“கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரமில்லை”…. நான் இப்ப கடன்காரனாகத்தான் இருக்கிறேன்….. பாஜக அண்ணாமலை வேதனை…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து பேச எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதற்கான நேரம் வரும்போது நான் பேசுகிறேன். தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் தேர்தல் பிரச்சார…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் தனக்கு தெரிந்த சிலரிடம் தனது நண்பர் ரயில்வே துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.…

Read more

சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக…

Read more

துணிக்கடையில் திடீர் தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை சிக்னல் அருகே ஏராளமான துணிக்கடைகள் அமைந்துள்ளது. நேற்று ஒரு துணிக்கடை மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

1 கோடி ரூபாய் அபராதம் வசூலித்து…. பெண் டிக்கெட் பரிசோதகர் சாதனை…. வெளியான தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர், தாம்பரம்,கொண்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையற்ற பயணங்களை தடுக்கும் பொருட்டு 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை “ஒரு கோடி கிளப்” என்ற புதிய நடைமுறையை…

Read more

“ரகுவரன் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால்”… நினைவு நாளில் மனைவி ரோகினி உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் கலக்கியவர் ரகுவரன். இவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த பாட்ஷா திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம். தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த…

Read more

“வேலையை ராஜினாமா செய்கிறேன்”…. பெண் இன்ஸ்பெக்டர் தொந்தரவு….? உயர் அதிகாரிகள் விசாரணை…!!

கோவையைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள், கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எனக்கு மேல் அதிகாரியாக வேலை பார்த்த பெண் இன்ஸ்பெக்டர்…

Read more

சைகை காட்டி பாலியல் தொந்தரவு…. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார்… ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கைது….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 9 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இந்த 2 சிறுமிகளும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது ஒருவர் பாலியல் ரீதியாக சைகை காட்டி சிறுமிகளுக்கு…

Read more

“இனி ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டாம்”…. வந்தாச்சு புதிய ரேஷன் ஏடிஎம்…. இனி எல்லாமே ஈசிதான்…!!!!

இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அன்னபூர்த்தி என்ற பெயரில் தற்போது ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி மற்றும் கோதுமையை…

Read more

“என்னை பப்புக்குலாம் கூப்பிடுவாங்க”… ஒரு நாள் கூட நான் தனியா இருந்ததே இல்ல…. மனம் திறந்த நடிகை மீனா…!!!

தென்னிந்திய சினிமாவில் 1990’களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர் நடிகை மீனா. தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனா தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் மீனா சமீபத்திய பேட்டியில் தன் சினிமா வாழ்வில் நடந்த சில…

Read more

“ஷாலினிக்கு துரோகம் செய்த நடிகர் அஜித்”?… வேறொரு பெண்ணுடன் தொடர்பு… பிரபல விமர்சகரின் சர்ச்சை பதிவு…!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி…

Read more

“இந்திரா காந்தி கூட அப்படி பேசுவதை எதிர்த்தார்”…. ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த மந்திரி அமித்ஷா…!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்திய நாட்டின் அரசியலை வெளிநாடுகளில் விவாதிப்பதை எதிர்த்தார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தால் நாடாளுமன்றத்தில் நிலவும் குழப்பம்…

Read more

“அர்ஜுனனாக முதல்வர் ஸ்டாலின்”… கிருஷ்ணராக அமைச்சர் உதயநிதி… திமுகவின் அதிர வைக்கும் பேனர்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலினை அர்ஜுனன் ஆகவும் உதயநிதி ஸ்டாலினை கிருஷ்ணராகவும் சித்தரித்து திமுகவினர் வைத்த பேனர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தின் ரிலீஸை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் திமுகவினர் பேனர் வைத்துள்ளனர். பொதுக்கூட்டம் உள்ளிட்ட…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது”… உடனே ரத்து செய்க…. தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி அதிமுகவில் நடைபெற இருக்கிறது. பொதுச் செயலாளர் தேர்தலில்…

Read more

“தமிழக பல்கலைக்கழகங்களில் விரைவில் ஒரே மாதிரியான நிர்வாகம்”…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு…

Read more

OMG..! புலி வாலை பிடித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…. இணையத்தில் படு வைரல்….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்தபடி புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். தமிழக அரசியல்வாதிகளில் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகுபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையில் சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர்…

Read more

தமிழகத்தில் மலேசிய துணைத் தலைவர்…. 45 வருடங்களுக்குப் பின் ஆசிரியருடன் சந்திப்பு… நெகிழ்ச்சி தருணம்…!!!!

கிழக்கு மலேசியா சர்வ மாநில துணைத்தலைவர் ஆவான் டெங்கா. இவர் தற்போது தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பாபநாசத்திற்கு வந்த ஆவான் டெங்கா அங்கு ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அப்துல் லத்தீப் (89) என்பவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்துல்…

Read more

“விவேகானந்தர் மண்டபம் ஆன்மீகத்தின் சின்னமாக திகழ்கிறது”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு நெகிழ்ச்சி…!!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கேரளாவில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். அங்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் பகவதி அம்மன் கோவில் போன்றவைகளுக்கு சென்று சுற்றி பார்த்தார். ஜனாதிபதியின்…

Read more

“இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து”…. 7-ம் வகுப்பு மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு கடிதம்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்த லயஸ்ரீ என்ற சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு இரவு நேரங்களில் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது என்றும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி…

