பிரபல நடிகை மீனா 2-ம் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் மீனா. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை மீனா நடித்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த வருடம் உயிரிழந்தார். கணவர்…

Read more

கேப்டன் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் என்ன பிரச்சனை தெரியுமா..? உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் வைகை புயல் வடிவேலு. அதன் பிறகு நடிகர் விஜயகாந்த்தும், வடிவேலு சின்ன கவுண்டர் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த் தன்னுடைய பல படங்களில் வடிவேலுவை பரிந்துரை செய்தார்.…

Read more

ஆடைகள் இன்றி தெருவில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த பிரபல நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!!

அமெரிக்காவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அமண்டா பைனஸ். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் தெருவில் சுற்றி திரிந்தவாறு காணப்பட்டுள்ளார். அதோடு அவர் வழியில் சென்ற காரை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் பேசியுள்ளார். இது…

Read more

கணவரை விவாகரத்து செய்த விஜய் சேதுபதி பட நடிகை?… அதிர்ச்சியில் மெகா குடும்பத்து ஃபேன்ஸ்…!!!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவருடைய தம்பி நாக பாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தெலுங்கில் 5 படங்களில் மட்டுமே நடித்த…

Read more

தங்கம் விலை சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது. இதனால்…

Read more

நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவர்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி எதிரே இருக்கும் ரேஷன் கடை முன்பு விஷ்வா தனது நண்பர்களுடன்…

Read more

டிவி பார்த்த 8-ஆம் வகுப்பு மாணவன்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அன்சாரி வீதியில் சரவண பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் தருண் (13) பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று படிக்காமல்…

Read more

தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்…. கார் மோதி உடைந்த மின் கம்பம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அதிகாலை 5 மணிக்கு தனியார் நிறுவனத்தின் கார் ஐடி நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…

Read more

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பலி…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தங்க பாண்டியனும், மாரியப்பனும் மோட்டார் சைக்கிளில்…

Read more

அரிய வகை நட்சத்திர ஆந்தை…. வீட்டு குளியல் அறையில் இருந்து மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஈ பிளாக் 8-வது மாடியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு குளியல் அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு…

Read more

பல்வேறு முறைகேடு செய்ததாக புகார்…. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொது மக்களிடம் அதிகமாக பணம் வசூலிப்பதாகவும், இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு…

Read more

“நாங்க எப்ப வேணாலும் ரூமுக்கு வருவோம்”…. அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குனர்…. பிரபல நடிகை அதிர்ச்சி புகார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக இருப்பவர் ஜீவிதா. இவர் தற்போது நடிகை சகிலாவுடன் சேர்ந்து தனியார் youtube சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் நடிகை ஜீவிதா கூறியதாவது, நான் சினிமாவுக்கு வந்த புதிதில்…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

ஹோட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்று பாலம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் இரவு நேரத்தில் ஹோட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஹோட்டலில்…

Read more

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா…? பார்சலில் பல்லி கிடந்த விவகாரம்…. ஹோட்டல்களில் தீவிர கண்காணிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஹோட்டலில் ஒரு தம்பதியினர் பார்சலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் பார்சலை பிரித்து பார்த்தபோது பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு…

Read more

“85 கோடி இணைய பயனர்கள்”…. பிரதமர் மோடி சொன்ன தகவல்……!!!!!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனை சற்றுமுன் தொடங்கியது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின்…

Read more

கொலை செய்யப்பட்டாரா…? மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டி குடிசை கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 100 நாள் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற அலமேலு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

“லியோ படத்தில் நடிக்க லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட கமல்”…. சம்மதிப்பாரா விஜய்…? எகிறும் எதிர்பார்ப்பு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் வரும் நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பலர் வில்லனாக நடிப்பதால் யார் மெயின்…

Read more

16 வயது சிறுமிக்கு திருமணம்.. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணக்கன்பாளையத்தில் விஜயபாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஏமப்பூர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி விஜயபாஸ்கர் கோவிலில் வைத்து சிறுமியை இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி கூட்டுரோடு அருகே சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

இறுதிக்கட்டத்தை நெருங்கிய “ஜெயிலர்” சூட்டிங்…. எப்போது ரிலீஸ்?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை, மங்களூரு, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளது. இப்போது சென்னை அருகில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் கடைசியில்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பேருந்து நிறுத்தத்தை கடந்து லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின்…

Read more

“மார்க் ஆண்டனி சூட்டிங்கில் தீ விபத்து”…. காயமடைந்தவருக்கு நடிகர் விஷால் பண உதவி…. குவியும் பாராட்டு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சி சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் படப்பிடிப்பில் இருந்த…

Read more

“தசரா படத்தில் உண்மையாகவே மது குடித்துவிட்டு நடித்த நடிகர் நானி” …. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமானவர் நானி. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க சந்தோஷ்…

Read more

பெண்களே!… தினமும் 30 நிமிடங்கள் இதற்காக ஒதுக்குங்கள்?…. சுஷ்மிதா சென் அட்வைஸ்….!!!!

