்டிலில் பூரான் கிடந்ததால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மது குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 2 மது பாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலை திறக்க முயன்ற போது…

Read more

மது குடிப்பதை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பில் அனீஸ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவருக்கு சிந்துஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் குமாருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

திடீர் தீ விபத்து…. பறிமுதல் செய்த 9 வாகனங்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் மாநகரப் போக்குவரத்திற்கு சொந்தமான காலி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கிய 30 வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர் நேற்று இரவு வாகனங்கள் திடீரென…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனியாருக்கு சொந்தமான 3 மாடி கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு நகைக்கடை, ஜவுளிக்கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று அதிகாலை வணிக வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கு…. தாய்- மகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி கன்னிகாபுரம் வேளச்சேரி ரோட்டில் விஜயா(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி(22) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் வசந்திக்கும் போரூரைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் வசந்தி கர்ப்பமானார். ஆனால்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் திருமலைச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் திருமலைசாமி தடை…

Read more

மது போதையில் தகராறு…. வாலிபரை அரிவாளால் வெட்டிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குபாளையம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வசந்தகுமாரும் அதே ஊரில் வசிக்கும் லாரி டிரைவரான கருணா (28) என்பவரும் மதுபாட்டில் வாங்கி திருப்பாச்சனூர் பகுதிக்கு சென்று மது…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழை கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 14 வயது சிறுமியிடம் நட்பாக பேசி பின்னர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனையடுத்து சுந்தர் காதலை கூறிய…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. 1 மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை…. ஆர்.எஸ் பாரதி புகார்….!!!!

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் ஒரு மணி நேரமாக…

Read more

“மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம்”…. உறவினர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!

மயிலாடுதுறை அருகில் டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுவில் சயனைடு விஷம் கலந்து இருப்பதாக தடவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொய் கூறுவதாக குற்றம்சாட்டி…

Read more

அடடே!…. பெண்களுக்கு ரூ.51,000 நிதியுதவி…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய -மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

LPG சிலிண்டர் விநியோகத்தில் புது அம்சம்…. மத்திய அமைச்சகத்தின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் ஏராளமான மக்கள் இப்போது சமையல் எரிவாயு சிலிண்டரை தான் பயன்படுத்துகின்றனர். இதற்கென மத்திய அரசு மானியங்களை அளித்து வருகிறது. எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னும் சிலிண்டர் பயன்பாடு என்பது அரிய விஷயமாக இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

ALERT: பிபர்ஜாய் புயல் எதிரொலி…. கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றம்….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். அரபிக் கடலில் அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் பிபா்ஜாய் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில்…

Read more

“அண்ணாமலை பற்றி பேச அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை”…. கரு.நாகராஜன் காட்டம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“எங்கள் போராட்டத்திற்கு சரியான ரீச் கிடைக்கவில்லை”…. -விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட்….!!!!

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட் கூறியிருப்பதாவது “பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் எங்கள் போராட்டத்திற்கு கிடைக்க வேண்டிய ரீச் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அந்த அளவுக்கு போராட்டத்தை முடக்க நினைத்தார்கள். அதை தற்போது டுவிட்டரின் முன்னாள் CEO தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்தகைய…

Read more

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா…

Read more

“அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்”… பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாமா?…. நிர்வாகிகள் ஒருமித்த கருத்து….!!!!

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை பற்றி பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பாக…

Read more

“அண்ணாமலையின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்திட்டு”….. EPS வருத்தம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது…. குஷ்பு ஸ்பீச்….!!!!

மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமானது நேரடியாக தலையிட இயலாது என்று ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியிடம் குஷ்பு புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,…

Read more

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து”… பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்?….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“NEXT தேர்வு முறையை கைவிடணும்”…. PM மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

NEXT எனும் தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது…

Read more

“மொழி விவகாரம்”…. மன்னிப்பு கோரிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்…..!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டும் அவ மரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம் என நியூ…

Read more

தளபதி விஜய் வீட்டு பக்கத்தில்…. புது பிளாட் வாங்கிய பிரபல நடிகர்…. அதுவும் இம்புட்டு கோடியா?….!!!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இப்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.…

Read more

புது படத்தில் கமிட்டான பிக்பாஸ் மகேஸ்வரி…. இதுதான் டைட்டில்?…. வெளியான அப்டேட்….!!!!

கடந்த 2007-ம் வருடம் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி. அந்த நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான இவர் சின்னத்திரை மற்றும் சில வெள்ளித்திரை படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். வாய்ப்புகள் கிடைத்தபோது திடீரென்று இனி…

Read more

தண்ணீருக்குள் இருந்து சவாலை எதிர்கொண்ட ரகுல் ப்ரீத் சிங்…. எதற்காக தெரியுமா?…. வியக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து இவர் அயலான், இந்தியன் 2,  தெலுங்கில் ஐ லவ் யூ போன்ற படங்களில் நடித்து உள்ளார். இதில் ஐ லவ்…

Read more

கிளாமர் உடையில் போஸ் கொடுக்கும் ஷாருக்கானின் மகள்…. வெளியான போட்டோ…. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…..!!!!

