2023-2024 பட்ஜெட் தாக்கல்: அதிமுக எம்எல்ஏக்கள் அமளி…. பேரவையில் பரபரப்பு….!!!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில்…

Read more

பொன்னியின் செல்வன்-2: டிரைலர் வெளியீட்டு விழா எப்போது?…. வெளியான தகவல்….!!!!!

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ஆம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடந்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த படத்தின் 2-ம் பாகம் அடுத்த மாதம் 28ம்…

Read more

“எஸ்.ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார்”…. புகழாரம் சூட்டிய பிரபல டைரக்டர்….!!!!!

டைரக்டர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் “செங்களம்”. இதனை அபி மற்றும் அபி என்டர்டெயின்மென்ட் சார்பாக அபினேஷ் இளங்கோவன் தயாரித்து உள்ளார். இந்த இணைய தொடர் தென் தமிழக பின்னணியில்…

Read more

மீனம் ராசிக்கு…! பணியில் சாதகமான சூழல் அமையும்…! அனுசரித்து செல்ல வேண்டும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும்…

Read more

கும்பம் ராசிக்கு…! நல்ல திருப்பங்கள் ஏற்படும்…! எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்…! கடன் உதவி கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில்…

Read more

தனுசு ராசிக்கு…! நிர்வாக திறமை இருக்கும்…! தடைகள் நீங்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பதவி உயர்வு கிடைக்கும்…! முன்னேற்றம் ஏற்படும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! அனைவருக்கும் நல்லது செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் சொல்படி கேட்டாள் பதவி உயர்வு கிடைக்கும். பெண்களால் இன்று இழப்புகள் ஏற்படும். கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சில நண்பர்கள் உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்,…

Read more

துலாம் ராசிக்கு…! செலவுகள் இருக்கும்…! புதிய யுக்திகளை கையாளுவீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாக்கு வன்மையால் வருமானம் உயரும். குடும்பத்தில் திருப்தியான சூழல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். லாபம் அதிகரிப்பதனால் சந்தோஷம் பெருகும். இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும். தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும்.…

Read more

கன்னி ராசிக்கு…! உள்ளம் மகிழும்…! நட்பு வட்டம் விரிவடையும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் மக்களின் மீது பாசம் அதிகரிக்கும். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். இன்று தகுதித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நல்லபலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல…

Read more

சிம்மம் ராசிக்கு…! பேச்சில் கவனம் தேவை…! பணம் வரவு இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகிச்செல்லும். விருந்து விழாவில் கலந்துக்கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். தேவையான அளவில் பணவரவு இருக்கும். பண விஷயத்தில் தேர்ந்தெடுத்து உதவிகளை செய்ய…

Read more

கடகம் ராசிக்கு…! வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்…! தன்னம்பிக்கை இருக்கும்….!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நண்பனின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை முறையாக சமாளிப்பீர்கள். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். புதிய நட்பால் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பணிகளில் நேர்த்தி இருக்கும்…! திட்டமிட்ட இலக்கு நிறைவேறும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! புதிய ஒப்பந்தங்களை தள்ளி வைக்க வேண்டும். இருப்பதை வைத்து மகிழ்வது நல்லது. பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்…! வெற்றி உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் உடல் நிலையில் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும். பிரச்சினைகளை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். பணவரவு சீராக…

Read more

மேஷம் ராசிக்கு…! அன்பு பாராட்டுவார்கள்…! இடையூறு விலகி செல்லும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் பிரச்சனையில்லாமல் சுமுகமான நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொலைவிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும்…

Read more

இன்றைய (20-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-03-2023, பங்குனி 06, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.47 வரை பின்பு அமாவாசை. சதயம் நட்சத்திரம் இரவு 07.39 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் இரவு 07.39 வரை பின்பு மரணயோகம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  20.03.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 20…!!

மார்ச் 20  கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. 1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர்…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. இளம்பெண் அளித்த புகார்…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தெளி கிராமத்தில் ஆரோக்கிய வெனிசுலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலாவுக்கும் ஜெனித் அகஸ்டின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 50 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கூடுதலாக தர…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்….. புரோக்கருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு இருளப்பன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. உறவினர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்ட பள்ளி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான நாராயணன்(45) என்ற மகன் இருக்கிறார். நேற்று ஓசூர் பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 6 வயது சிறுமிக்கு நாராயணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

வியாபாரி மர்ம சாவு…. உறவினர்கள் தான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோவள்ளி கிராமத்தில் கொசுவலை வியாபாரம் பார்க்கும் ரங்கநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ரங்கநாத் இறந்துவிட்டார். அந்த பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தெரிவிக்காமலேயே ரங்கநாத்தின் உடலை எரித்துவிட்டனர். இதுகுறித்து…

Read more

குடிபோதையில் ரகளை…. பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிகுறி மற்றும் கே.பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் பொது இடத்தில் வைத்து குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்…

Read more

வீட்டிற்கு திரும்பி வந்த மனைவி…. சடலமாக தொங்கிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் முனிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரூபா வெளியே சென்ற நேரத்தில் முனிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

சீறிப்பாய்ந்த 654 காளைகள்…. மாடுகள் முட்டி 32 பேர் காயம்…. சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவாயி குளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், சேலம், கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 654…

Read more

கண்டெய்னர் லாரிகள் மோதல்…. ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே நேற்று இரவு 11 மணிக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரியும் எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக…

