8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் டெய்லரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீரிக்ஷயா(13) பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டு அறையில் ஸ்ரீரிக்ஷயா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

வீட்டிற்கு சென்ற பெண்…. ஓடும் பேருந்தில் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வள்ளியனூர் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பழனியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் அந்த…

Read more

SSC தேர்வு முடிவுகள் வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். அதன்படி மத்திய அரசில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் பி மற்றும் குரூப் சி தேர்வுகள் கடந்த 2021-ம்…

Read more

சுற்றுலா பயணிகள் போல் வந்து…. கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் திருட்டில் சம்பந்தப்பட்ட…

Read more

குடியிருப்பு பகுதியில் உலா வரும் விலங்குகள்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலிருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலையில் பெரியார் நகர் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. இந்த குடியிருப்பு வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம்…

Read more

“மத்திய அரசின் ஆதர்ஷ் திட்டம்”… 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு…. தமிழகத்தில் எந்தெந்த ரயில்வே நிலையங்கள் தெரியுமா…?

நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு ஆதர்ஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 1218 ரயில்வே நிலையங்களில் தற்போது மேம்பாட்டு…

Read more

பி.எட் சிறப்பு கல்வி மாணவர் சேர்க்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! க்யூட் நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காந்திகிராம பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது…

Read more

இந்தியாவில் அமைச்சர் சேகர்பாபுவை போல் எவருமில்லை…. காவிகளுக்கு நான் சவால் விடுகிறேன்….. அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம்…

Read more

“ஆதார் அட்டை எடுத்து 10 வருஷம் ஆகிட்டா”..? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஆதார் அட்டை எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் உடனடியாக ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி கூறியுள்ளார். இது குறித்து…

Read more

அட என்னப்பா நடக்குது இங்கே!…. டயப்பர் அணிந்திருக்கும் குரங்குகள்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ஒரு…

Read more

“என்னோட உயிரை ஸ்டாலின் ஐயா தான் காப்பாத்தணும்”… கையெடுத்து கும்பிட்ட 4 வயது சிறுவன்…. உடனே உதவிய திமுக அமைச்சர்…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ரஞ்சித்-சரண்யா தம்பதியினருக்கு கஜன் (4) என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும்…

Read more

நாளைய (19-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 19-03-2023, பங்குனி 05, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.07 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.  அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.04 வரை பின்பு சதயம்.  மரணயோகம் இரவு 10.04 வரை பின்பு சித்தயோகம்.  பிரதோஷ விரதம்.  சிவ வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 –…

Read more

BSNL-ன் ரூ.269 ரீசார்ஜ் பிளான்….என்னென்ன அம்சங்கள்?…. இதோ முழு விபரம்…..!!!!!

BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு 269 ரூபாய்கான ரீசார்ஜ் திட்டத்தை அளிக்கிறது. BSNL-ன் இந்த ரூ.269 ரீசார்ஜ் பிளானில் தினமும் 2GP டேட்டா கிடைக்கிறது. BSNL ரூ.269 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இத்திட்டத்தில் வாய்ஸ் கால் வசதியானது கிடைக்கும். அத்துடன்…

Read more

“திமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து விட்டது”…. கலைஞர் இருந்தால் இப்படி நடக்காது… பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு…!!

திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் எம்பி திருச்சி சிவா ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. திருச்சி சிவாவின் காரை அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதோடு காவல் நிலையத்திற்குள் புகுந்தும் சேரை தூக்கி அடித்தனர். இது…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி…. சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாழங்குப்பம் உலக நாதாபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் குமார், பிரகாஷ் உட்பட 10 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தரையில்…

Read more

6 ஆண்டுகளாக வாடகை தராததால்…. செல்போன் கோபுரத்தை பிரித்து விற்ற வீட்டு உரிமையாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு வடக்கு மாட வீதியில் சந்திரன், கருணாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் தனியார் சிம் கார்டு நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு மாதம் 40 ஆயிரம் ரூபாய் வாடகை…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் முதியவரிடம் பணம் திருட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியில் திருமலை நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று ராஜ கீழ்பாக்கத்தில் இருக்கும் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

தண்ணீரில் கால் வைத்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேங்கை வாசலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது கடந்த 2 மாதங்களாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் என்பவர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கீழ் தளத்தில் கட்டுமான…

Read more

“சிப்காட் மூலம் ஆடை பூங்கா”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை கடிதம்…..!!!!

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தினை சிப்காட் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப் பூங்கா திட்டத்தையும் சிப்காட் வாயிலாக செயல்படுத்த…

Read more

VHP பிரமுகர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கடந்த வருடம் தஞ்சை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றம் குறித்து பேசியதாக ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஎச்பி பிரமுகர் முத்துவேல் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே முத்துவேல் மீது 15 வழக்குகள்…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி மேலும் 2 வழக்கு…. நாளை விசாரணை…. எதிர்பார்ப்பில் இபிஎஸ்….!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

தொழிலதிபரிடம் ரூ.1.5 கோடி மோசடி…. பங்குதாரர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலி கோணம்பாளையத்தில் தொழிலதிபரான சாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் அஜய் மேனன் என்பவர் பங்குதாரராக இருந்துள்ளார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்…

Read more

மனக்குமுறலை வெளிப்படுத்திய விக்கி!…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?…. நெட்டிசன்கள் கமெண்ட்…..!!!!!