Read more

“வட இந்தியாவில் தமிழகம் குறித்து போலி செய்திகள்”…. இந்து கோவில்களை இடிக்கிறோம் என்கிறார்கள்… திருமா வேதனை….!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இவருடைய 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் சமத்துவ மாரத்தான் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இதற்கான டி-ஷர்ட் வழங்குதல் மற்றும் இணையதள பதிவு போன்ற நிகழ்ச்சியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொல்.…

Read more

“அதானி குழும விஷயத்தில் தவறு நடந்திருந்தால் தப்பிக்க முடியாது”… உள்துறை மந்திரி அமித்ஷா எச்சரிக்கை…!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள…

Read more

மீனம் ராசிக்கு…! மகிழ்ச்சியான தகவல்கள் வரும்…! பண தேவைகள் பூர்த்தியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள்…

Read more

கும்பம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை…

Read more

மகரம் ராசிக்கு…! கருத்து வேற்றுமை இருக்கும்…! அனுகூலமான சூழ்நிலை அமையும்…!!

 மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே…

Read more

தனுசு ராசிக்கு…! ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்…! ஆரோக்கியத்தை காப்பியர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! பேச்சில் நிதானம் தேவை…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள்…

Read more

துலாம் ராசிக்கு…! கேட்ட உதவி கிடைக்கும்…! எண்ணங்கள் மேலோங்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம்…

Read more

கன்னி ராசிக்கு…! உழைப்பு அதிகமாக இருக்கும்…! பொறுப்புகள் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! சிந்தனை சிறப்பாக இருக்கும்…! பிரச்சனைகள் நீங்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர்…

Read more

கடகம் ராசிக்கு…! உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்…! சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் விரயங்கள் கொஞ்சம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பாக்கிகள் வந்து சேரும்…! புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தன்னம்பிக்கையுடன் பணி புரிவீர்கள்…! வெளியில் பயணங்கள் செல்லக்கூடும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள். தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின்…

Read more

மேஷம் ராசிக்கு…! பொருள் வரம் இருக்கும்…! கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்…!!

மேஷம்  ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக…

Read more

இன்றைய (19-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 19-03-2023, பங்குனி 05, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.07 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.04 வரை பின்பு சதயம். மரணயோகம் இரவு 10.04 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 –…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 19…!!

மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 79 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம்…

Read more

லியோ படக்குழுவுக்கு டாட்டா சொன்ன கேஜிஎஃப் வில்லன் சஞ்சய் தத்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம்…

Read more

மும்பையில் பல கோடி மதிப்பில் சொகுசு பிளாட் வாங்கிய நடிகர் சூர்யா… விலை எவ்வளவு தெரியுமா…?

சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா அண்மையில் தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆனார். மும்பையில் புதிய வீடு ஒன்றினை…

Read more

ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சிறப்பு சலுகை….!!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் திரைப்படத்துறையின் அடிப்படை தொழிலாளிகளான லைட்மேன்கள் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சென்னையில் நாளை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி நேரு உள்…

Read more

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கருப்பசாமியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

Read more

திடீரென உயிரிழந்த நடிகை…. இறுதிச் சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பம்…. உடனே உதவிய விஜயகாந்த்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அரசியலில் கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வருவதால் தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். நடிகர்…

Read more

நடிகர் அசோக் செல்வனுக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் டும் டும் டும்?…. குவியும் வாழ்த்து..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அசோக் செல்வன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் நித்தம் ஒரு வானம், மன்மத…

Read more

ஆட்டு கொட்டகை அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் முத்துராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே ஆட்டு கொட்டகை அமைப்பதற்காக சிவக்குமார் என்பவரை வரவழைத்து வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துராசு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகிய பெண்…. 5 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் ஆர்ச் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண் சுற்றி திரிந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரம்பலூர் போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு…

Read more

ஹெல்மெட் அணியாமல் வந்த வாலிபர்…. போலீசாருடன் கடும் வாக்குவாதம்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அயோத்தியாபட்டணம் சோதனை சாவடி அருகே போலீசார் மனோகரனை வழிமறித்து ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ஆயிரம் ரூபாய்…

Read more

ரூ.5 கோடி சொத்து மோசடி…. அமெரிக்க டாக்டர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவிகா என்பவர் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா வந்துவிட்டேன். எனது தந்தை உயிரிழந்துவிட்டார்.…

Read more

குளிர்பானம் என நினைத்து…. ரசாயன திரவம் குடித்த 2 வயது குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் விசைத்தறி பட்டறை உரிமையாளரான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிகளில் ஏற்படும் கரைகளை அகற்றுவதற்காக ரசாயன திரவம் கலந்த பொருட்களை உபயோகப்படுத்துவது வழக்கம். இதற்காக ரசாயன திரவம் கலந்த…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் வளவெட்டி குப்பம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தமிழ்பொன்னி(21) அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அதே கல்லூரியில் கோவிந்தன் புத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப்(20) என்பவரும்…

Read more

தந்தை-மகன் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி வடக்கு தெருவில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது செங்கல் சூளை சீவலப்பேரில் இருக்கிறது. இந்நிலையில் முத்துவும், அவரது மகன் இசக்கி ராஜாவும் செங்கல் சூளையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக முத்துவின்…

Read more

“தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்”…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் முதல் திருச்சி வரை கூடலூர் மற்றும் எலந்தகுழி போன்ற பகுதிகளில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

Other Story