Read more

மோட்டார் சைக்கிளில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் விளையாட்டு திடல் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் கடைவீதிக்கு சென்றுள்ளார். அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிவ வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் நல்ல பாம்பு ஒன்று…

Read more

சூப்பர் ஹிட் ஆன எந்திரன் படத்தின் கதையை நிராகரித்த தல அஜித்?…. எதற்காக தெரியுமா…? வெளியான காரணம்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது சங்கர்தான். இயக்குனர் சங்கரின் ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டம் இருக்கும். இந்நிலையில் இயக்குனர் சங்கரின் 4 படங்களை நடிகர் அஜித் நிராகரித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது எந்திரன் படத்தின் கதையை அஜித் எதற்காக…

Read more

அடி தூள்..! மீண்டும் ஜெய்யுடன் இணைந்த நயன்தாரா…. பூஜையுடன் சிறப்பாக தொடங்கிய 75-வது படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் 75-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் தற்காலிகமாக நயன்தாரா…

Read more

“ரஜினி சிறந்த நடிகரா…?”… அவருக்கு ஏன் விருது கொடுத்தீங்க…. பிரபல இயக்குனரின் பேச்சால் வெடித்த சர்ச்சை…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரும்…

Read more

திடீரென ஓடி வந்து கட்டிப்பிடித்த ரசிகர்…. பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஜூனியர் என்டிஆர்…. வைரலாகும் வீடியோ….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.…

Read more

பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பதவியேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டாக வேலை பார்த்த கெளதம் கோயல் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த எம்.ஜெயபாலன் பெருந்துறை ரூரல் போலீஸ்…

Read more

மகனை கண்டித்த தாய்…. நண்பருடன் சேர்ந்து தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரிஞ்சாங்கோடு ஆசாரிபிலாவிளை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி மார்கிரட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்லின் ஜோஸ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஷர்லின் ஜோஸ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு…

Read more

நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரிந்த மாணவர்கள்…. பத்திரமாக மீட்ட போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் படித்து வருகிறான். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற…

Read more

ஆஸ்கார் விருது விழாவில் கலந்து கொள்ள ரூ. 1.14 கோடி செலவு செய்த ஆர்ஆர்ஆர் படக்குழு?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியின்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. டிரைவர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டாமடை பகுதியில் சந்திரபோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து எட்டாமடை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாலியாம்விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரைமண்ட்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வழக்கமாக மீன் பிடிப்பார். நேற்று மாலை நேரத்திலும் மீன் பிடிப்பதற்காக சென்ற ரைமண்ட்…

Read more

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி: போபண்ணா ஜோடி சாம்பியன்…!!!

அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்  ஆண்களுக்கான சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்களான ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலில் வெஸ்லி கூல்ஹாஃப், நீல்…

Read more

நாளைய (20-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 20-03-2023, பங்குனி 06, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.47 வரை பின்பு அமாவாசை.  சதயம் நட்சத்திரம் இரவு 07.39 வரை பின்பு பூரட்டாதி.  சித்தயோகம் இரவு 07.39 வரை பின்பு மரணயோகம்.  மாத சிவராத்திரி.  சிவ வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   நாளைய ராசிப்பலன் –  20.03.2023 மேஷம் உங்களின்…

Read more

“கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பிரச்சனை”…. நடிகர் ராணாவுக்கு 2 ஆப்ரேஷன்…. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். நடிகர் ராணா தமிழில் பெங்களூரு நாட்கள், ஆரம்பம், காடன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா தற்போது…

Read more

“இயக்குனர் அனுராக் காஷ்யப் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்”…. பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாயல் கோஷ். தமிழில் தேரோடும் வீதியிலே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை பாயல் அண்மையில் நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு இவர்கள்தான் காரணம் என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் கடிதம் எழுதி தன்…

Read more

செம மாஸ்…! மன்மதன் லுக்கில் லூசு பெண்ணே பாடலுக்கு சிம்புவின் தெறிக்கவிடும் நடனம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர்…

Read more

சற்று முன்: மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரானார் சரத்குமார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் இருக்கிறார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது சரத்குமார் மீண்டும் சமத்துவ…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்,…

Read more

“பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன புது விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பொது தேர்வில் நிறைய மாணவர்கள் ஆப்சணட் ஆவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சண்ட் ஆவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

Read more

“ஸ்டாலின் முதல்வராக இருக்க நான்தான் காரணம்”… நான் இல்லையெனில் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது…. சீமான் பெருமிதம்…!!!

சென்னை கேகே நகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடிகள் பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம்…

Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 117 ரன்களில் இந்தியா ஆல் அவுட்…!!!

ஆஸ்திரேலியா இந்தியா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது. இந்நிலையில்…

Read more

பாகிஸ்தான்-இந்தியா நல்லுறவை சீராக்க நடவடிக்கை…!!

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நல்லுறவுகளை மேம்படுத்த வர்த்தக நடவடிக்கைகளை சீராக்க வேண்டும் என இந்திய துணை தூதர் சுரேஷ்குமார் கூறியுள்ளார். லாகூரில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் இந்திய துணை தூதர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவுடன்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகினார் இபிஎஸ்…!!!!

அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மாலை 3 மணியோடு நிறைவடைந்த நிலையில் தற்போது போட்டியின்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில்…

Read more

“அதிமுக பொதுக்குழு வழக்கில் இது ஓபிஎஸ்-க்கு கிடைத்த வெற்றி”…. எங்களை நீக்க இபிஎஸ் யார்…? மனோஜ் பாண்டியன்…!!!

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை…

Read more

Other Story