பாலிவுட் திரையுலகின் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். இப்போது இவர் டைரக்டர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் மகன் சுஹானா ஆர்ச்சிஸ் படத்தின் வாயிலாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். அதோடு இப்படத்தில்…

Read more

நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா?…. வெளிவரும் தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவர் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை உடையவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் அயோத்தி. மேலும் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக பகைவனுக்கும் அருள்வாய், நந்தன்…

Read more

அட இது நம்ம மஞ்சிமா மோகனா?…. திருமணத்திற்கு பின் இப்படி மெலிஞ்சுட்டீங்க?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த மஞ்சிமா, நடிகர் கவுதம் கார்த்திகை காதலித்து திருமணம்…

Read more

இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்…. யார் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

சில்லு கருப்பட்டி, ஏலே மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான புத்தம் புது காலை விடியாதா என்ற “லோனர்ஸ்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது “மின்மினி” படத்தின் சூட்டிங் கடந்த 2015ம் வருடம் துவங்கப்பட்டது.…

Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” படத்தின் ஆடியோ லான்ச் எப்போது?…. வெளியான தகவல்…!!!!

சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான…

Read more

“பொம்மை” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!!

டைரக்டர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொம்மை”. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின்…

Read more

விளம்பரங்களை காட்டிலும் அதுதான் ரொம்ப முக்கியம்?…. அருண் விஜய் பதிவு வைரல்…..!!!!

அறிமுக டைரக்டர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் சென்ற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் “போர் தொழில்”. இந்த படத்தில் சரத்குமார், நிகிலா விமல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருக்கும்…

Read more

பிரபல ஹீரோ படத்தில் பாடும் அதிதி ஷங்கர்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான…

Read more

அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க…. இன்னும் சில நாட்களே இருக்கு…. மிக முக்கிய தகவல்….!!!!!

உயர் ஓய்வூதிய திட்டத்தின் வாயிலாக பயன்பெற நினைப்பவர்கள் ஜூன் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் இருக்கிறது. அதன்படி, உங்களது கணக்கில் அதிகமான பணம் மற்றும் அதிக ஓய்வூதியம் பெறவேண்டுமானால் இதற்காக விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதில் இதுவரையிலும் 12…

Read more

எஸ்பிஐ PPF கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!

பொது வருங்கால வைப்புநிதியில் (PPF) பணத்தைச் சேமிப்பது என்பது நீண்ட கால மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். எனினும் PPF கணக்கு 15 வருடங்கள் நிறைவடைந்ததும் முதிர்ச்சியடைகிறது. PPF இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டியை தருகிறது. பொது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, நிலுவைத்தொகை…. வெளிவரும் புது அப்டேட்…..!!!!!

தற்போது மழைக்கால கூட்டத் தொடர் துவங்கவுள்ளது. அதில் இம்முறை அரசு பல்வேறு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. அதன்படி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத்தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!!

இதுவரையிலும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. உங்களின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை எனில், ரேஷன் கார்டு அரசால் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ரேஷன்-ஆதார் கார்டு இணைப்பு செயலை மேற்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என…

Read more

இதற்காக அவமரியாதை செய்வதா?…. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் மன்னிப்பு கேட்கணும்…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படக்கூடிய அவமரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் “இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். அதேநேரம்…

Read more

“ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போ மனுஷனை கடிக்கும் கதையாக இருக்கு”… அண்ணாமலையை தாறுமாறாக விளாசிய ஜெயக்குமார்….!!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் புளூ டிக்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகஊடக தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் “மெட்டா வெரிஃபைடு” எனப்படும் கட்டண சந்தா சேவையை அண்மையில் அறிவித்தது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ரூ.699 விலையில் கிடைக்கும் இந்த புது சேவையானது அரசாங்க அடையாள சான்றினைப்…

Read more

உங்ககிட்ட RuPay கார்டு இருக்கா?…. அப்போ கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு டெபிட் கார்டை போன்றே, RuPay டெபிட் கார்டுக்கும் வரம்பு இருக்கிறது. அதோடு வரம்புக்கு மேல் நீங்கள் பரிவர்த்தனை செய்தால் உங்களது பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். உங்களின் ரூபே டெபிட் கார்டில் வாங்குதல்கள் மற்றும் பணம் எடுப்பதற்குரிய அதிகபட்ச வரம்பை உங்களது வங்கி…

Read more

நீங்க யூஸ் பண்ற போன் சூடாகி வெடிக்காம இருக்கணுமா?…. அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோவ் பண்ணுங்க….!!!!!

வெயில் காலத்தில் நம் போன் சீக்கிரம் சூடாக மாறுவதை உணரலாம். இதன் காரணமாக போனின் பேட்டரி மிகவும் பாதிக்கும். அதுமட்டுமின்றி போன் சூடாவதால் அது ஹேங்காகும். இந்நேரத்தில் போனை எப்படி கூல் செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் ஆகும். இதனிடையே…

Read more

அட இது தெரியாம போச்சே!…. WhatsApp-ல் இப்படியொரு ஆப்ஷன் இருக்கா?…. இதோ உடனே பாருங்க….!!!!

நாம் டைப் செய்யாமலேயே WhatsApp-ல் செய்திகளை அனுப்ப இயலும். அதற்காக நாம் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் அசிஸ்டண்ட்டையும், ஐபோனில் சிரி ஆப்ஸையும் ஆக்டிவேட் செய்தால் போதும். எதை அனுப்புவது என பதிவு செய்து, யாருக்கு அனுப்பவேண்டும் என்று கூறினால் போதுமானது. WhatsApp…

Read more

மீனம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் உதவிகளும் கிடைக்கும். இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம்…

Read more

Other Story