அஜித் நடிக்கும் 62-வது படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. எனினும் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் படத்திலிருந்து நீக்கி விட்டனர். இதையடுத்து அவருக்கு பதில் அஜித் படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இதன் காரணமாக விரக்தியடைந்த விக்கி சமூகவலைத்தளத்தில் தத்துவ…

Read more

“பொதுச்செயலாளர் தேர்தல்” ஓபிஎஸ் மறுப்பு…. வெளியான தகவல்…..!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!!

மியான்மரில் மடாலயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, அங்கு நுழைந்த கிளர்ச்சிக் குழுக்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சம்பவ…

Read more

சாலையில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மன்றம் பாளையத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பபாளையத்தில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குரும்பபாளையம்- வடசித்தூர் சாலையில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் 23 வயது வாலிபர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு இந்த வாலிபர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கர்ப்பமான சிறுமி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக…

Read more

மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல்…. 4 மாத பெண் குழந்தை பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினங்குடி புது காலணியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 4 மாதமே ஆன அஸ்விகா என்ற பெண் குழந்தை…

Read more

இணை பிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு…. சோகத்தில் உறவினர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பங்களா மேடு பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்திரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

கர்ப்பமான கல்லூரி மாணவி…. காதலன் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு பகுதியில் பெயிண்டரான முத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்தமிழன் திருமணம் செய்து…

Read more

சட்டவிரோதமான செயல்…. பெண்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பருக்கல் கிராமத்தில் வசிக்கும் மகேஸ்வரி மற்றும் வேம்பு என்பது தெரியவந்தது. இருவரும்…

Read more

மங்கள முருகேசன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி…..!!!!

பிரபல திராவிட இயக்க எழுத்தாளரும், பெரியாரிய சிந்தனையாளருமான மங்கள முருகேசன் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், சுயமரியாதை சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர் மங்கள…

Read more

“ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்”…. இந்திய வீரர் குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி பதிவு….!!!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியை நடிகர் ரஜினி நேரில் சென்று பார்த்தார். ஜெயிலர் படப்பிடிப்பிற்காக மும்பையில் உள்ள அவர் நேற்று சூட்டிங் இல்லாத காரணத்தால் மைதானத்திற்கு விசிட் அடித்துள்ளார்.…

Read more

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் தகவல்…..!!!!!

உலகின் 2 முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு வருடமும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்களானது ஏற்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகளில்…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”…. இபிஎஸ் அவசர ஆலோசனை….!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

சட்டத்துக்கு புறம்பாக பொதுச் செயலாளர் தேர்தல்…. பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

BREAKING: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் ஓபிஎஸ் தரப்பு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

BREAKING: “மிகப்பெரிய மாநாடு”…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…..!!!!!

திருச்சியில் ஏப்ரல் 2-வது வாரத்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அதிரடி அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறிய அவர், அதிமுக இயக்கத்தை மீட்டெடுத்து வளர்க்க போகிறோம்.…

Read more

சுகேஷ்- ஜாக்குதலின் வாழ்க்கை படமாக போகிறதா?….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடி பணமோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது. இவர் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு ரூபாய்.10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இவர்கள் இருவரும்…

Read more

அரசியலை பார்த்து அருவருப்பு…. சுருட்டை தலைமுடியை பார்த்து கேலி…. மனம் திறந்த தனுஷ் பட நடிகை….!!!!

தமிழில் ஆடுகளம் திரைப்படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் “டாப்சி”. இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டாப்சி தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது “நான்…

Read more

இது கடவுள் தன் குழந்தையுடன் தொடர்புகொள்வதற்கான நேரம்?…. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டுவிட்….!!!!

கடந்த 2012-ல் வெளியாகிய 3 திரைப்படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா டைரக்டு செய்தார். இதற்கிடையில் ஐஸ்வர்யா மீனு அரோரா தயாரிப்பில் “ஓ சாத்தி…

Read more

“அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல்”…. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்…. -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

“1 இல்ல 2 இல்ல 30 நகரங்கள்”… விபூதியடித்த நித்தியானந்தா… சிஸ்டர் சிட்டி ஊழலால் அதிர்ந்து போன அமெரிக்கா…!!!!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. இவர் கைலாசா என்ற தனித்தீவை விலைக்கு வாங்கி ஒரு தனி நாடாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் கைலாச நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி…

Read more

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

ராணுவ வீரர் ஜெயந்தின் உடலை பார்த்து மொத்த ஊரும் கதறல்…. நெஞ்சை ரணமாக்கிய மரணம்….!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தல்: “பாஜக 303 தொகுதிகளில் வெற்றிபெறும்”…. அமித்ஷா நம்பிக்கை….!!!!

பாஜக மூத்ததலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது “நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு சென்று பார்க்கையில், மத்தியில் பா.ஜ.க மீண்டுமாக ஆட்சியமைத்து மோடி 3வது…

Read more

கூட்டணி இல்லை…. தனித்து போட்டி…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் -மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநிலத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முடிவுசெய்வதற்குரிய கட்சியின் மத்திய…

Read more

Other Story