“தமிழக பல்கலைக்கழகங்களில் விரைவில் ஒரே மாதிரியான நிர்வாகம்”…. அமைச்சர் பொன்முடி தகவல்…!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு…

Read more

Other Story