பிரபல இந்தி நடிகையான சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் முதல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற சக்கலக்க பேபி பாடலுக்கு நடனமாடி இருந்தார். அண்மையில் சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இப்போது சிகிச்சைக்குப் பின் குணமடைந்து உள்ளார்.…

Read more

கவர்ச்சி உடையில் கடவுள் நெக்லஸை அணியலாமா…? சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை டாப்ஸி…!!!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் அனபெல் சேதுபதி, கேம் ஓவர், காஞ்சனா 2 மற்றும் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில்…

Read more

“இந்த மனசு தான் கடவுள்”…. ஏழைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை…. நடிகர் பாலகிருஷ்ணா அறிவிப்பு…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. நடிகர் பாலகிருஷ்ணா நிஜ வாழ்க்கையில் பல நபர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கி வருகிறார். நடிகர் பாலகிருஷ்ணா பசவதாரம் என்ற மருத்துவமனையின் சேர்மனாக இருக்கிறார். இந்த மருத்துவமனையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட…

Read more

பட்டாசு ஆலை விபத்து…. உரிமையாளர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்… தசரா படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு தங்கம் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்…. குவியும் பாராட்டு…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சைரன், ரகு தாத்தா, மாமன்னன், ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் தசரா திரைப்படம் மார்ச் 30-ம் தேதி பான் இந்தியா…

Read more

#justin: கொரோனா எதிரொலி!…. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது…..!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்பட்டது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில்…

Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து…. பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…. பெரும் சோகம்….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

“ஆர்ஆர்ஆர் படக்குழு ஆஸ்கர் விருது வெல்ல பணம் செலவழித்தார்களா…? தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த ஆஸ்கார் விருதை வெல்ல ராஜமௌலி பல கோடிகளை செலவழித்ததாகவும், ஆஸ்கர்…

Read more

இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வைத்த முதல் செக் இதுதான்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக் கூறி விருப்ப மனு கூட வாங்காமல் இருந்த ஓபிஎஸ், தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என திடீரென்று கூறி இருக்கிறார். ஒருவேளை ஓபிஎஸ்-ஐ போட்டியிட நீதிமன்றம் அனுமதியளித்தால், அவர் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அனைவரின்…

Read more

“நடிகர் விஜயை பற்றி ஒரு வார்த்தை”…. ரசிகரின் கேள்விக்கு நச்சுன்னு பதில் அளித்த நடிகை ரஷ்மிகா….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகையான ராஷ்மிகா தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா…

Read more

IND-AUS: பிளாக்கில் டிக்கெட் விற்பனை…. 12 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரூ.1500…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கார்த்தி…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக…

Read more

“சுதந்திரப் போராட்டப் பின்னணியில் ஆகஸ்ட் 16 1947″… அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் ட்ரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கௌதம் கார்த்திக். கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தான் நடித்த ‌ பல நல்ல திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை…

Read more

“தனிக்கட்சியை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்”…. EPS தரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு வாதத்தை தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்றது. அதாவது, தனக்கென ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருவதாகவும் தங்களை…

Read more

என்னாது…! STR 48 படத்தின் ஹீரோயின் இவரா…? எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில்…

Read more

யூடியூப் சேனல்களுக்கு தடை…. மக்களவையில் மத்திய ஒளிபரப்புத் துறை மந்திரி தகவல்…..!!!!!

நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு சென்ற 2021-ம் வருடம் டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி…

Read more

அப்படிபோடு..! பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்… இயக்குனர் யார் தெரியுமா…? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு லவ் டுடே என்ற படத்தை பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இரு படங்களின்…

Read more

திமுக பேனரில் பிரதமர் மோடி, அண்ணாமலை…. இணையத்தில் வைரல்….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் வைத்திருக்கும் பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேனரில் நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்தில் இனி புதிய ரேஷன் கார்டு வாங்குவோற்கு 15 நாட்களில் கார்டு கிடைக்கும்….. வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டு வருவதற்கு 3 மாதங்கள் முதல் 5…

Read more

பில்கிஸ் பானு வழக்கின் மேல்முறையீடு…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்….!!!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடம் நடைபெற்ற கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவரது 3 வயது பெண்குழந்தை உள்பட 14 பேர் அக்கலவரத்தில்…

Read more

#BREAKING: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…. !!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை தாக்கல்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…

Read more

எங்களுக்குள் அப்படி எதுவுமில்லை”…. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி…..!!!!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா டைரக்டில் சிம்பு நடித்து வரும் படம் “பத்து தல”. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி…

Read more

BREAKING: திமுகவில் புதிய நபர்களுக்கு பதவி …. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

அனைத்து மாவட்டங்களில் புதிய நபர்களுக்கு பதவி வழங்கப்படும் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தகவல் வெளியான நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்…

Read more

நாம் தமிழருடன் கூட்டணி அமைக்கும் அதிமுக?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுவதை கணித்திருக்கும் ADMK, சீமானை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் நாம் தமிழர் கட்சியுடன் ரகசிய கூட்டணி…

Read more

Other Story